நாட்டில் உள்ள 6.5 கோடி ஊழியர்கள் மற்றும் பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மத்திய அரசு விரைவில் நல்ல செய்தியை வழங்க உள்ளது. பிஎஃப் தொகைக்கான வட்டிப் பணம் ஹோலிக்கு முன், அதாவது மார்ச் முதல் வாரத்தில் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இம்மாதம் அல்லது மார்ச் முதல் வாரத்தில் இந்த விவகாரத்தில் மத்திய அரசு முக்கிய முடிவு எடுக்கும் என்று தெரிகிறது. அதன்படி, 8.1 சதவீத வட்டி விகிதத்தைப் பெறலாம், […]
கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் பறவைக்காய்ச்சல் (H5N1) 2.3.4.4b வைரஸ் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.. விலங்குகளால் பரவும் நோய்கள் பரவுவதை தடுப்பதற்கும், விலங்குகள் மற்றும் மனித ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதன் முக்கியத்துவத்தை நினைவுபடுத்தும் வகையில், பறவை காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஸ்கங்க்ஸ், நரிகள், ரக்கூன்கள், கரடிகள், மலை சிங்கங்கள், டால்பின்கள் உள்ளிட்ட பல பறவைகள், விலங்குகளில் H5N1 வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக அமெரிக்க விவசாயத் […]
செவ்வாய் கிரகத்தில் நீர் இருந்ததற்கான தெளிவான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. விண்வெளி தொடர்பாகவும், மற்ற கிரகங்கள் தொடர்பாகவும் நாசா விண்வெளி ஆய்வு மையம் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.. அந்த வகையில் செவ்வாய் கிரகத்திற்கு நாசா அனுப்பிய கியூரியாசிட்டி ரோவர், செவ்வாய் கோளின் பல்வேறு பகுதிகளில், 2014ம் ஆண்டு முதல் ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. மேலும் செவ்வாய் கிரகத்தை தொடர்ந்து படம்பிடித்து அனுப்பி வருகிறது.. மேலும் ‘மவுன்ட் ஷார்ப்’ […]
பேங்க் ஆஃப் இந்தியா (BOI) Probationary Officers பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்பதாக அறிவித்துள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் bankofindia.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி பிப்ரவரி 25 ஆகும். இதன் மூலம் பேங்க ஆஃப் இந்தியா வங்கியில் உள்ள 500 பணியிடங்கள் நிரப்பப்படும்.. பொது/EWS பிரிவினருக்கு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் 40% ஆக இருக்கும். SC/ST/OBC/PWD பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள், சம்பந்தப்பட்ட பிரிவினருக்காக ஒதுக்கப்பட்ட […]
கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா இந்துத்துவா குறித்து கருத்து தெரிவித்ததற்காக பாஜக தலைவர்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கொலை, வன்முறை மற்றும் பாகுபாட்டை ஊக்குவிக்கும் இந்துத்துவாவுக்கு எதிரானவன் என்று சித்தராமையா கூறியிருந்தார்.. இதனால் சித்தராமையா இந்துக்களுக்கு எதிரானவர் என்று பாஜக தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.. இந்நிலையில் சித்தராமையா அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.. தான் இந்து தர்மத்தை பின்பற்றும் ஒரு இந்து என்று தெளிவுபடுத்தினார்.. ஆனால் அதே […]
அசாம் அரசு குழந்தை திருமணத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அச்சம் காரணமாக இளம் கர்ப்பிணிகள் மருத்துவமனைகளுக்கு செல்வதையே தவிர்ப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.. அசாமில் சராசரியாக 31% குழந்தை திருமணங்கள் நடைபெறுவவதாக கூறப்படுகிறது.. 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்யும் ஆண்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்ய அசாம் அமைச்சரவை சமீபத்தில் முடிவு செய்தது.. அதன்படி, 14-18 வயதுக்குட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்த […]
பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, புதிய சுற்று பணிநீக்கங்களை அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. ஆட்குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு நவம்பர் உலகம் முழுவதும் சுமார் 11,000 ஊழியர்களை Meta நிறுவனம் பணிநீக்கம் செய்திருந்தது. மெட்டா நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான மார்க் ஜுக்கர்பெர்க், பணியில் இருந்து நீக்கப்பட்ட ஊழியர்களுக்கு 16 வார அடிப்படை ஊதியம் வழங்கப்படும் என்று கூறியிருந்தார். மெட்டாவின் இந்த நடவடிக்கை இந்தியாவிலும் […]
பண்டைய இந்திய மருத்துவ முறையாக கருதப்படும் ஆயுர்வேதத்தில் அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அசைவ உணவை உட்கொள்வதால் உடல் மற்றும் மன சமநிலையின்மை ஏற்படுவதாக கூறுகிறது.. மேலும் அசைவ உணவுகளால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் தெரிகிறது.. நச்சு அதிகரிக்கும்: அசைவ உணவுகள், குறிப்பாக இறைச்சியில், அதிக அளவு நச்சுகள் உள்ளது.. இந்த நச்சுகள் உடலில் குவிந்து, செரிமான பிரச்சனைகள், தோல் கோளாறுகள் போன்ற பல்வேறு உடல்நல […]
இந்திய மக்களுக்கு ஆதார் அட்டை ஒரு முக்கியமான ஆவணம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் தனித்த அடையாள எண்ணை வழங்குவதற்காக 2012 ஆம் ஆண்டு UIDAI ஆதார் அட்டையை அறிமுகப்படுத்தியது. ஆதார் அட்டையில் பெயர், பிறந்த தேதி, பாலினம், மொபைல் எண், முகவரி மற்றும் புகைப்படம் போன்ற தகவல்கள் உள்ளன. வங்கிக் கணக்குகள், பொது விநியோக முறை (PDS), ஓய்வூதியம், EPF திரும்பப் பெறுதல் போன்ற […]
தற்போது அனைவரின் வீடுகளிலும் கார் அல்லது பைக் உள்ளது. ஒரு வீட்டில் எத்தனை கார், எத்தனை பைக் உள்ளது என்பது அந்தந்த வீடுகளின பொருளாதார நிலைமையை பொறுத்தது.. பொதுவாக பலரும் வெளியே சென்றாலோ அல்லது அலுவலகத்திற்கு சென்றாலோ கார் அல்லது பைக்கை எடுத்துக்கொண்டு செல்கின்றனர்.. ஆனால் ஒரு ஊரில் அனைவரின் வீடுகளிலும் விமானம் இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா..? ஆனால் அது உண்மை தான்.. அங்கு அலுவலகம் […]