நாம் எப்போதெல்லம் உடல்நலக்குறைவு அல்லது நோயால் அவதிப்படுகிறோமோ, அப்போதெல்லாம் மருந்துகளை எடுத்துக்கொள்ள நினைப்போம். ஆனால் தேவையில்லாமல் மருந்துகளை உட்கொள்ளக் கூடாது என்கிறது மருத்துவ அறிவியல். பெரும்பாலான மருந்துகளை மருத்துவரின் அனுமதியின்றி எடுத்துக்கொள்வது தடைசெய்யப்பட்டுள்ளது, ஆனால் நம்மில் பெரும்பாலோர் மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளை எடுத்துக்கொள்கிறோம். இந்த மருந்துகளில், பாராசிட்டமால் (Paracetamol) என்பது முதன்மையான மருந்தாக உள்ளது.. பாராசிட்டமால் ஒரு ஆண்டிபிரைடிக் (antipyretic) மருந்தாகும், இது பொதுவாக ஒவ்வொரு வீட்டிலும் பயன்படுத்தப்படுகிறது, பெரும்பாலும் […]

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.. அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் கடந்த ஆண்டு உச்சத்தை எட்டியது.. ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே நேரடி மோதல் ஏற்பட்ட நிலையில், கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடாப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.. ஓபிஎஸ் உள்ளிட்டோரை இபிஎஸ் அதிமுகவில் இருந்து நீக்கினார்.. இதே போல் இபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை […]

சென்னை அண்ணா சாலை, அண்ணா நகர் பகுதிகளில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.. சென்னை அண்ணா சாலை அருகே, ஒயிட்ஸ் சாலையில் யூனியன் வங்கி மற்றும் 2 கட்டடங்களில் நில அதிர்வு உணரப்பட்டது.. அண்ணாநகரிலும் சில இடங்களில் உள்ள கட்டடங்களில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது.. இதனால் அந்த கட்டடங்களில் இருந்து ஊழியர்கள், பொதுமக்கள் வெளியேறியதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த நில அதிர்வு […]

அருந்ததியர்கள் குறித்து சீமான் பேசியது தொடர்பாக நாம் தமிழர் வேட்பாளர் மேனகாவுக்கு தேர்தல் அலுவலர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாத், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா, சுயேட்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.. வாக்குப்பதிவுக்கு இன்னும் […]

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாத், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா, சுயேட்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதாக ஈரோட்டில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.. திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் […]

அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு, நெல்லை, தென்காசி உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர்களில் அய்யா வைகுண்டர் சாமிகளும் ஒருவர். இவரை சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகள் ஒருங்கிணைந்த அவதாரமாக வணங்கும் பக்தர்கள் வணங்குகின்றனர். அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த சாதி பாகுபாடுகளுக்கு எதிராக போராடியவர்.. அத்துடன் வைகுண்ட சுவாமிகள் சுவாமிதோப்பில் சமத்துவ கிணறு ஒன்றையும் வெட்டினார். சுவாமி […]

“வாரத்தில் 4 நாள் வேலை..” சோதனை திட்டம் இங்கிலாந்தில் வெற்றி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. கோவிட் தொற்றுநோய் உலகெங்கிலும் உள்ள பணியிடங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.. கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களும் ஒரு வருடத்திற்கும் மேலாக வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை அமல்படுத்தின. எனினும் கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு, மீண்டும் அலுவலகத்தில் வேலை செய்யும் முறையை பல நிறுவனங்கள் அமல்படுத்தின.. இதனிடையே பல நிறுவனங்கள் எதிர்காலத்திற்காக தங்கள் பணி முறையை நிரந்தரமாக […]

சென்னையில் அனுமதியின்றி பேரணி நடத்திய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட 3,500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.. கிருஷ்ணகிரி மாவட்டம் போர்ச்சம்பள்ளியில் உள்ளூர் திமுக கவுன்சிலர் குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறில் ராணுவ வீரர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தக் கொலை தொடர்பாக திமுக கவுன்சிலர் உட்பட 9 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. இந்த சம்பவத்திற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்ததோடு, […]

உலகிலேயே மோசமான ஓட்டுநர்களைக் கொண்ட நாடுகளில் இந்தியா 4-வது இடத்தை பிடித்துள்ளது.. இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே வேகமாக வாகனம் ஓட்டும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் நாட்டில் சாலை விபத்துகளும் அதிகரித்து வரும் நிலையில், மோசமான ஓட்டுநர்களைக் கொண்ட நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.. ஒரு காப்பீட்டு நிறுவனம் வெளியிட்ட தரவரிசை பட்டியலின்படி, மோசமான ஓட்டுனர்களைக் கொண்ட நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. அந்நிறுவனம் 50 நாடுகளைச் சேர்ந்த […]

உலகின் பல இடங்களிலும் பல்வேறு வித்தியாசமான மரபுகள் பின்பற்றப்படுகின்றனர்.. அந்தந்த இடங்களின் புவியியல் மற்றும் சமூக சூழ்நிலைக்கு ஏற்ப, பல நூற்றாண்டுகளுக்கு முன்பில் இருந்தே வெவ்வேறு பழக்கவழக்கங்கள், மரபுகள் பின்பற்றப்படுகின்றன.. அது போன்ற வினோதமான பாரம்பரியம் ஒரு தீவில் பின்பற்றப்படுகிறது.. அங்கு ஆண்கள் மட்டுமே வாழ முடியும். இங்கு எந்த பெண்ணும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இங்கு ஆண்கள் கடலை பெண் தெய்வமாக வணங்குகிறார்கள், ஆனால் […]