கோவையில் செம்மொழி பூங்கா அமைக்கும் திட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் கடந்த 2023-ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார்.. இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.. கோவை காந்திபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் திறந்து வைத்தார்.. ரூ.208.50 கோடியில் 45 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ளது.. இந்த பூங்கா வளாகத்தில் செயற்கை மலைக் குன்று, அதில் இருந்து கொட்டும் நீர் வீழ்ச்சியும் அமைக்கப்பட்டுள்ளது.. மேலும் […]
அயோத்தி ராமர் கோவிலில் கட்டுமான பணிகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில் இன்று ராமர் கோவிலில் கொடியேற்ற விழா நடைபெற்றது.. இந்த நிகழ்விற்காக உத்தரபிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 6,000 முதல் 7,000 விருந்தினர்களை கோயில் அறக்கட்டளை அழைத்துள்ளதாக கூறப்படுகிறது. 2024 ஜனவரியில் கர்ப்பக்கிரகத்தில் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு, முக்கோணக் கொடியை ஏற்றியது ராமர் கோயிலின் முறையான நிறைவைக் குறிக்கும். இந்த நிலையில் ராமர் கோயில் கொடியேற்ற விழாவில் […]
கடந்த சில நாட்களாக, தந்தூரி சிக்கன் சாப்பிடுவது புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் என்ற கருத்து சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இது உண்மையா? இதைப் பற்றி அறிவியல் என்ன சொல்கிறது? டாக்டர் அருண் குமார் தனது சமூக ஊடகங்களில் இந்தக் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.. “பார்பிக்யூ, தந்தூரி, கிரில் போன்றவை அனைத்தும் நேரடி நெருப்பில் இறைச்சியை சமைக்கும் முறைகள். நேரடி நெருப்பில் இறைச்சியை சமைக்கும்போது, இரண்டு வகையான இரசாயன கலவைகள் உருவாகின்றன. […]
iPhone தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் (Apple Inc.) நிறுவனம் அமெரிக்காவில் தனது விற்பனைத் துறையில் பணியாற்றும் பல ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது என Bloomberg நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.. ஆப்பிள் நிறுவனத்தில் பணிநீக்கம் அரிதாக நடைபெறும் என்பதால் இந்த முடிவு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கம்பெனி, நிறுவனங்கள், அரசாங்க அமைப்புகள், கல்வி நிறுவனங்களுக்குதனது தயாரிப்புகளை வழங்கும் முறையை மறுபரிசீலனை செய்து, எளிமைப்படுத்த முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது… ஆப்பிள் நிறுவனத்தின் பதில் ஆப்பிள் […]
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டதாக தாலிபான்கள் தெரிவித்துள்ளனர். அஃப்கானிஸ்தானில் மீண்டும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி உள்ளது.. நேற்று நள்ளிரவில் நடைபெற்ற பாகிஸ்தானின் வான்வழி தாக்குதலில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் ஒன்பது குழந்தைகள் மற்றும் ஒரு பெண் அடங்குவர். மேலும் நான்கு பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.. தாக்குதல் எந்த இடங்களில் நடந்தது? பாகிஸ்தான் படைகள் குனர் மற்றும் பக்திகா மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் இரவு நேரத்தில் […]
எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே அதிமுகவில் பயணித்த மூத்த தலைவர்களில் செங்கோட்டையன் முக்கியமானவர்.. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் தீவிர விசுவாசியாக இருந்தவர்.. அதிமுகவில் கிளை செயலாளர், மாவட்ட செயலாளர், அதிமுக ஆட்சியில் அவை முன்னவர், அமைச்சர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.. அரசியலில் நீண்ட நெடிய அனுபவம் கொண்டவர்.. அதிமுக வரலாற்றில் 9 முறை சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று எம்.எல்.ஏவான வெகு சிலரில் செங்கோட்டையனும்.. ஈரோட்டில் அதிமுகவின் முகமாகவும் செங்கோட்டையன் […]
தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மலேசியா மற்றும் அதை ஒட்டிய மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நிலவுகிறது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இது மேலும் அதே திசையில் நகர்ந்து அதற்கடுத்த 48 மணி நேரத்தில், தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) என்பது இந்தியாவில் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு மத்திய அரசு வழங்கும் ஒரு முக்கியமான நிதியுதவித் திட்டமாகும். இதன் முக்கிய நோக்கம் கர்ப்ப காலத்தில் பெண்களின் ஆரோக்கியத்தையும் ஊட்டச்சத்தையும் உறுதி செய்வதாகும். இதனால் தாய் மற்றும் குழந்தை இருவரும் ஆரோக்கியமாக இருக்க முடியும். இந்த உதவி நேரடியாக பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. PMMVY என்பது மத்திய அரசின் ஒரு […]
அருணாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண், ஷாங்காய் விமான நிலையத்தில் தன்னை துன்புறுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். இடைநிறுத்தம் நேரத்தில், சீன அதிகாரிகள் அவரது இந்தியப் பாஸ்போர்ட்டை ஏற்க மறுத்ததோடு, அருணாசலப் பிரதேசம் சீனாவின் பகுதி என கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அந்த பெண் இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில் சீன அதிகாரிகள் தனது இந்திய விசா “தவறானது” (invalid) என்று கூறியதால் தான் குழப்பமடைந்ததாக கூறினார். […]

