கனமழையின் போது புர்ஜ் கலீஃபாவை மின்னல் தாக்கும் காட்சிகள் அடங்கி ஒரு அற்புதமான வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்ததையடுத்து, உலகம் முழுவதும் உள்ள இணையவாசிகள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். வைரலான வீடியோ இந்த வீடியோவில், கனமழை மற்றும் புயல் சூழலில் உலகின் மிக உயரமான கட்டிடமான […]

பீகார் தேர்தலுக்கு பின், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR) பணியின் 2-ம் கட்ட செயல்முறையை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியது.. அந்த வகையில் கடந்த மாதம் 4-ம் தேதி முதல் தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR நடவடிக்கை தொடங்கி நடைபெற்றது. வீடு வீடாக கணக்கீட்டுப் படிவம் விநியோகம் செய்வது, அதை பூர்த்தி செய்து பெறுவது, அவற்றை […]

தமிழ்நாட்டில் SIR பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.. அதன்படி தமிழ்நாட்டில் சுமார் 98 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் இருந்து நீக்கப்பட்டுள்ளது.. தமிழ்நாட்டில் கடந்த அக்டோரில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 6,41,14,587 ஆக இருந்த நிலையில், SIRக்கு பின் வாக்காளர்கள் எண்ணிக்கை 5,43,76,755 ஆக உள்ளது.. வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் BLO-க்களை அணுகலாம். தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.. இல்லை என்றால் சிறப்பு […]

தமிழ்நாட்டில் கடந்த மாதம் 4-ம் தேதி முதல் எஸ்.ஐ.ஆர் பணிகள் நடைபெற்றது.. வீடு வீடாக கணக்கீட்டுப் படிவம் விநியோகம் செய்வது, அதை பூர்த்தி செய்து பெறுவது, அவற்றை பதிவு செய்வது ஆகிய பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இந்த பணிகள் கடந்த 14-ம் தேதி நிறைவடைந்தது.. தமிழ்நாட்டில் இன்று மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.. தமிழ்நாட்டில் சுமார் 98 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் வரைவு […]

வீட்டுக்கடன், வாகனக் கடன், தனிநபர் கடன்களால் பலரும் சிரமப்பட்டு வருகின்றனர்.. ஆனால் சில ராசிக்காரர்கள் இதுபோன்ற கடன் பிரச்சனைகளிலிருந்து விரைவில் விடுபட வாய்ப்புள்ளது. பண வரவிற்குக் காரணமான குரு, நிதிப் பிரச்சனைகள் மற்றும் கடன் பிரச்சனைகளிலிருந்து விடுபடுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறார். குரு உங்களுக்கு சாதகமாக இருந்தால், நிதிப் பிரச்சனைகள் மற்றும் அழுத்தங்கள் முழுமையாகக் குறைய வாய்ப்புள்ளது. தற்போது, ​​ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, விருச்சிகம், தனுசு மற்றும் மகரம் […]

தமிழ்நாட்டில் கடந்த மாதம் 4-ம் தேதி முதல் எஸ்.ஐ.ஆர் பணிகள் நடைபெற்றது.. வீடு வீடாக கணக்கீட்டுப் படிவம் விநியோகம் செய்வது, அதை பூர்த்தி செய்து பெறுவது, அவற்றை பதிவு செய்வது ஆகிய பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இந்த பணிகள் கடந்த 14-ம் தேதி நிறைவடைந்தது.. இந்த நிலையில் இன்று தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டு வந்தனர்.. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 14.25 […]