ஸ்பெயின் அரசு, பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறை வழங்கும் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.. கடுமையான மாதவிடாய் வலியால் அவதிப்படும் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மருத்துவ விடுப்பு வழங்கும் சட்டத்திற்கு ஸ்பெயின் நாடாளுமன்றம் இறுதி ஒப்புதல் அளித்துள்ளது.. இதன் மூலம், இதுபோன்ற சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த முதல் ஐரோப்பிய நாடாக ஸ்பெயின் மாறியுள்ளது. இதன் மூலம் மாதவிடாய் வலியை அனுபவிக்கும் பெண்கள் தங்களுக்குத் தேவையான விடுப்பை எடுத்துக் கொள்ளலாம்.. சமூக பாதுகாப்பு அமைப்பு […]

முட்டை என்பது பலரின் விருப்பமான உணவாக உள்ளது.. மேலும் ஆம்லெட், ஹாஃப் பாயில், பொடிமாஸ், கலக்கி என பல்வேறு வழிகளில் முட்டையை சாப்பிட்டு வருகிறோம்.. மேலும், உடற்பயிற்சி ஆர்வலர்களுக்கும் முட்டை சிறந்த உணவாக உள்ளது.. இதில் வைட்டமின்கள், தாதுக்கள், புரதங்கள், ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் கொழுப்புகள் நிறைந்துள்ளன. ஆனால் முட்டையில் உள்ள கொலஸ்ட்ரால் இதய நோய்களுக்கு பங்களிக்கிறது என்பது பலராலும் நம்பப்படுகிறது. முட்டைகள் அதிக அளவு கெட்ட கொலஸ்ட்ராலுக்கு வழிவகுப்பதாகவும், அதனால் […]

இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட அளவு வருமானம் ஈட்டும் ஒவ்வொருவரும் வரி செலுத்த வேண்டும். மேலும் நாட்டில் உள்ள ஒவ்வொரு வரி செலுத்துபவரும் வருமான வரி கணக்கை (ITR) தாக்கல் செய்வது கட்டாயமாகும். இருப்பினும், மக்கள் வரி செலுத்த வேண்டிய அவசியமில்லாத ஒரு இந்திய மாநிலம் உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா..? ஆம்.. சிக்கிம் மாநில மக்கள் வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை.. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமில் சுமார் […]

காதலர் தினத்தன்று காண்டம், மெழுகுவர்த்திகளின் விற்பனை அதிகரித்ததாக Blinkit நிறுவனர் தெரிவித்துளார். பிப்ரவரி மாதம் என்றாலே நம் நினைவிற்கு வருவது வேலண்டைன்ஸ் டே எனப்படும் காதலர் தினம் தான். முதலில் மேற்கத்திய நாடுகளில் மட்டுமே கொண்டாடப்பட்ட காதலர் தினம், தற்போது உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனால் தான் காதலர் தினம் என்று ஒரு நாள் மட்டுமில்லாமல் ஒரு வாரம் முழுவதும் காதலர் வாரமாக கொண்டாடப்படுகிறது. ரோஸ் டே, சாக்லேட் […]

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை கணிசமாக அதிகரித்துள்ளன.. இண்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் மட்டுமின்றி, ஜி பே (G pay), போன் பே (Phonepe) ஆகியவை மூலம் பணம் செலுத்தும் யுபிஐ பரிவர்த்தனை முறை வேகமாக அதிகரித்து வருகிறது.. ஒரு சிறிய பெட்டி கடை முதல் பெரிய ஷாப்பிங் மால்கள் வரை அனைத்து இடங்களிலும் யுபிஐ முறையில் பணம் செலுத்தி வருகின்றனர்.. க்யூ.ஆர் கோடை ஸ்கேன் செய்வது அல்லது மொபைல் எண் […]

பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று அதிகாலை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.. மத்திய பிலிப்பைன்ஸின் மாஸ்பேட் பகுதியில் இன்று 6.1 ரிக்டர் அளவில் சக்திவாயந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. மாகாணத்தின் முக்கிய தீவான மஸ்பேட்டில் உள்ள உசன் நகராட்சியில் உள்ள மியாகா கிராமத்திலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்டது.. எனினும், […]

ஐடிபிஐ (IDBI)வங்கி ஸ்பெஷலிஸ்ட் கேடர் ஆபீசர்ஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்பதாக அறிவித்துள்ளது.. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் www.idbibank.in மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப செயல்முறை பிப்ரவரி 21, 2023 அன்று தொடங்கும். விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 3, 2023 ஆகும். இந்த ஆட்சேர்ப்பு மூலம் மொத்தம் 114 பணியிடங்கள் நிரப்பப்படும். காலியிட விவரங்கள் : மேலாளர்: 75 பதவிகள் உதவி பொது மேலாளர்: 29 பணியிடங்கள் துணை […]

தென்காசி மாவட்டத்தில் கிணறு தோண்டும் பணிக்காக வைக்கப்பட்ட வெடி வெடித்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.. தென்காசி அருகே ஆலங்களம் அருகே உள்ள ராம்நகர் பகுதியில் இன்று கிணறு தோண்டும் பணி நடைபெற்றது.. இதில் ஆணையபுரத்தை சேர்ந்த அரவிந்த், ஆலங்குளத்தை சேர்ந்த ஆசீர் சாம்சன் உள்ளிட்டோர் இந்த பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.. அப்போது கிணறு தோண்டுவதற்காக வைக்கப்பட்ட வெடி வெடித்ததன் காரணமாக, 2 பேர் உயிரிழந்தனர்.. அரவிந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த […]

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.42,240-க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்நிலையில் தங்கம் விலை […]

நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து முறையாக இந்திய ரயில்வே உள்ளது.. பயணிகளின் பாதுகாப்பு, ரயிலின் வேகம், பெட்டியின் வடிவமைப்பு, உணவு, பானங்கள் போன்றவற்றை ரயில்வே வழங்கி வருகிறது.. இதை தொடர்ந்து தற்போது பயணிகளுக்கு முழுமையான மருத்துவ வசதிகளையும் ரயில்வே வழங்க உள்ளது. ஆம்.. நாட்டின் முக்கிய ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பயணிகளுக்கு போதுமான மருத்துவ வசதிகள் இலவசமாக வழங்கப்படும். ரயிலில் பயணிக்கும்போது சளி, சளி, காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு போன்ற […]