குடும்ப வன்முறை மற்றும் மனைவியை தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய குற்றச்சாட்டுகளில் இருந்து கணவர் மற்றும் அவரது உறவினர்களை மும்பை நீதிமன்றம் விடுவித்துள்ளது.. மேலும் ஒரு பெண்ணுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்காதது அவள் கொடுமைக்கு ஆளானதாக அர்த்தமல்ல என்றும் தெரிவித்துள்ளது… கடந்த 2011 அன்று மும்பையை சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.. இதை தொடர்ந்து 2012-ம் ஆண்டில், அப்பெண்ணின் கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது உயிரிழந்த […]
ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும் பணவீக்கம் காரணமாக பொருட்களின் விலையும் உயரும். இந்த விலை உயர்வை சமாளிக்க மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. 7வது ஊதியக் குழுவின்படி, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் உயர்த்தப்படுகிறது. முந்தைய 6 மாதங்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டை (AICPI) அடிப்படையாக கொண்டு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படுகிறது.. இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை […]
பிரபல கன்னட இயக்குனர் எஸ்.கே.பகவான் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 89.. ஜூலை 5, 1933ல் பிறந்த பகவான், சிறு வயதிலேயே ஹிரண்ணையா மித்ர மண்டலியுடன் இணைந்து நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். பின்னர் 1956ல் கனகல் பிரபாகர் சாஸ்திரியின் உதவியாளராக சினிமா துறையில் பணியாற்றத் தொடங்கினார். இதனை தொடர்ந்து அவர் ஏ.சி. நரசிம்ம மூர்த்தியுடன் இணைந்து ராஜதுர்கதா ரகசிய (1967) படத்தின் இணை இயக்குநராக பணி புரிந்தார். பின்னர் […]
இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் மிக வேகமாக அதிகரித்து வருகிறது.. இதனால் அன்றாட பணிகள் கூட ஆன்லைனில் முடிக்கப்படுகிறது.. டிஜிட்டல் மயமாக்கலில், குறிப்பாக வங்கித் துறையில் இந்தியா உலக அளவில் முன்னணியில் உள்ளது. வாடிக்கையாளர்கள் சிறிய பணிகளுக்காக செய்ய வங்கிக்கு வெளியே வரிசையில் நிற்க வேண்டிய நாட்கள் போய்விட்டன. எனினும் டிஜிட்டல் முறையில் பல்வேறு நூதுன மோசடிகளும் அதிகரித்து வருகின்றன.. பல வங்கி வாடிக்கையாளர்கள் ஹேக்கர்களின் மோசடிகளுக்கு எளிதில் இரையாகின்றனர். […]
பேங்க் ஆஃப் இந்தியா (BOI) வங்கி, ப்ரோபேஷனரி அதிகாரி பதவிக்கான ஆட்சேர்ப்பு செயல்முறையை முடிக்க உள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் bankofindia.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி பிப்ரவரி 25 ஆகும். இந்த ஆட்சேர்ப்பு மூலம் வங்கியில் உள்ள 500 பணியிடங்கள் நிரப்பப்படும்.. அவற்றில் 350 பொது வங்கி பிரிவில் கிரெடிட் ஆபீசர் பணிகளுக்கும், 150 காலியிடங்கள் ஐடி அதிகாரி பதவிக்கும் சிறப்புத் தேர்வில் […]
ஒரு பெண் இல்லத்தரசி என்ற காரணத்திற்காக வாகன விபத்துகளில் ஏற்படும் காயங்களுக்கு இழப்பீடு வழங்க மறுக்கக் கூடாது என கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கேரள மாநிலம் பாலக்கோட்டை சேர்ந்த பெண் ஒருவர் கேரள உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.. 2006-ம் ஆண்டு கேரள மாநில போக்குவரத்து கழக (கேஎஸ்ஆர்டிசி) பேருந்து விபத்துக்குள்ளானதில் முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டதாகவும், ஆனால் தனக்கு இழப்பீடு வழங்க மறுப்பதாகவும் கூறியிருந்தார்.. இந்த […]
மது அருந்திவிட்டு வாகன ஓட்டுபவர்கள் அபராதம் செலுத்தவில்லை எனில், அவர்களின் வாகனம் மட்டுமல்லாமல், அசையும் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.. சாலைவிபத்துகளை தவிர்க்கும் வகையில் போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.. அந்த வகையில், சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டும் நபர்களிடம் ரூ.10,000 அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.. அதன்படி கடந்த ஒரே மாதத்தில் போக்குவரத்து போலீசார், எடுத்த கடும் நடவடிக்கை காரணமாக, மது போதையில் வாகன […]
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு சிறிய, கடலோர கிராமமான போகா சிகாவில் (Boca Chica) ,வசிப்பவர்கள், ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் மீது அதிருப்தியில் உள்ளனர்.. 2014 ஆம் ஆண்டில் விண்வெளிப் பயணிகளின் ஏவுதளத்தில் தரையிறங்கியபோது, அந்த நகரத்தை டெரஸ்ட்ரியல் டெர்மினஸாக மாற்றுவதாக ஸ்பேஸ்எக்ஸ் உறுதியளித்தது. மெக்சிகன் எல்லையில் உள்ள ரியோ கிராண்டேயின் முகப்பில் உள்ள ஒரு சிறிய, கடலோர கிராமமாக போகா […]
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.42,240-க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்நிலையில் தங்கம் விலை […]
வாரக்கணக்கில் மூடி வைக்கப்படாமல் இருக்கும் தண்ணீரைக் குடிப்பீர்களா என்று கேட்டால், இல்லை என்பதே பலரின் பதிலாக இருக்கும்.. ஆனால் விஞ்ஞானி ஒருவர், 2.6 பில்லியன் ஆண்டுகள் பழமையான தண்ணீரை குடித்துள்ளாராம்.. எல்லா நீரும் ஏதோ ஒரு வகையில் மறுசுழற்சி செய்யப்படுகிறது. மேலும் இப்போது, புதிய தண்ணீருக்கும் பழைய தண்ணீருக்கும் உள்ள எளிய வித்தியாசத்தை விஞ்ஞானிகள் எடுத்துரைத்துள்ளனர். 2013 ஆம் ஆண்டில், ஒரு விஞ்ஞானிகள் குழு கனடா நாட்டின் சுரங்கத்தில் உள்ள […]