அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு மே மாதம் முதல் 6 முறை வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக, இது பல வங்கிகள் தங்கள் கடன்களுக்கான வட்டி விகிதங்களை அதிகரிக்க வழிவகுத்தது. இதன் விளைவாக, வங்கிகளில் கடன் பெற்ற வாடிக்கையாளர்கள் அதிக இஎம்ஐ செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.. இருப்பினும், சில வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக் கடனுக்கான குறைந்த வட்டி விகிதங்களை வழங்குகின்றன. பொதுத்துறை […]
மேற்கு வங்கத்தில் குழந்தைகளிடையே புதிய வகை நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால் பெற்றோர்கள் பீதியடைந்துள்ளனர்.. சமீபகாலமாகவே பல்வேறு புதுப்புது வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டு வருகின்றன.. அந்த வகையில் தற்போது மேற்குவங்கத்தில் அடினோவைரஸ் என்ற பாதிப்பு பரவி வருகிறது.. அடினோவைரஸ்கள் என்பது நமது நரம்பு மண்டலம், குடல், சிறுநீர் பாதை, கண்கள் மற்றும் நுரையீரல் ஆகியவற்றை பாதிக்கும் வைரஸ் குழுவாகும். பெரியவர்களை விட குழந்தைகள் தான் இந்த வைரஸால் பாதிக்கப்படுகின்றனர். அடினோவைரஸ் […]
அரசியலில் இனி ஓபிஎஸ்-ன் எதிர்காலம் ஜீரோவாக தான் இருக்கும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.. ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.. அந்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.. மேலும் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.. இதன் மூலம் அதிமுக மற்றும் இரட்டை இலை […]
அல்லா என்ற வார்த்தை பண்டைய சமஸ்கிருத மொழியில் இருந்து வந்தது என்று சங்கராச்சாரியார் நிஷ்சலானந்த் சரஸ்வதி கூறியுள்ளார். வாரணாசியின் கோவர்தன் பூரி மடத்தின் தலைவர் சங்கராச்சாரியார் நிஷ்சலானந்த் சரஸ்வதி இது குறித்து பேசிய போது “ அல்லா என்ற வார்த்தை சமஸ்கிருத மொழியில் இருந்து வந்தது.. இது பெண்ணின் சக்தியைக் குறிக்கிறது.. துர்கா தேவியிடம் பிரார்த்தனை செய்யப் இது பயன்படுகிறது.. ஒவ்வொரு இந்தியனும் கடந்த காலத்தில் ‘வேத’ ஆரியனாக இருந்தனர். […]
கர்ப்பம் அல்லது பிரசவ சிக்கல்கள் காரணமாக ஒவ்வொரு 2 நிமிடங்களுக்கும் ஒரு பெண் இறக்கிறார் என்று ஐ.நா சபை தெரிவித்துள்ளது. 20 ஆண்டுகளில் கர்ப்பிணிகள் இறப்பு விகிதம் மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளதாக ஐ.நா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.. குறிப்பாக 20 வருடத்தில் ஒட்டுமொத்த தாய் இறப்பு விகிதம் 34.3 சதவீதம் குறைந்துள்ளது.. 2000 ஆம் ஆண்டில் 100,000 குழந்தை பிறப்புகளில் 339 மகப்பேறு இறப்புகளாக இருந்தது.. அது 2020 […]
ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.. அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் கடந்த ஆண்டு உச்சத்தை எட்டியது.. ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே நேரடி மோதல் ஏற்பட்ட நிலையில், கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடாப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.. ஓபிஎஸ் உள்ளிட்டோரை இபிஎஸ் அதிமுகவில் இருந்து நீக்கினார்.. இதே போல் இபிஎஸ் மற்றும் அவரது […]
கடந்த ஒரு மாதமாகவே சென்னையில் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. அதாவது குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டால், அடுத்தடுத்து மற்றவர்களுக்கும் பரவி வருகிறது.. பொதுவாக காய்ச்சல் ஏற்பட்டால் 3 நாட்களில் சரியாகிவிடும். ஆனால் இந்த காய்ச்சல், சளி, இருமலுடன் சேர்ந்து 5 நாட்களுக்கு மேல் தொடர்வதாக கூறப்படுகிறது.. ஒருவேளை காய்ச்சல் குணமானாலும் கூட, சளி, இருமல், சோர்வு ஆகியவை 10 நாட்களுக்கு மேல் நீடிக்கிறது.. குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த […]
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.41,960-க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்நிலையில் தங்கம் விலை […]
பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, மீண்டும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணியில் இருந்து நீக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. கடந்த ஆண்டு முதலே பல்வேறு முன்னணி நிறுவனங்களும் பணி நீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.. குறிப்பாக அமேசான், மெட்டா, கூகுள், ஓலா, ஸ்விகி உள்ளிட்ட பெருநிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.. அதே போல் மைக்ரோசாஃப்ட் தொடங்கி விப்ரோ வரை பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்களும் பணி நீக்கம் தொடர்பான […]
ஆதார் அட்டை என்பது நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கப்படும் தனித்துவமான அடையாள எண் ஆகும். இந்த அட்டை மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். இந்த ஆதார் அட்டை அரசு நலத்திட்டங்கள், வங்கிப் பணிகள், செல்போன் சிம்கார்டு உள்ளிட்ட சேவைகளுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் தொடர்பான முறைகேடுகள் மற்றும் மோசடிகளைக் கட்டுப்படுத்தும் முயற்சியில்,மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆதார் அட்டையைப் புதுப்பிக்க வேண்டும் என்று […]