வீட்டுக்கடனுக்கான வட்டி விதித்தை உயர்த்தி உள்ளதாக எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் அறிவித்துள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இதைத் தொடர்ந்து நாட்டின் முக்கிய வங்கிகளான எஸ்பிஐ, பிஎன்பி உள்ளிட்ட வங்கிகளும் கடன்களுக்கான வட்டியை உயர்த்தி வருகின்றன.. இந்நிலையில் எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் ( LIC Housing Finance ) நிறுவனம் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை 0.50% உயர்த்தி இதற்கு முன் ஆரம்ப […]

அதிமுக ஆட்சியில் கூட்டுறவுத்துறையில் ரூ.15,000 கோடி ஊழல் நடந்துள்ளது என்று நிதியமைச்சர் பிடிஆர் நிரூபிக்கவில்லை எனில் அரசியலில் இருந்து விலகுவாரா என்று செல்லூ ராஜு கேள்வி எழுப்பி உள்ளார்.. அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அதிமுக ஆட்சியில் விதிகளை மீறி பலருக்கு ஓய்வூதியம் வழங்கியதாக, நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குற்றம்சாட்டியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த செல்லூர் ராஜு “ […]

மலையாளத் திரையுலகில் பெரும் பங்களிப்பை வழங்கிய நடிகை ரேவதி, சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக கேரள மாநிலத்தால் கௌரவிக்கப்பட்டார். பிரபல நடிகை ரேவதி தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.. குறிப்பாக தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.. ஆரம்பக்கட்டத்தில் கதாநாயகியாக நடித்து வந்த அவர் தற்போது குணச்சித்திர படங்களில் நடித்து வருகிறார்.. 3 வெவ்வேறு பிரிவுகளில் 3 தேசிய […]

மத்திய அரசு சார்பில் தபால் அலுவலகம் செயல்பட்டு வருகிறது… மக்களுக்கு உதவும் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் தபால் நிலையங்களில் கிடைக்கின்றனர்.. வங்கிகளை போன்றே தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கைத் திறப்ப பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.. இது வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வசதிகளையும் வழங்குகிறது. ஆனால் பணத்தை திரும்பப் பெறுவது தொடர்பான விதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. உங்கள் கணக்கும் தபால் அலுவலகத்தில் இருந்தால், இந்த விதிகளை நீங்கள் அறிந்திருப்பது அவசியம். தகவல் தொடர்பு […]

தமிழ்நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளில் பாட்டில், கேன்களில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்வது நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 3 நாள்களாக பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. இதனால், தமிழ்நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளில் பாட்டில், கேன்களில் பெட்ரோல், டீசல் வழங்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.. தமிழ்நாட்டில் […]

மத்திய அரசு ஊழியர்களின் 18 மாத அகவிலைப்படி நிலுவைத்தொகை குறித்து நவம்பர் மாதம் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அல்லது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அகவிலைப்படி (DA) வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் 4% அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. எனவே தற்போது 34 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 38%ஆக உயரும்.. […]

நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்க, ரத்தத்தை சுத்தமாக வைத்திருப்பதும், உடலில் இருந்து நச்சுகள் வெளியேற்றுவதும் அவசியம். உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்தை கொண்டு செல்வது மட்டுமின்றி மாசுகள் மற்றும் கழிவுகளை நீக்குவதால், உங்கள் உடல் சரியாக செயல்பட இயற்கையான ரத்த சுத்திகரிப்பு உணவுகள் அவசியம். எனவே, உடலின் இயல்பான செயல்பாட்டை பராமரிக்க மற்றும் நோய்களை அகற்ற, ரத்த சுத்திகரிப்பு மிகவும் முக்கியமானது. ரத்த சுத்திகரிப்பு காரணமாக, சிறுநீரகம், […]

சீன அதிபர் ஷி ஜின்பிங் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு அல்லது எஸ்சிஓ உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக உள்பெஸ்கிஸ்தானில் சீன அதிபர் ஷி ஜின்பிங் கடைசியாக காணப்பட்டதார்.. எனினும் அவர், சீனாவின் மக்கள் விடுதலை இராணுவமான பிஎல்ஏவின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது… எனினும், இந்த விவகாரம் குறித்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சியோ அல்லது அரசு […]

மியான்மரில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பதற்கான பயண செலவை ஏற்க தமிழக அரசு முன் வந்துள்ளது. தாய்லாந்தில் ஐடி வேலை வேலை வாங்கி தருவதாக கூறி, இந்தியர்களை சர்வதேச கும்பல் ஏமாற்றி உள்ளது. அப்படி ஏமாறியவர்களை அந்த கும்பல் சட்ட விரோதமாக மியான்மருக்கு அழைத்து வந்துள்ளது. இந்த சர்வதேச மோசடியில் சிக்கி 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மியான்மரில் மியாவாடி பகுதியில் சிக்கியுள்ளனர். சிக்கிய 300 பேரில் 60 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். […]

காய்ச்சல் பாதிப்பு காரணமாக பிரபல இயக்குனர் பாரதிராஜா மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. பிரபல இயக்குனர் பாரதிராஜா திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கடந்த மாதம் 24ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நீர்சத்து குறைபாடு, நுரையீரல் சளி ஆகிய பிரச்சனைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 2 வாரங்கள் வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் அதில் பூரண குணமாகி வீடு திரும்பினார். மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வீட்டில் அவர் ஓய்வெடுத்து […]