உலகம் முழுவதும் காதலர் தினமாக கொண்டாடப்படும் பிப்ரவரி 14-ம் தேதியை ‘பசு அணைப்பு தினமாக’ கொண்டாடுமாறு பசுப் பிரியர்களுக்கு இந்திய விலங்குகள் நல வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பிப்ரவரி மாதம் என்றாலே நம் நினைவிற்கு வருவது வேலண்டைன்ஸ் டே எனப்படும் காதலர் தினம் தான். முதலில் மேற்கத்திய நாடுகளில் மட்டுமே கொண்டாடப்பட்ட காதலர் தினம், தற்போது உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனால் தான் காதலர் தினம் என்று ஒரு […]
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில் பலரும் எலக்ட்ரிக் வாகனம் மீது கவனம் செலுத்தி வருகின்றனர். இதனால் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரித்து வருகிறது.. மேலும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கி முன்னணி நிறுவனங்கள் வரை பல ஆட்டோமொபைல் நிறுவனங்களும் எலக்ட்ரிக் கார், பைக்குக்ளை அறிமுகம் செய்து வருகின்றன.. அந்த வகையில் ஒகாயா, நிறுவனம், தனது புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. […]
நாம் அனைவரும் நிச்சயம் ஒருமுறையாவது ரயிலில் சென்றிருப்போம்.. இந்திய இரயில்வே உலகின் நான்காவது பெரிய இரயில்வே அமைப்பாகும்.. மேலும் ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய ரயில்வேயாக இந்திய ரயில்வே உள்ளது. இந்தியாவில் மொத்தம் 7,000க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் உள்ளன.. பேருந்துகளை விட ரயிலில் டிக்கெட் விலை குறைவு, வசதியான பயணம் என பல காரணங்களால் தினமும் கோடிக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கிறார்கள்.. ஆனால் ரயில் நிலையங்களின் பெயர்கள் எப்போதும் […]
நொய்டாவில் வரும் 28-ம் தேதி 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.. வரவிருக்கும் பண்டிகைகளை முன்னிட்டு, பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.. மேலும் இந்த தடை உத்தரவு வரும் 28ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.. கௌத புத்த நகர் போலீசார் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் […]
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக வேட்பாளர்களின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாத், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்ததது.. மொத்தம் 96 வேட்பாளர்கள் தேர்தலில் […]
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.43,064க்கு விற்பனை செய்யப்படுகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்நிலையில் தங்கம் […]
11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 1 முதல் 9-ம் தேதிக்குள் செய்முறை தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்று அரசு தேர்வுத்துறை அறிவுறுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் 10 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், தற்போது செய்முறைத் தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. , 10,11,12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 1 முதல் 9-ம் தேதிக்குள் செய்முறை தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளதாக […]
குறைவான நேரத்தில் அதிக தூரம் பயணிக்க வேண்டும் என்றால் அதற்கு விமானப் பயணம் தான் சிறந்த வழி..இருப்பினும், சில சர்வதேச விமானங்களில் பயணம் செய்ய நீண்ட நேரம் எடுக்கும். உதாரணமாக, இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு செல்ல விமானத்தில் ஏறக்குறைய 20 மணிநேரம் ஆகும். இருப்பினும், உலகின் மிகக் குறுகிய விமான பயணம் பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? உலகின் மிகக் குறுகிய விமான பயணத்தின் காலம் சில நிமிடங்கள் இருக்கும் என்று […]
உலகின் பல்வேறு முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் கடந்த ஆண்டு முதல் பணிநீக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.. அதிக பணியமர்த்தல், நிச்சயமற்ற உலகளாவிய பொருளாதார நிலைமைகளில் ஏற்பட்ட வலுவான பின்னடைவு ஆகியவை காரணமாக வேலைகளை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.. அந்த வகையில் பெருமளவிலான பணிநீக்கங்கள் 2023 ஆம் ஆண்டிலும் தொடர்ந்து வருகிறது.. அந்த வகையில், Zoom நிறுவனம், 1,300 பேரை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.. கொரோனா தொற்றுநோய்க்கு […]
10 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஆதார் அட்டையில், எந்த மாற்றமும் செய்யவில்லை என்றால், உங்கள் ஆதார் அட்டை ரத்து செய்யப்படலாம் என்று UIDAI தெரிவித்துள்ளது… ஆதார் அட்டை என்பது நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கப்படும் தனித்துவமான அடையாள எண் ஆகும். இந்த அட்டை மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். இந்த ஆதார் அட்டை அரசு நலத்திட்டங்கள், வங்கிப் பணிகள், செல்போன் சிம்கார்டு உள்ளிட்ட சேவைகளுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 10 […]