சாதாரண மனிதரைப் பொறுத்தவரை, முதலீடு என்று வரும்போது முதலில் நினைவுக்கு வருவது அதன் பாதுகாப்பு தான். சந்தை ஏற்ற இறக்கங்கள் எவ்வாறிருப்பினும், தங்கள் முதலீட்டிற்கு முழுமையான உத்தரவாதம் வேண்டும் என்று விரும்புவோருக்கு, அஞ்சலக தொடர் வைப்புத் திட்டம் (Post Office Recurring Deposit) ஒரு அற்புதமான வரப்பிரசாதமாகும். தினமும் வெறும் 300 ரூபாயை நீங்கள் சேமித்து வைத்தால், பத்து ஆண்டுகளில் 15 லட்சம் ரூபாய் என்ற மிகப்பெரிய தொகையைத் திரும்பப் […]

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷ இன்று வெளியிட்டார்.. ஊடுருவல்காரர்கள் மீது நடவடிக்கை எடுத்தல், போதுமான சட்டம் ஒழுங்கு பாதுகாப்பை உறுதி செய்தல், பெண்களுக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்குதல் உள்ளிட்ட பல வாக்குறுதிகள் அதில் இடம்பெற்றுள்ளது.. கொல்கத்தாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர், மாநிலத்தில் காவி கட்சி (பாஜக) ஆட்சிக்கு வந்தால், ஆறு மாதங்களுக்குள் ‘பொது சிவில் […]

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக 234 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கிறது.. தவெக தலைவர் திருச்சி கிழக்கு, பெரம்பூர் தொகுதிகளில் போட்டியிடுகிறார்.. இந்த இரு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் பெரம்பூர், திருச்சியில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார்.. பின்னர் வேறு இடங்களில் விஜய் பிரச்சாரம் செய்யவில்லை.. தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் பிரதான கட்சி தலைவர்கள் பம்பரமாக சுழன்று தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. […]

விஜய்யின் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்ட ஜனநாயகன் படம் சென்சார் பிரச்சனை காரணமாக பொங்கலுக்கு வெளியாகவில்லை.. இது தொடர்பாக நீதிமன்றத்தை நாடியது தயாரிப்பு நிறுவனம்.. எனினும் இந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வராததால் மீண்டும் சென்சார் போர்டின் ரிவைசிங் கமிட்டிக்கே படத்தை படக்குழு அனுப்பியது.. ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் படத்தை பார்த்து வெளியீடு தொடர்பாக முடிவெடுக்க சென்சார் கமிட்டி பரிந்துரை […]

தமிழ்நாட்டில் மொத்தம் 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.. மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் அரசியல் களம் நாளுக்கு நாள் அனல் பறந்து வருகிறது..  அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. […]

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிஃப், இஸ்ரேலை “மனிதகுலத்திற்கு ஒரு சாபக்கேடு மற்றும் ஒரு புற்றுநோய் அரசு” என்று கடுமையாக சாடி உள்ளார். இந்த கருத்துக்கள், நாளை இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள அமெரிக்க-ஈரான் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளுக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் குவாஜா ஆசிஃப் பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில் லெபனான் மற்றும் மேற்கு ஆசியாவின் பிற பகுதிகளில் நடக்கும் மோதல்கள் தொடர்பாக ஆசிஃப் இஸ்ரேலைத் விமர்சித்து பேசினார். காசா, […]

கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்போது, ​​பலருக்கும் உடல்நலப் பிரச்சினைகளும் அதிகரிக்கின்றன. வெயிலில் வெளியே சென்ற உடனேயே பலரும் கடுமையான தலைவலியால் அவதிப்படுகின்றனர். சிலர் இதை ஒரு சாதாரண விஷயமாகக் கருதி, வலி ​​நிவாரணி மாத்திரைகளை உட்கொள்கின்றனர். ஆனால் மருத்துவர்களோ, வெயிலின் காரணமாக ஏற்படும் தலைவலி என்பது, உங்கள் உடல் உங்களுக்கு அளிக்கும் ஒரு தீவிர எச்சரிக்கை சமிக்ஞை என்று கூறுகின்றனர். வெயில் பட்ட […]

தமிழ்நாட்டில் மொத்தம் 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.. மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் அரசியல் களம் நாளுக்கு நாள் அனல் பறந்து வருகிறது..  அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. […]

2025-ஆம் ஆண்டின் நிலவரப்படி, நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 1,087-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் (Toll Plazas) அமைந்துள்ளன. 156 சுங்கச்சாவடிகளுடன் ராஜஸ்தான் மாநிலம் இப்பட்டியலில் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. தற்போது, ​​தெலுங்கானா மாநிலம் முழுவதும் 32 சுங்கச்சாவடிகள் செயல்பாட்டில் உள்ளன. இந்தச் சுங்கச்சாவடிகளில் ‘சுங்கக் கட்டணம்’ எனப்படும் கட்டணத்தைச் செலுத்த வேண்டியது அவசியமாகும். பாலங்கள், சாலைகள், நெடுஞ்சாலைகள் போன்றவற்றின் பராமரிப்பு அல்லது மேம்பாட்டுப் பணிகளுக்கான கட்டணமாகவே இத்தொகை எங்களால் […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக […]