நம் நாட்டில் பல ரகசியங்கள் நிறைந்த மர்மமான இடங்கள் பல உள்ளன.. அந்த வகையில் இமாச்சல பிரதேசம் மாநிலத்திலும் இதே போன்ற பல மர்மமான இடங்கள் உள்ளன. அப்படி ஒரு மர்ம கிராமத்தை பற்றி தான் தற்போது பார்க்கப் போகிறோம். ஹிமாச்சல பிரதேசத்தில் இருந்த குலு மாவட்டத்தில் சுமார் 12 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள மலானா கிராமம் முற்றிலும் தனித்துவமானது. அழகான பள்ளத்தாக்குகளால் சூழப்பட்ட இந்த கிராமம் உலகம் […]

பிரபல தெலுங்கு நடிகரும், அரசியல்வாதியுமான நந்தமுரி தாரக ரத்னா நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 39. ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் என்டி ராமராவ்வின் பேரனும், பிரபல ஒளிப்பதிவாளர் மோகன கிருஷ்ணாவின் மகனுமான நந்தமுரி தாரக ரத்னா 2002-ம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார்.. அவர் பதாத்ரி ராமுடு, அமரதி, நந்தீஸ்வரது, மனமந்தா, எதிரிலேனி அலாக்செண்டர், ராஜா செய் வேஸ்தே போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.. 2009ம் […]

சமீப காலமாக முன்னணி நடிகைகள் தங்களின் உடல்நலம் குறித்து ரசிகர்களிடம் வெளிப்படையாக பகிர்ந்து வருகின்றனர். நடிகை சமந்தா தனக்கு ஏற்பட்ட மயோசிடிஸ் நோய் குறித்து பகிர்ந்து கொண்டார்.. அதே போல் நடிகை ஸ்ருதி ஹாசன் தனக்கு ஏற்பட்ட பி.சி.ஓ.எஸ். பிரச்சினை குறித்து பகிர்ந்து கொண்டார்.. இந்தப் பட்டியலில் தற்போது நடிகை அனுஷ்காவும் இணைந்துள்ளார்.. ஒரு அரிய மற்றும் சிரிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் […]

உறையவைக்கப்பட்ட கடல் உணவுகளை (frozen seafood) இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கான தற்காலிக தடையை கத்தார் நீக்கியுள்ளது.. இது வளைகுடா நாட்டிற்கான மேம்பட்ட ஏற்றுமதிக்கு வழி வகுத்துள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு நவம்பரில், ஃபிஃபா உலகக் கோப்பைக்கு முன்னதாக, இந்தியாவில் இருந்து சில உணவுகளில் இருந்து விப்ரியோ காலரா என்ற பாக்டீரியா கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டது. கால்பந்தாட்ட நிகழ்வுக்கு முன்னதாக, தங்கள் நாட்டில் போதிய […]

காண்டாக்ட் லென்ஸ் அணிந்து கொண்டே தூங்கிய நபருக்கு, ஒரு கண்ணில் பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது.. அமெரிக்காவின் புளோரிடாவில் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.. 21 வயதான மைக் க்ரம்ஹோல்ஸ் என்பவர் கடந்த 7 ஆண்டுகளாக காண்டாக்ட் லென்ஸ் (Contact Lense) அணிந்துள்ளார்.. இருப்பினும், காண்டாக்ட் லென்ஸை அகற்றாமல் தூங்கியதால், அவரின் ஒரு கண்ணில் பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது.. சமீபத்தில் பிசியான வேலை நாளை முடித்த உடன் தூங்க வேண்டும் […]

உலகளவில் பிரபலமான செய்தியிடல் தளமாக வாட்ஸ்அப் உள்ளது.. இந்தியாவிலும் கோடிக்கணக்கானோர் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தப்படுகின்றனர்.. சாமானிய மக்கள் தொடங்கி அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் குற்றவாளிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களாலும் பயன்படுத்தப்படுகிறது. அலுவலகங்கள், மாணவர்கள் மற்றும் வணிகங்களுக்கு வாட்ஸ்அப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நீங்கள் தவறு செய்தால், உங்கள் வாட்ஸ்அப் கணக்கு முடக்கப்படலாம், நீங்கள் சிறைக்கு கூட செல்லலாம்.. வாட்ஸ்அப் ஒவ்வொரு மாதமும் பல கணக்குகளை தடை செய்கிறது. எடுத்துக்காட்டாக, […]

விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கெடார் அருகே குண்டல புலியூர் பகுதியில் அன்பு ஜோதி என்ற பெயரில் ஆசிரமம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கே மனநலம் பாதிக்கப்பட்டோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்ற 150 க்கும் அதிகமானோர் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தார்கள். அந்த ஆசிரமத்தில் சேர்க்கப்பட்ட தனது மாமாவை காணவில்லை என்று சலீம்கான் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் […]

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.42,320-க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்நிலையில் தங்கம் விலை […]

வங்கிகள் பொதுவாக இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளிலும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் மூடப்பட்டிருக்கும். உள்ளூர் திருவிழா அல்லது வேறு ஏதேனும் பண்டிகைகள் காரணமாகவும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.. அந்த வகையில், மிக முக்கியமான இந்து பண்டிகைகளில் ஒன்றான மகாசிவராத்திரி, இன்று கொண்டாடப்படுகிறது.. எனவே, நாடு முழுவதும் பல மாநிலங்களில் இந்த தேதியில் வங்கிகள் மூடப்படும். வங்கி தொடர்பான பணிகள் ஏதேனும் இருந்தால், உங்கள் நகரத்தில் வங்கிகள் திறக்கப்படுமா அல்லது மூடப்படுமா என்பதை […]

இந்திய திருமண சடங்குகள் மிகவும் தனித்துவமானவை. பல்வேறு திருமண சடங்குகள் பழக்கவழங்கங்க்கள் நாட்டில் பின்பற்றப்படுகின்றன.. திருமண விழாக்களில் நடத்தப்படும் பல சடங்குகளில் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் பங்கேற்கிறார்கள். மறுபுறம், தங்கள் மகள் தங்களை விட்டு பிரியப்போகிறாள் என்று பெற்றோர் கண்ணீர் சிந்துவார்கள்.. மேலும் மணப்பெண்களும், தங்கள் பெற்றோரை விட்டு பிரிய போகிறோம் என்ற உணர்ச்சி பெருக்கில் தங்கள் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். ஆனால், திருமண நாளன்று மணப்பெண்கள் […]