திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற தனி நீதிபதி ஜி.ஆர். சாமிநாதனின் உத்தரவை பின்பற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.. இந்த வழக்கு இன்று நீதிபதி ஜி.ஆர் சாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆஜரானார்கள்.. மேலும் தமிழக அரசின் தலைமை செயலாளர், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஆகியோர் காணொளி காட்சி […]

கோடீஸ்வரராக ஆக வேண்டும் என்றுதான் யார் விரும்ப மாட்டார்கள்? சரியான திட்டமிடல், பொறுமை மற்றும் தொடர்ச்சியான முதலீடுகள் மூலம், வேலைக்குச் செல்லும் ஒருவர் உட்பட யார் வேண்டுமானாலும் கோடீஸ்வரராக ஆகலாம். ஆனால் மிக முக்கியமான விஷயம், முதலீட்டை முன்கூட்டியே தொடங்குவதும், நீண்ட காலத்திற்குத் தொடர்ந்து முதலீடு செய்வதும் ஆகும். சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்கள் (SIP) இந்த வழியை எளிதாக்குகின்றன. SIP மூலம், நீங்கள் ஒரே நேரத்தில் பெரிய தொகையை முதலீடு […]

இன்றைய காதல் ஜோடிகள் பொது இடங்களில் ரொமான்ஸ் செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.. இதுதொடர்பான வீடியோக்களும் அவ்வப்போது வைரலாகி வருகின்றன.. அந்த வகையில் சமீபத்தில் சமூக ஊடகங்களில் ஒரு ரயில் கழிவறையில் ஒரு ஜோடி காதல் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது. ஒரு ரயில் கழிவறையில் ஒரு பையனும் ஒரு பெண்ணும் காதல் செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. அந்தப் பெண் தன்னை விடுவித்துக்கொண்டு கழிவறையிலிருந்து […]

ஜோதிட சாஸ்திரத்தில், குரு மற்றும் சுக்கிரன் மிகவும் சுப கிரகங்களாகக் கருதப்படுகின்றன. 2026 ஆம் ஆண்டு வானமண்டலத்தில் ஒரு பெரிய மாற்றத்தைக் காணப்போகிறது. இந்த இரண்டு சக்திவாய்ந்த கிரகங்களும் ஒரே ராசியில் இணைவது உலகம் முழுவதும் ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தும். 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கடக ராசியில் நிகழவிருக்கும் இந்த கிரகச் சேர்க்கை, மிகவும் சக்திவாய்ந்த ‘கஜலட்சுமி ராஜ யோகத்தை’ உருவாக்குகிறது. சுக்கிரன் சேர்க்கை 2026 […]

இந்திய ரயில்வே பல ஆண்டுகளாக ரயில் பயணிகளிடையே நிலவி வந்த குழப்பத்திற்கு இறுதியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளது. டிக்கெட் உறுதி செய்யப்பட்டதா இல்லையா என்று தெரியாமல், ரயில் நிலையத்தில் காத்திருக்கும் நாட்கள் ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டன. டிசம்பர் 16 அன்று ரயில்வே வாரியம் வெளியிட்ட புதிய உத்தரவின்படி, இனிமேல் ரயில் புறப்படுவதற்கு குறைந்தது 10 மணி நேரத்திற்கு முன்பே முன்பதிவுப் பட்டியல் (ரிசர்வேஷன் சார்ட்) தயாரிக்கப்படும். இந்த முடிவு லட்சக்கணக்கான பயணிகளுக்கு, […]

வேலை வாய்ப்பை ஏற்படுத்தவும், வறுமையை ஒழிக்கவும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதிச் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2005-ம் ஆண்டு இயற்றியது.. இந்த சட்டத்தின் கீழ் 100 நாள் வேலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.. ஊரக வேலை உறுதித்திட்ட அட்டை வைத்திருப்பவர்கள் வேலை கோரினால், அந்த நபர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாள் வேலை அளிக்கப்படும் என்ற உத்தரவாதத்தை இந்த திட்டம் வழங்குகிறது.. இந்த திட்டத்தின் கீழ் 25.25 […]