மனைவியின் இழிவான, அவமானகரமான வார்த்தைகள் கொடுமைக்கு சமம் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது குடும்ப நீதிமன்றத்தின் விவாகரத்து உத்தரவை எதிர்த்து பெண் ஒருவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில்மனு தாக்கல் செய்திருந்தார்.. இந்த மனு நீதிபதிகள் சஞ்சீவ் சச்தேவா மற்றும் விகாஸ் மகாஜன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.. அப்போது அந்த மேல்முறையீட்டை தள்ளுபடி செய்த நீதிபதிகள், குடும்ப நீதிமன்றம் வழங்கிய விவாகரத்து உத்தரவை உறுதி செய்தனர்.. மேலும் […]
ஒருகாலத்தில் வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமே மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகிய நோய்கள் ஏற்படும்.. ஆனால் தற்போது அப்படி இல்லை.. இளைஞர்களுக்கு அதிகளவில் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படுவதை பார்க்க முடிகிறது.. குறிப்பாக 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே மாரடைப்பு மற்றும் பக்கவாதம் என்பது மிகவும் பொதுவானதாகி வருகிறது. மாறி வரும் வாழ்க்கை முறை, உடல் உழைப்பு குறைவு, உட்கார்ந்து கொண்டே அதிக நேரம் வேலை செய்வது உள்ளிட்ட காரணங்களால் இளைஞர்களுக்கு மாரடைப்பு […]
தமிழக மீனவர்கள் மீது கர்நாடக வனத்துறை துப்பாக்கி சூடு நடத்திய நிலையில், காணாமல் போன மீனவரின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.. தமிழக – கர்நாடக எல்லையில் அமைந்துள்ள பாலாறு வனப்பகுதியில், பாலாறும் – காவிரியும் கலக்கும் இடத்தில் தமிழக மீனவர்கள், பரிசலில் சென்று மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.. இந்த சூழலில் கடந்த செவ்வாய்க்கிழமை பரிசல்களில் சென்ற மீனவர்கள், பாலாற்றில் மீன் பிடித்துள்ளனர்.. அப்போது அங்கு வந்த கர்நாடக […]
வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் அனைத்து விரைவு பேருந்துகளும் தாம்பரம் வழியாக கோயம்பேடு செல்ல வேண்டும் என்று அரசுப் போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது. அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ சென்னைக்கு வரும் பயணிகளின் வசதிக்காக அனைத்து ஊர்களில் இருந்து சென்னை வந்தடையும் விரைவு பேருந்துகளை தாம்பரம் வழியாக இயக்க வேண்டும். தாம்பரம் மாநகர பேருந்து நிறுத்தத்தில் இருந்து தள்ளி இடது புறமாக நிறுத்தி பயணிகளை […]
தமிழகத்தில் பிற மாநிலங்களில் இருந்து மருத்துவக் கழிவுகளை கொட்டுவதை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.. தென்காசியை சேர்ந்த சிதம்பரம் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.. அந்த மனுவில் ” நெல்லை, தென்காசி மாவடங்களில் மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுகிறது.. இதனை தடுக்க கோரி, கடந்த 2018-ம் ஆண்டு பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.. அப்போதைய […]
தமிழகத்தில் மின் கம்பங்களில் கட்டப்பட்டுள்ள கேபிள் ஒயர்களை 15 நாளில் அகற்ற மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.. அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கும் இதுதொடர்பாக மின்சார வாரியம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது.. அதில், மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் மின் விபத்துகளை தவிர்க்க, கேபிள் டெலிவிஷன் ஆபரேட்டர்கள், தனியார் ஆபரேட்டர்கள் மூலம் மின் வாரியத்தின் மின் கம்பங்களில் கட்டப்பட்டுள்ள கேபிள் டிவி ஒயர்கள், விளம்பர பலகைகள் ஆகியவற்ற அகற்ற வேண்டும் […]
உலகளவில் அதிக பயனர்களை கொண்ட வாட்ஸ்அப் நிறுவனம் முன்னணி மெசேஜிங் ஆப்-ஆக உள்ளது.. இந்தியாவில் கோடிக்கணக்கான பயனர்களை வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.. வாட்ஸ் அப் நிறுவனம் தனது பயனர்களின் வசதிக்காக பல்வேறு புதிய வசதிகளையும், அப்டேட்களையும் வழங்கி வருகிறது.. அந்த வகையில் விரைவில் ஒரு புதிய அம்சத்தை வாட்ஸ் அப் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.. இந்நிலையில் ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்ட படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பும் […]
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.42,000-க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்நிலையில் தங்கம் விலை […]
இந்தியாவில் 2025ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் “வாரத்திற்கு ஒருமுறை இன்சுலின்” மருந்தை அறிமுகப்படுத்த நோவோ நார்டிஸ்க் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இன்று நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் நீரிழிவு அல்லது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இந்தியாவில் மொத்த இறப்புகளில் 2 சதவீதம் நீரிழிவு நோயால் மட்டுமே ஏற்படுகிறது. நீரிழிவு நோய் என்பது ஒரு நாள்பட்ட நிலையாகும்.. இது இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாவதால் ஏற்படும் நோயாகும்.. சர்க்கரை […]
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் மகளின் பெயரை, பெண்கள் வைத்துக் கொள்ள அந்நாடு தடை விதித்துள்ளது.. உலக நாடுகளில் இருந்து தனித்திருக்கும் வடகொரியாவில் கிம் ஜாங் உன் தலைமையிலான சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது. அங்குள்ள விசித்திரமான சட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, மிகவும் ரகசியமான நாடாகவும், உலக நாடுகளிடம் இருந்து ஒதுங்கி தனித்திருக்கும் நாடாகவும் வடகொரியா கருதப்படுகிறது. வடகொரியாவில் ஆபாச […]