அரசு துறையில் இயங்கும் அனைத்து பெட்ரோல், டீசல் வாகனங்களை எலக்ட்ரிக் வாகனங்களாக மாற்ற ஹிமாச்சல பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.. ஹிமாச்சல பிரதேசத்தில் அதிகரித்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் கார் வெளியேற்ற வாயுக்கள் உயர் இமயமலை சுற்றுச்சூழல் அமைப்புகளின் சுற்றுச்சூழல் அமைப்புக்கு தீங்கு விளைவிக்கின்றன என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.. இதனால் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன.. இந்நிலையில் ஹிமாச்சலப் பிரதேச மாநில அரசு, மின் வாகனங்களை ஊக்குவிப்பதன் […]
நம் வீட்டில் சாமி சிலைகளை வைத்திருப்பது எப்போதுமே ஒரு மங்களகரமானதாக கருதப்படுகிறது, ஏனெனில் நீங்கள் வெவ்வேறு தெய்வங்களின் சிலைகளை வைத்திருக்கும்போது, தெய்வங்களின் ஆசீர்வாதம் நமக்கும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது, மேலும் இது வீட்டில் இருந்து பிரச்சனைகள் மற்றும் சச்சரவுகளைத் தடுக்க உதவுகிறது என்று பலரின் நம்பிக்கையாக உள்ளது.. இருப்பினும், ஒரு வீட்டில் எப்படி, எந்த சிலைகளை வைக்க வேண்டும் என்பதில் சில விதிகள் மற்றும் நம்பிக்கைகள் உள்ளன.. ஒருவேளை, சரியான […]
இன்று அனைவரது கைகளிலும் ஸ்மார்ட்போன் உள்ளது, ஸ்மார்ட் போன்கள் மக்களின் வேலையை எளிதாக்கி உள்ளது. எனவே ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு நாளுக்க்கு நாள் அதிகரித்து வருகிறது.. ஒவ்வொரு நாளும் தயாரிப்பு நிறுவனங்கள் சந்தையில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துகின்றன. ஆனால் உங்கள் ஸ்மார்ட்போனில் தங்கம் மற்றும் வெள்ளி உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், ஸ்மார்ட்போன்களில் தங்கம் மற்றும் வெள்ளி பயன்படுத்தப்படுகிறது என்பது முற்றிலும் உண்மை. தங்கம் மற்றும் வெள்ளி சிறந்த மின்கடத்திகளில் […]
துணிவு படத்திற்கு பிறகு நடிகர் அஜித்தின் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது.. தற்காலிகமாக AK 62 என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் விக்னேஷ் சிவன் கொடுத்த கதையில் அஜீத் திருப்தி அடையவில்லை என்பதால், அப்படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகியதாக கூறப்படுகிறது.. மறுபுறம் நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜுடன் கைகோர்த்துள்ள, லியோ படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை […]
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 2015-ம் ஆண்டு, 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் இளைஞர் ஒருவர் பின் தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளார்.. ஃபிரெஞ்சு டியூஷன் வகுப்புகளுக்கு செல்லும் போது அந்த மாணவியை பின் தொடர்ந்து சென்று, பலமுறை அவரிடம் ‘வா வா’ என்று அழைத்துள்ளார்.. இது சில நாட்களுக்கு தொடர்ந்த நிலையில், அந்த மாணவி, அருகில் இருந்த ஆண்களிடம் உதவி கோரி உள்ளார்.. அவர்கள் அந்த இளைஞரை துரத்த முயன்ற […]
பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி திடீரென உடல்நலக்குறைவால் உயிரிழந்தது திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது… தாவணிக் கனவுகள் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான மயில்சாமி, தூள், கில்லி, நான் அவன் இல்லை, தேவதையை கண்டேன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார்.. குறிப்பாக நடிகர் விவேக் உடன் இணைந்து மயில்சாமி நடித்த நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களிடம் பிரபலமடைந்தன.. இந்நிலையில் சிவராத்திரியை ஒட்டி, சென்னையை அடுத்த […]
திமுக முன்னாள் அமைச்சர் உபயதுல்லா உடல்நலக்குறைவால் காலமானார்.. அவருக்கு வயது 83. தஞ்சை தொகுதி சட்டமன்ற உறுப்பினராக 4 முறை பதவி வகித்தவர் உபயதுல்லா.. 1989, 1996, 2001,2006 ஆகிய தேர்தல்களில் வெற்று பெற்று எம்.எல்.ஏவாக இருந்தார்.. மேலும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான திமுக அமைச்சரவையில் வணிகத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.. திமுகவின் வர்த்தக அணி தலைவராகவும், தலைமை செயற்குழு உறுப்பினராகவும் உபயதுல்லா பதவி வகித்து வந்தார்.. திமுக […]
இந்தியா மிக விரைவில் இந்து ராஷ்டிரமாக மாறிவிடும் என்று பிரபல சாமியார் திரேந்திர சாஸ்திரி தெரிவித்துள்ளார்.. மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் பகேஷ்வர் தாம் சர்க்கார் என்ற புகழ்பெற்ற மடத்தின் பீடாதிபதிபதியாக உள்ளவர் திரேந்திர சாஸ்திரி.. பிரபல சாமியாராக கருதப்படும் திரேந்திர சாஸ்திரி, தொடர்ந்து இந்தியாவை இந்து ராஷ்டிரா என்று அழைத்து வருகிறார்.. இந்நிலையில் ஏ.என்.ஐ நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர் “ இந்தியா ‘இந்து ராஷ்டிரா’ ஆகிவிடும். வெளிநாட்டில் உள்ளவர்கள் […]
குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் நீலகிரி பயணம் மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டது.. குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு திரௌபதி முர்மு முதன்முறையாக 2 நாள் பயணமாக நேற்று தமிழகம் வந்தார்.. நேற்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த அவர், கோயில் வளாகத்தை சுற்றி பார்வையிட்டார்.. பின்னர் மதுரையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை சென்றார்.. கோவையில் உள்ள ஈஷோ யோகா […]
பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் குடும்பங்களுக்கு 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியுடன் இணைந்து, அரசாங்கம் ரூ.2,000 பணத்தை தகுதியுள்ள விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்துகிறது.. ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும், அதாவது ஏப்ரல்-ஜூலை, ஆகஸ்ட்-நவம்பர் மற்றும் டிசம்பர்-மார்ச் என மூன்று தவணைகளில் தலா ரூ.2,000 வீதம் ஆண்டுக்கு ரூ.6,000 பணம் தகுதியான விவசாயிகளுக்கு வழங்கப்படும். […]