இந்தியா ஒருபோதும் மத்தியஸ்தத்தை ஏற்கவில்லை என்பதையும், ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்றும் பிரதமர் மோடி ட்ரம்பிடம் உறுதியாகக் கூறினார். பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் 35 நிமிட தொலைபேசி உரையாடினார். அப்போது இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூர் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மோடி ட்ரம்பிடம் தெளிவுபடுத்தினார். அப்போது இந்தியா தனது சமீபத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ பின்னணியில் அமெரிக்காவுடன் மத்தியஸ்தம் கோரவில்லை அல்லது வர்த்தகம் […]

சென்னையில் இன்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.74,000 விற்பனை செய்யப்படுகிறது.. சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. உலகப் பொருளாதாரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொரோனாவுக்கு பிறகு சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லாததால் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு […]

வாட்டர் ஃபாஸ்டிங் டயட் முறை இருந்தால், உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.. இணையத்தில் பல்வேறு வகையான டயட் முறைகள் பரவி வருகின்றன.. ஒவ்வொரு டயட் முறைக்கும் பல நன்மைகள் இருப்பதாக கூறப்படுகிறது. இண்டர்மிட்டெண்ட் ஃபாஸ்டிங் முதல் வாட்டர் ஃபாஸ்டிங் என பல டயட் முறைகள் பிரபலமாக இருக்கின்றன. இந்த டயட் முறைகள் சில பயனளிக்கலாம்.. சில பயனளிக்காமல் போகலாம்.. ஒவ்வொரு தனிப்பட்ட உடல் ஆரோக்கியத்தை […]

ஒன்றிய அரசு நடத்தும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், சமூக நிலை குறித்த சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வுகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் வலியுறுத்தி உள்ளார். நடிகரும் தவெக தலைவருமான விஜய் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது அனைத்து சமூக மக்களின் சமூக நீதிக்கான உரிமை முழக்கம். இந்தக் கோரிக்கையானது, இந்திய ஒன்றியமெங்கும் வலுவடைந்ததால், ஒன்றிய பா.ஜ.க. அரசு இறங்கி […]

317 ஆண்டுகளுக்கு முன்பு, 1708 ஆம் ஆண்டு மூழ்கிய சான் ஜோஸ் என்ற ஸ்பானிஷ் கப்பலை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அந்தக் கப்பல் 200 டன் தங்கத்தையும், வைரங்கள் மற்றும் நகைகளின் புதையலையும் சுமந்து சென்றது. இதன் மதிப்பு 16 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.. அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.75 லட்சம் கோடி. 1708 முதல், பல நாடுகளும் நிறுவனங்களும் இந்த புதையல் நிறைந்த கப்பலைக் […]