The rugged desert mountains in northern Saudi Arabia have transformed into a stunning winter wonderland.
கிராம்பு என்பது கிட்டத்தட்ட ஒவ்வொரு சமையலறையிலும் இருக்க வேண்டிய ஒரு அத்தியாவசிய மசாலாப் பொருளாகும். உணவுகளுக்கு சுவையையும் நறுமணத்தையும் சேர்ப்பது மட்டுமின்றி, கிராம்பு ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. சிறியதாகத் தோற்றமளிக்கும் இந்த கிராம்பில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. குறிப்பாக இரவில் தூங்கச் செல்வதற்கு முன் கிராம்பு சாப்பிடுவது உடலுக்கு பல நன்மைகளைத் தரும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். சரியான அளவில் கிராம்பு எடுத்துக்கொள்வது பல உடல்நலப் பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் […]
Renowned Malayalam actor and director Srinivasan passed away today due to illness.
In Chennai today, the price of silver has increased by Rs. 5,000 per kilogram and is being sold at Rs. 2,26,000. Similarly, the price of gold has also increased today.
Eight elephants were killed in a train derailment accident involving the Rajdhani Express in Assam.
Let’s see how to check if your name is on the draft voter list.
கனமழையின் போது புர்ஜ் கலீஃபாவை மின்னல் தாக்கும் காட்சிகள் அடங்கி ஒரு அற்புதமான வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்ததையடுத்து, உலகம் முழுவதும் உள்ள இணையவாசிகள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். வைரலான வீடியோ இந்த வீடியோவில், கனமழை மற்றும் புயல் சூழலில் உலகின் மிக உயரமான கட்டிடமான […]
பீகார் தேர்தலுக்கு பின், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR) பணியின் 2-ம் கட்ட செயல்முறையை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியது.. அந்த வகையில் கடந்த மாதம் 4-ம் தேதி முதல் தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR நடவடிக்கை தொடங்கி நடைபெற்றது. வீடு வீடாக கணக்கீட்டுப் படிவம் விநியோகம் செய்வது, அதை பூர்த்தி செய்து பெறுவது, அவற்றை […]
தமிழ்நாட்டில் SIR பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.. அதன்படி தமிழ்நாட்டில் சுமார் 98 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் இருந்து நீக்கப்பட்டுள்ளது.. தமிழ்நாட்டில் கடந்த அக்டோரில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 6,41,14,587 ஆக இருந்த நிலையில், SIRக்கு பின் வாக்காளர்கள் எண்ணிக்கை 5,43,76,755 ஆக உள்ளது.. வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் BLO-க்களை அணுகலாம். தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.. இல்லை என்றால் சிறப்பு […]
தமிழ்நாட்டில் கடந்த மாதம் 4-ம் தேதி முதல் எஸ்.ஐ.ஆர் பணிகள் நடைபெற்றது.. வீடு வீடாக கணக்கீட்டுப் படிவம் விநியோகம் செய்வது, அதை பூர்த்தி செய்து பெறுவது, அவற்றை பதிவு செய்வது ஆகிய பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இந்த பணிகள் கடந்த 14-ம் தேதி நிறைவடைந்தது.. தமிழ்நாட்டில் இன்று மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.. தமிழ்நாட்டில் சுமார் 98 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் வரைவு […]

