பிரதமர் நரேந்திர மோடி குடிமக்கள் தங்கள் அரசியலமைப்பு கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.. இவை வலுவான ஜனநாயகத்திற்கான அடித்தளங்கள் என்று அவர் வலியுறுத்தினார். அரசியலமைப்பு தினத்தை ஒட்டி குடிமக்களுக்கு எழுதிய கடிதத்தில், வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துவதன் மூலம் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் பொறுப்பையும் பிரதமர் வலியுறுத்தினார், மேலும் 18 வயது நிரம்பிய முதல் முறையாக வாக்களிப்பவர்களை கௌரவிப்பதன் மூலம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அரசியலமைப்பு தினத்தைக் கொண்டாட வேண்டும் என்று […]

சென்னையில் ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி தொடர்பாக அமலாக்கத்த்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.. சென்னை, காஞ்சிபுரத்தில் 15 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.. 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.2,438 கோடி அளவுக்கு ஆரூத்ரா கோல்ட் நிறுவனம் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.. இந்த மோசடி தொடர்பாக ஏற்கனவே பொருளாதார குற்றப்பிரிவு ஏற்கனவே சோதனை மேற்கொண்டது.. இது தொடர்பாக பாஜக பிரமுகர் ஆர்.கே சுரேஷ் உள்ளிட்டோரிடம் […]

இந்தியப் பெண் ஒருவர் ஷாங்காய் விமான நிலையத்தில் துன்புறுத்தப்பட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அருணாச்சல பிரதேச விவகாரம் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இங்கிலாந்தில் வசிக்கும் பென் வங்க்ஜோம் தொங்க்டொக் என்ற இந்திய பெண், நவம்பர் 21 அன்று லண்டனிலிருந்து ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டபோது, ஷாங்காயில் மூன்று மணி நேர இடைநிறுத்தம் இருந்தது. ஆனால், தனது பாஸ்போர்ட்டில் பிறந்த இடமாக அருணாச்சல் பிரதேசம் குறிப்பிடப்பட்டிருந்ததால், சீன குடிவரவு பணியாளர்கள் […]

மலாக்கா ஜல சந்தி, தெற்கு அந்தமானை ஒட்டிய கடல் பகுதியில் சென்யார் புயல் உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. இன்று காலை 5.30 மணியளவில் இந்த புயல் உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. சென்யார் புயலால் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.. அடுத்த 24 மணி நேரத்தில் இந்த புயல் வலுவடையும் எனவும் பின்னர் படிப்படியாக வலுவிழக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.. இதனிடையே குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய […]

புதிய இந்தியா பயங்கரவாதத்திற்கு அஞ்சவோ அல்லது தலைவணங்கவோ இல்லை என்பதை முழு உலகமும் கண்டதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இன்று குருக்ஷேத்திரத்தில் நடந்த ஒரு நிகழ்வில், ஆபரேஷன் சிந்தூரைக் குறிப்பிட்டு அவர் இந்த கருத்தை கூறினார். இந்தியா அமைதியை விரும்பும் அதே வேளையில், அதன் பாதுகாப்பில் சமரசம் செய்யாது என்று மோடி கூறினார், ஆபரேஷன் சிந்தூரை ஒரு பிரதான உதாரணமாகக் குறிப்பிட்டார். மேலும் “ நாங்கள் உலகிற்கு உலகளாவிய […]

கோவையில் தொழில்துறை சார்பில் நடைபெறும் TN RISING முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ தென்னிந்தியாவின் மான்செஸ்டராக கோவை விளங்கி வருகிறது.. முதலமைச்சராக பதவியேற்ற பின் 15 முறை கோவைக்கு வந்துள்ளேன்.. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சீரான வளர்ச்சி இருக்க வேண்டும்.. இதுவே திராவிட மாடல் அரசின் நோக்கம்.. 17 முதலீட்டாளர்கள் மாநாட்டில் 1,016 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.. ரூ.11 லட்சம் கோடி […]

2 நிமிடங்களில் எந்த டிஃபினும் தயாராகாது. பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் மற்றும் பாஸ்தாவை ஊட்டுகிறார்கள். இவை தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தை ஆபத்தில் ஆழ்த்துகின்றன. பெற்றோர்கள் செய்யும் தவறுகளால், குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுகளில் இருந்து சான்றுகள் உள்ளன. அவற்றை இங்கே பார்ப்போம். இந்த உணவுகளை தினமும் குழந்தைகளுக்கு கொடுப்பதால் உடல் பருமன், இதய பிரச்சினைகள் மற்றும் மூளை பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்று ஆய்வுகள் காட்டுகின்றன. முதல் பெரிய […]

அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமா அதிமுக தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தியில் இருந்த அவர் ஒரு கட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்.. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று காலக்கெடு விதித்தார்.. இதை தொடர்ந்து டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தார் செங்கோட்டையன்.. மேலும் இந்த காலக்கெடு முடிந்த நிலையில் செங்கோட்டையன் தனது அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார்.. இதனால் […]

அருணாசல பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இந்தியப் பெண் ஷாங்காய் விமான நிலையத்தில் தங்கியிருந்தபோது அவமதிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளை சீனா மறுத்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சகம், அந்தப் பெண்ணுக்கு நடத்தப்பட்ட குடிவரவு சோதனைகள் சீனாவின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு முற்றிலும் உட்பட்டே நடந்ததாக தெரிவித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் மாவ் நிங், ” இந்தியா “அருணாசலப் பிரதேசம்” என்று அழைக்கும் பகுதியைப் பற்றி சீனாவின் நிலைப்பாட்டை மீண்டும் கூறினார். மேலும் […]