பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.. தேசிய கீதம் பாடப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி இந்த ஆண்டும் பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறினார்.. அவர் ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளியேறுவது இது 4-வது ஆண்டாகும்.. இதை தொடர்ந்து தமிழகத்தில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும், சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும் தெரிவித்து அதிமுகவினர் சட்டசபையை விட்டு வெளியேறினர்.. சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் […]
வேர்க்கடலை ஒரு ஆரோக்கியமான உணவுதான், ஆனால் அதை எப்படி, எப்போது, எந்த அளவில் சாப்பிடுகிறோம் என்பது முக்கியம். நம் நாட்டில் பலருக்கு, குறிப்பாக குளிர்காலத்தில், வேர்க்கடலை சாப்பிடுவது ஒரு பழக்கமாக இருக்கிறது.வாழைப்பழம் ஒரு குறைந்த விலை மற்றும் சத்தான உணவு என்பதால், பலர் அதைத் தங்கள் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்கிறார்கள். ஆனால், அது குறித்து சில தவறான கருத்துக்கள் நிலவுகின்றன. வாழைப்பழம் சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடித்தால் இருமல் வரும் […]
வீடுகளிலும் கடைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி எவ்வளவு பாதுகாப்பு அளித்தாலும், திருடர்கள் வீடுகளிலும் கடைகளிலும் திருடி செல்கின்றனர். ஆனால், இந்தியாவில் ஒரு ஊரில் கடைகளுக்கு உரிமையாளர்களே இல்லை என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆம், கடைகளுக்கு உரிமையாளர்கள் இல்லாத, கடைகளில் பாதுகாப்பு இல்லாத, ஒரு திருட்டுச் சம்பவம் கூடப் பதிவு செய்யப்படாத ஒரு ஊர் இருக்கிறது. அது எந்த ஊர், எங்கு அமைந்துள்ளது, அந்த ஊரின் சிறப்பு என்ன என்று உங்களுக்குத் […]
பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.. தேசிய கீதம் பாடப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி இந்த ஆண்டும் பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறினார்.. அவர் ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளியேறுவது இது 4-வது ஆண்டாகும்.. இந்த நிலையில் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது ஏன் என்பது குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் அளித்துள்ளார். தமிழக அரசின் மீது 13 குற்றச்சாட்டுகளை அடுக்கி அவர் நீண்ட […]
பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.. சட்டபேரவைக்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சபாநாயகர் கலைஞர் கருணாநிதி வரலாறு புத்தகத்தை பரிசாக வழங்கினார்.. இந்த ஆண்டும் ஆளுநர் உரையை படிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறினார் ஆர். என்.ரவி. அவர் தனது உரையை படிக்காமல் வெளியேறுவது இது வது 4-வது ஆண்டாகும்.. தேசிய கீதம் பாடவில்லை எனக்கூறிய அவையில் இருந்து ஆளுநர் வெளியேறினார். […]
பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.. வழக்கமாக ஆளுநர் உரையை தொடங்கும் போது நேரலை அளிக்கப்படுவது வழக்கம்.. ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக நேரலை அளிக்கப்படவில்லை.. சட்டப்பேரவையின் செய்தியாளர் அறையிலும் ஆடியோ கட் செய்யப்பட்டது.. இதனால் சற்று சலசலப்பு நிலவியது.. முன்னதாக சட்டபேரவைக்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சபாநாயகர் கலைஞர் கருணாநிதி வரலாறு புத்தகத்தை பரிசாக வழங்கினார்.. இந்த […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருந்த ஆபாச வீடியோ வெளியானதை தொடர்ந்து, கர்நாடக டிஜிபி டாக்டர் ராமச்சந்திர ராவ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கர்நாடக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.. அந்த வீடியோ வைரலான நிலையில், ராமச்சந்திர ராவ் ஒரு ரகசிய இடத்தில் சட்டப் போராட்டம் குறித்து விவாதித்து வருவதாகக் கூறப்படுகிறது. மறுபுறம், இந்தச் சம்பவத்தை தீவிரமாக எடுத்துக்கொண்ட மாநில அரசு, அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. டிஜிபி ராமச்சந்திர ராவின் […]
கச்சா எண்ணெய் விலை அதிரடியாக சரிந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றன. இதனால், வரும் காலத்தில் எரிபொருள் விலைகள் குறையக்கூடும் என்ற பெரும் நம்பிக்கையில் வாகன ஓட்டிகள் உள்ளனர். இருப்பினும், அவர்களுக்கு இப்போது ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. ஒரு முன்னணி நிறுவனம், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கணிசமாக உயரக்கூடும் என்று கணித்துள்ளது. இது நடந்தால், இரு சக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் பிற வாகனங்களை ஓட்டுபவர்கள் விலை உயர்வைச் […]
ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு முதல் பேரவைக் கூட்டத்தொடர் இன்று காலை கூடுகிறது.. இன்று காலை 9.25 மணிக்கு சட்டப்பேரவைக்கு வரும் ஆளுநருக்கு பேண்ட் வாத்தியம் முழங்க போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படும்.. தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவியை சபாநாயகர் அப்பாவு வரவேற்று சட்டசபை அரங்கத்திற்கு அழைத்து செல்வார்.. ஆளுநர் ரவி சபாநாயகர் இருக்கைக்கு செல்வார்.. அவருடைய வலதுபுறம் […]

