கிராமங்களின் பொருளாதாரம் நகரங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. இங்குள்ள மக்கள் விவசாயம், கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட கிராமப்புற நடவடிக்கைகளால் தங்கள் வாழ்வாதாரத்தை சம்பாதிக்கின்றனர். கிராமப்புற மக்களின் வருமானத்தை அதிகரிக்கவும், அவர்களுக்கு அனைத்து வசதிகளையும் வழங்கவும் மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் கிராமப்புற மக்கள் தங்கள் எதிர்காலத்தை பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பாதுகாக்க பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மேலும் சில தபால் அலுவலக […]
கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான ஆட்சேர்ப்பு அறிவிப்பை பணியாளர் தேர்வு ஆணையம் ( Staff Selection Commission – SSC) வெளியிட்டுள்ளது. SSC கான்ஸ்டபிள் (GD- General Duty) தேர்வு 2022க்கான தற்காலிக காலியிடங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ssc.nic.in என்ற ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பட்டியலைச் சரிபார்க்கலாம். இந்த ஆட்சேர்பு நடவடிக்கை மூலம் மொத்தம் 46,435 காலி பணியிடங்கள் நிரப்பப்படும். எல்லைப் பாதுகாப்புப் படை (Border Security Force -BSF), மத்திய […]
GoDaddy நிறுவனம் 8 சதவீத பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது. கடந்த ஆண்டு முதலே பல்வேறு முன்னணி நிறுவனங்களும் பணி நீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.. குறிப்பாக அமேசான், மெட்டா, கூகுள், ஓலா, ஸ்விகி உள்ளிட்ட பெருநிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.. அதே போல் மைக்ரோசாஃப்ட் தொடங்கி விப்ரோ வரை பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்களும் பணி நீக்கம் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.. அந்த வகையில் சமீபத்தில் ஜூம் […]
துருக்கியில் பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கத்தில், இடிபாடுகளில் சிக்கிய 17 வயது சிறுவன் கிட்டத்தட்ட 4 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டார். துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6-ம் தேதி 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.. மேலும் 24 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.. இதனா ஏராளமான கட்டிடங்கள் விழுந்து தரைமட்டமாகின.. பேரழிவை ஏற்படுத்திய இந்த நிலநடுக்கத்தில் துருக்கி மற்றும் சிரியாவில் 24,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நிலநடுக்கம் […]
இந்த உலகில் தூக்கத்தை விரும்பாதவர்களே இருக்க முடியாது.. நாள் முழுவதும் உழைத்துவிட்டு, நிம்மதியாக தூங்க வேண்டும் என்றே பலரும் விரும்புகின்றனர்.. ஆரோக்கியமாக வாழ்வதற்கு போதுமான தூக்கம் என்பது அவசியம்.. உடலுக்கு போதுமான ஓய்வு கொடுக்கவும், புத்துணர்ச்சியுடன் எழுந்திருக்கவும் தூக்கம் உதவுகிறது. எனவே ஒரு சராசரி மனிதனுக்கு 6-8 மணிநேர தூக்கம் தேவை.. நல்ல தூக்கம் இல்லை என்றால் சுறுசுறுப்பாக வேலை செய்வது கடினமாகிவிடும் என்பது பலருக்கும் தெரியும். ஆனால், 61 […]
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்ஃபோனைப் பயனர்களின் ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்படும் அபாயம் அதிகம் உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா.. ஆம்.. மத்திய அரசு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்ஃபோன் பயனர்களை எச்சரித்துள்ளது.. மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-In) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.. Android OS-ல் பல பாதிப்புகள் பதிவாகியுள்ளன என்றும், இதனால் சைபர் குற்றவாளிகள், உங்கள் சாதனத்தில் உள்ள முக்கியமான தகவல்களை அணுக […]
உக்ரைனில் நடக்கும் போரை முடிவுக்கு கொண்டு வர பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புடினை சமாதானப்படுத்த முடியும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே கிட்டத்தட்ட ஓராண்டாக போர் நீடித்து வருகிறது.. இதுவரை இருநாடுகளிடையே நடந்த பேச்சுவார்த்தையில் போரை நிறுத்துவதற்கான எந்த சுமூக உடன்பாடும் எட்டப்படவில்லை.. இதன் காரணமாக, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் ஏற்பட்ட மிக மோசமான அகதிகள் நெருக்கடியாக உக்ரைன் மீதான போர் […]
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.42,720க்கு விற்பனை செய்யப்படுகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்நிலையில் தங்கம் […]
LazyPay மற்றும் Kishsht உள்ளிட்ட நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்ட தடை விரைவில் நீக்கப்படலாம் என்று மத்திய அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.. கடந்த சில மாதங்களாகவே இன்ஸ்டென்ட் கடன் செயலிகள் மீது பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. அதிக வட்டி வசூலிப்பதுடன், கடனை குறித்த காலத்திற்குள் செலுத்தாவிட்டால், அவர்களின் புகைப்படத்துடன் இவர் கடனை செலுத்தவில்லை என்று அவரது நண்பர்களுக்கு அனுப்பி வந்தனர். கடனை திருப்பி செலுத்த தாமதப்படுத்துபவர்களை பற்றிய விவரங்களையும், […]
ஒரு காலத்தில் திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் அல்லது அரசியல் தலைவர்கள் ஆகியோர் மட்டுமே பிரபலங்களாக கருதப்பட்டனர்.. ஆனால் தற்போது அப்படி இல்லை.. சமூக வலைதளங்களின் அசுர வளர்ச்சி யார் வேண்டுமானாலும், செலபிரிட்டி ஆகலாம் என்ற நிலையை உருவாக்கி உள்ளது.. இது ஒரு வகையில் வரவேற்கத்தக்க விஷயம் தான்.. இதனால் பல துறைகளிலும் நேர்மறையான தாக்கம் ஏற்பட்டாலும், திரைப்படத் துறையில் மட்டும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.. காரணம் ஒரு […]