பீகார் முதல்வரும் ஜனதா தளம் (யூனைடெட்) கட்சியின் தலைவருமான நீதிஷ் குமார், வரும் நவம்பர் 19, புதன்கிழமை, தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். இதன் மூலம் புதிய தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) அரசு அமைக்க வழி திறக்கும். புதிய NDA அரசு பதவியேற்பு விழா நவம்பர் 20, வியாழக்கிழமை, பட்டணாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க காந்தி மைதானத்தில் நடைபெறும். புதிய அரசில் நீதிஷ் குமார் மீண்டும் முதல்வராக பதவியேற்பார் […]
இந்த மாதம் தொடக்கத்தில் Wynn Las Vegas ஹோட்டல் அறைக்குள் மயக்க நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட ட்ராவல் இன்ஃப்ளூயன்சர் அனுநய் சூத் மரணம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.. அதிகளவு போதைப் பொருள் உட்கொண்டதால் அவர் உயிரிழந்திருக்கலாம் என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது. நவம்பர் 4-ஆம் தேதி, போலீஸ் அதிகாரிகள் அனுநய் சூத் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்குள் சென்றபோது, அவர் அசைவுகளின்றி படுத்திருந்தார்… அவரது உடலின் அருகில் “மயக்க […]
இந்த நவீன யுகத்தில், பெண்கள் அனைத்து துறைகளிலும் கால் பதித்து வருகின்றனர். அவர்களின் நிதிப் பயணத்தை மேலும் ஆதரிக்க, வங்கிகளும் சிறப்புத் திட்டங்களைக் கொண்டு வருகின்றன. இந்தச் சூழலில், சவுத் இந்தியன் வங்கி பெண்களுக்காக ஒரு அருமையான சேமிப்புக் கணக்கைத் தொடங்கியுள்ளது. இந்தப் புதிய கணக்கின் பெயர் ‘SIB HER Account’. SIB ‘Her’ Account என்பது வெறும் வழக்கமான சேமிப்புக் கணக்கு மட்டுமல்ல, இந்தத் தலைமுறை பெண்களின் நிதித் […]
‘Fake fasting’ என்பது ஒருவர் தண்ணீர் மட்டும் குடித்து, எந்த உணவும், சப்பிள்மெண்ட்களும், மருந்துகளும் எதுவும் எடுத்துக்கொள்ளாமல் இருப்பதை குறிக்கும் ஒரு உணவு முறையாகும். இது தண்ணீர் மட்டும் குடிக்கும் முறை என்றும் சாப்பிட்டுக் கொண்டே சாப்பிடாமல் இருப்பது போன்ற டயட் முறை fasting mimicking diet (FMD) என்றும் அழைக்கப்படுகிறது. இது உடல் எடைக் குறைப்பு, இன்சுலின் செயல்பாடு மேம்பாடு, செல்களின் பழுதுபார்ப்பு போன்ற பல நன்மைகளுக்காக பிரபலமாகியுள்ளது. […]
வெளியுறவு அமைச்சகம் இந்தியாவின் பாஸ்போர்ட் பாதுகாப்பு தரத்தை மேலும் மேம்படுத்துவதற்காக இ-பாஸ்போர்ட்கள் (e-Passport) வழங்கும் முறையை நாடு முழுவதும் தொடங்கி உள்ளது.. 2025 மே 28-ம் தேதி அல்லது அதன் பிறகு புதிய பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்தவர்களும், பாஸ்போர்ட் புதுப்பித்தவர்களும் இனி இ-பாஸ்போர்ட் பெறுவார்கள் இது பாரம்பரிய பாஸ்போர்ட்டை விட பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்பட்ட ஒரு டிஜிட்டல் பாஸ்போர்ட். பாஸ்போர்ட்டில் ஒரு எலக்ட்ரானிக் சிப் இருக்கும். அதில் உங்கள் தனிப்பட்ட […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
இந்தியாவில் வீடுகளை வாடகைக்கு எடுப்பவர்களின், வணிக இடங்களை குத்தகைக்கு எடுப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், வாடகை செயல்முறையை மேலும் எளிமைப்படுத்தவும், ஒப்பந்தங்களில் ஒற்றை தரநிலையை கொண்டு வரவும், சர்ச்சைகளை விரைவாக தீர்க்கவும் அரசாங்கம் புதிய குத்தகை ஒப்பந்தம் 2025 ஐ அறிமுகப்படுத்தியுள்ளதாக ஒரு தகவல் வைரலாகி வருகிறது. இதன்படி வீட்டு வாடகை விதிகள் 2025, சமீபத்தில் அறிவிக்கப்பட்ட மத்திய பட்ஜெட் விதிகளான மாதிரி குத்தகைச் சட்டத்தின் […]
பிரபல நட்சத்திர ஜோடி சித்தார்த் மற்றும் அதிதி ராவ் ஹைதரி தங்கள் ஆஃப் ஸ்கிரீன் கெமிஸ்ட்ரிக்காக அடிக்கடி செய்திகளில் இடம்பிடித்து வருகின்றனர். இவர்களின் வைரலான புகைப்படங்களைப் பார்க்கும்போதே இவர்களது காதல் என்றும் உயிர்ப்புடன் உள்ளது என்பது தெரியவரும். திருமணம்: எளிய மற்றும் நேர்த்தியான பந்தம் கடந்த 2024 ஆம் ஆண்டில் அதிதி ராவ் ஹைதரி மற்றும் சித்தார்த் மிகவும் நெருக்கமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ, எளிமையான முறையில் திருமணம் […]
இன்று உலகம் முழுவதும் எக்ஸ் (X), கேன்வா (Canva), ஓப்பன்ஏஐ (OpenAI) மற்றும் ஸ்பாட்டிஃபை (Spotify) உள்ளிட்ட பல முக்கிய இணையச் சேவைகள் முடங்கியதால், பயனர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். சேவை முடக்கம் மற்றும் புகார்கள் பயனர் புகார்கள்: இன்று காலை 11 மணி அளவில் இருந்து பயனர்கள் தங்கள் சேவைகளை அணுக முடியவில்லை எனப் புகார்கள் அளிக்கத் தொடங்கினர். டவுன்டிடெக்டர் (Downdetector) அறிக்கை: மாலை 6 மணிக்குள், சேவை […]
குரூப் 2, 2ஏ காலிப் பணியிடங்கள் எண்ணிக்கையை 1,270ஆக அதிகரித்து டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.. டிஎன்பிஎஸ் வெளியிட்டு அறிக்கையில் “ சார் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வனவர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான 645 காலிப்பணியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள், குரூப் 2, குரூப் 2ஏ பணிகளுக்கான அறிவிக்கை தேர்வாணையத்தால் 15.07.2025 அன்று வெளியிடப்பட்டது. தற்போது 625 காலிப்பணியிடங்களுக்கான பிற்சேர்க்கை இன்று […]

