இந்தியாவில் எந்த நேரத்திலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படலாம் என்று தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.. துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6-ம் தேதி 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.. 24 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால், ஏராளமான கட்டிடங்கள் விழுந்து தரைமட்டமாகின.. பேரழிவை ஏற்படுத்திய இந்த நிலநடுக்கம் காரணமாக துருக்கி மற்றும் சிரியாவில் 47,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உலகில் ஏற்பட்ட […]
பிரதமர் கிசான் யோஜனா என்பது விவசாயிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு வருமான ஆதரவை வழங்குவதற்கான மத்திய அரசின் திட்டமாகும். PM-Kisan திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள தகுதியுள்ள அனைத்து விவசாயி குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு 6000 ரூபாய் பணம் அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது. தகுதியான விவசாயிகளுக்கு தலா ரூ.2,000 வீதம் மூன்று தவணைகளாக ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் பதிவு செய்யப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு அரசாங்கம் நேரடியாக […]
வெப்பநிலை அதிகரித்து, பனிப்பாறைகள் உருகுவதால், பல கடலோர நகரங்கள் நீரில் மூழ்கும் அபாயம் இருப்பதால், காலநிலை மாற்றம் முன்னெப்போதையும் விட இப்போது பேராபத்தாக மாறியுள்ளது.. எனவே நமது சுற்றுச்சூழலில் ஏற்படும் கடுமையான மாற்றங்களை காணும் முன், உலகத் தலைவர்கள் ஒன்றிணைந்து அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.. இந்நிலையில் 2050 ஆம் ஆண்டுக்குள் காலநிலை மாற்றத்தால் அதிக ஆபத்தில் இருக்கும் 50 மாகாணங்களில் 80% […]
கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார்.. 2019 மக்களவை தேர்தல், 2021 சட்டப்பேரவை தேர்தல் ஆகியவற்றில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிட்டது.. 2021 சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில், அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் போட்டியிட்டார்.. பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.. தற்போது திமுக காங்கிரஸ் கட்சியினரிடையே […]
அணு ஆயுத சோதனை தளத்திற்கு அருகில் உள்ள வட கொரிய நகரங்களில் நிலத்தடி நீர் கதிர்வீச்சு அபாயத்தைக் கொண்டுள்ளது மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.. உலகின் மிகவும் ரகசியமான நாடாக கருதப்படும் வடகொரியா, பல்வேறு கடுமையான மற்றும் விசித்திரமான சட்டங்களை பின்பற்றி வருகிறது.. மேலும் அவ்வப்போது அணு ஆயுத சோதனைகளை நடத்தி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது..அதன்படி 2006 மற்றும் 2017க்கு இடையே 6 அணு ஆயுத சோதனைகளை ரகசியமாக […]
ரஷ்யாவை, சீனா ஆதரித்தால் உலகப்போர் ஏற்படும் என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் முதலாம் ஆண்டு நிறைவுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், உக்ரைன் அதிபர் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ரஷ்யாவை ஆதரிப்பதற்கு எதிராக சீனாவை எச்சரித்தார். இதுகுறித்து பேசிய ஜெலன்ஸ்கி “எங்களைப் பொறுத்தவரை, இந்த போரில் சீனா ரஷ்ய கூட்டமைப்பை ஆதரிக்காதது முக்கியம்… உண்மையில், அது எங்கள் பக்கத்தில் இருக்க வேண்டும் […]
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.42,200-க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்நிலையில் தங்கம் விலை […]
ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.. குறிப்பாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதற்கு அவர் சிகிச்சை எடுத்து வருவதாகவும் கூறப்பட்டது.. அந்த வகையில் தற்போது புடினின் உடல்நிலை குறித்து புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.. சமீபத்தில் பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, புடினை சந்தித்து பேசினார்.. இந்த சந்திப்பின் போது புடின் […]
குடும்ப தலைவிகளுக்கான உரிமை தொகை 1000 ரூபாய் வழங்கும் திட்டம் 5 அல்லது 6 மாதங்களில் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாத், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இன்னும் சில நாட்களே […]
நம் அன்றாட வாழ்க்கையில் எழுதுபொருட்கள், டூத் பிரஷ்கள் மற்றும் ரேஸர் பிளேடுகள் போன்ற பல பொருட்களை பயன்படுத்துகிறோம்.. ஆனால், ஒவ்வொரு பொருளுக்கும் பின்னால், அதன் வடிவம் மற்றும் செயல்பாட்டின் பின்னால் ஒரு முக்கிய காரணமும் நோக்கமும் இருக்கிறது. சில பொருட்கள் ஏன் ஒரே வடிவத்தில் மட்டும் கிடைக்கிறது.. யார் அதை உருவாக்கினார்கள்.. என்பது போன்ற பல கேள்விகள் எழும்… அந்த வகையில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பிளேடு ஏன் ஒரே […]