UPSC தேர்வானது இந்தியாவின் கடினமான தேர்வாகும்.. இந்த தேர்வில் வெற்றி பெறுவோர் மட்டுமே, ஐஏஎஸ் (IAS), ஐஎஃப்எஸ்( IFS) மற்றும் ஐபிஎஸ் (IPS) ஆக முடியும். ஒவ்வொரு ஆண்டும், நாடு முழுவம், லட்சக்கணக்கான மாணவர்கள் UPSC தேர்வை எழுதுகிறார்கள், ஆனால் அவர்களில் ஒரு சிலர் மட்டுமே தேர்ச்சி பெறுகிறார்கள். ஒருவர் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்றால், அவர் இந்திய நிர்வாக சேவை (IAS) அதிகாரியாகலாம்.. நன்னடத்தை காலம் முடிந்ததும், ஐஏஎஸ் […]

நீதிமன்றக் காவலில் அல்லது போலீஸ் காவலில் இருக்கும் பெண் கைதிக்கு கன்னித்தன்மை சோதனை நடத்தப்படுவது அரசியல் சட்டத்துக்கு எதிரானது என டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கேரளாவின் கோட்டயத்தில் உள்ள செயின்ட் பயஸ் கான்வென்ட்டில் தங்கி இருந்த அபயா என்ற கன்னியாஸ்திரீ, மார்ச் 27, 1992, அன்று கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.. இந்த வழக்கை விசாரித்த கேரள போலீசார் அபயா தற்கொலை செய்து கொண்டார் என்று கூறி வழக்கை முடித்து […]

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை கணிசமாக அதிகரித்துள்ளன.. இண்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் மட்டுமின்றி, ஜி பே (G pay), போன் பே (Phonepe) ஆகியவை மூலம் பணம் செலுத்தும் யுபிஐ பரிவர்த்தனை முறை வேகமாக அதிகரித்து வருகிறது.. ஒரு சிறிய பெட்டி கடை முதல் பெரிய ஷாப்பிங் மால்கள் வரை அனைத்து இடங்களிலும் யுபிஐ முறையில் பணம் செலுத்தி வருகின்றனர்.. க்யூ.ஆர் கோடை ஸ்கேன் செய்வது அல்லது மொபைல் எண் […]

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி கடும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. கேரளாவின் முன்னா முதலமைச்சர் உம்மன் சாண்டிக்கு நேற்று கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.. இதை தொடர்ந்து அவர் திருவனந்தபுரத்தில் உள்ள நூருல் இஸ்லாம் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை (நிம்ஸ்) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு நிமோனியா இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில் உம்மன் சாண்டியின் மகன் தனது தந்தையின் உடல்நிலை குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.. […]

கர்நாடகவில் தற்போது பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.. 2019-ம் ஆண்டில் மதச்சார்பற்ற ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து, கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. வரும் மே மாதம் கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. பாஜகவை வீழ்த்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும், ஆட்சியை தக்க வைக்க […]

பிரபல தயாரிப்பாளர் ஹேம்நாக் பாபு ஜி இன்று காலமானார்.. அவருக்கு வயது 76. தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளராக வலம் வந்தவர் ஹேம்நாக் பாபுஜி.. ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காளி, கர்ஜனை ஆகிய படங்களை இவர் தயாரித்தார்.. மேலும் சுயம்வரம் படத்தையும் ஹேம்நாக் பாபுஜி தான் தயாரித்திருந்தார்.. 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட படம் என்ற கின்னஸ் சாதனையை இப்படம் படைத்தது.. திரைப்பட தயாரிப்பு தவிர, திரைப்பட விநியோகம், பைனான்ஸ் […]

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது.. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாத், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவி வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்னாள் […]

பொதுவாகவே சினிமாவில் ஹீரோக்கள் அளவுக்கு ஹீரோயின்கள் யாரும் நீண்ட காலம் நிலைத்திருப்பதில்லை. காலம் மாற, மாற ஹீரோயின்களும் மாறிக் கொண்டே தான் இருப்பார்கள்.. இன்னும் சொல்லப் போனால் 80களில் ஹீரோயின்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், தற்போது கொடுக்கப்படுவதில்லை. எனினும் நயன்தாரா, த்ரிஷா போன்ற சில நடிகைகள் தற்போதும் டாப் ஹீரோயின்களாக வலம் வருகின்றனர். ஆனால் அவர்களும் கூட பல சரிவுகளை சந்தித்து, அதன்பின்னர் தங்களுக்கான பாதையை தேர்ந்தெடுத்து ரீ – எண்ட்ரி […]

துருக்கி மற்றும் சிரியா எல்லையில் நேற்று அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கங்கள் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது.. இதில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.. 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், அதை தொடர்ந்து இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4300 ஆக உயர்ந்துள்ளது.. இரு நாடுகளிலும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.. நேற்று அதிகாலை 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், மாலையில் 7.6, 6.0 என்ற அளவில் […]

துணிவு படத்திற்கு பிறகு நடிகர் அஜித்தின் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது.. தற்காலிகமாக AK 62 என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்பட்டது. நடிகர் அரவிந்த் சாமி இப்படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாகவும், நடிகர் சந்தானம் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது.. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில் ஏகே 62 படத்தில் […]