In Chennai today, the price of a sovereign of gold fell by Rs. 640 and is being sold at Rs. 74,340.
In this post, we will see how to withdraw PF money without UAN number.
டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், ஜப்பான் பற்றிய ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டு மீண்டும் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். ஜப்பான் இந்த ஆண்டு கிட்டத்தட்ட 10 லட்சம் மக்களை இழக்கும் என்ற பகீர் தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.. இந்த நேரத்தில் ஒரே தீர்வு செயற்கை நுண்ணறிவு அதாவது AI மட்டுமே என்றும் அவர் கூறியுள்ளார். ஜப்பானில் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலான மிகப்பெரிய இடைவெளியால் வளர்ந்து வரும் மக்கள்தொகை நெருக்கடி […]
பிரதமர் நரேந்திர மோடி இன்ற் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் தொலைபேசியில் உரையாடினார். ரஷ்யா-உக்ரைன் மோதலுக்கு அமைதியான தீர்வு காணவும், விரைவில் அமைதியை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்ட முயற்சிகளுக்கு ஆதரவளிக்கவும் இந்தியாவின் உறுதியான மற்றும் நிலையான நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார். இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, போர் தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதாகவும், இந்த விஷயத்தில் சாத்தியமான அனைத்து […]
ராகுல்காந்தி கைதை கண்டித்து விஜய் அறிக்கை வெளியிட்ட நிலையில், விஜய்யை நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர் பாஜக உடன் இணைந்து தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார். கடந்த மக்களவை தேர்தலில் 1 லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இன்று நாடாளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணையம் நோக்கி […]
60 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த 1961 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்திற்கு மாற்றாக இந்த ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி மக்களவையில் புதிய வருமான வரி மசோதா 2025 ஐ மத்திய அரசு அறிமுகம் செய்தது.. இந்த மசோதா உடனடியாக தேர்வுக்குழுவுக்கு அனுப்பட்டது.. நாடாளுமன்ற தேர்வுக்குழு இந்த மசோதாவில் முக்கிய பரிந்துரைகளை வழங்கியது.. இந்த சூழலில் புதிய மசோதாவை மத்திய அரசு கடந்த 8-ம் தேதி முறையாக […]
ஓய்வூதியத் திட்டமிடல் அவ்வளவு எளிதானது அல்ல. பலர் ஓய்வுக்குப் பிறகு பணத்தைச் சேமித்து வசதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று என்று நினைக்கிறார்கள். பலர் அதற்கேற்ப திட்டங்களை வகுத்துள்ளனர். குறிப்பாக , பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் வயதாகும்போது அவர்களைச் சார்ந்திருக்க வேண்டியதில்லை என்பதற்காகத் திட்டங்களை வகுத்துள்ளனர். அது மட்டுமல்லாமல், பணத்தைச் சேமித்து ஓய்வுக்குப் பிறகு அதிக ஓய்வூதியம் பெறுவதற்கு நம் முன் பல திட்டங்கள் உள்ளன. குறிப்பாக நீங்கள் பாதுகாப்பு […]
2025 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய படங்களில் ஒன்றாக ரஜினிகாந்தின் கூலி படம் உள்ளது.. இந்த படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்திற்கான எதிர்பார்ப்பு ஏற்கனவே உச்சத்தில் உள்ளது.. இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் ஷாஹிர், சத்யராஜ் மற்றும் ஸ்ருதி ஹாசன் ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.. மேலும் […]
அதிக பணம் சம்பாதித்து பணக்காரராக வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் கனவாக உள்ளது.. பணத்தை பன் மடங்கு பெருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர்.. அந்த வகையில் ஒரு முதலீட்டாளர் எப்படி ஜீரோவில் இருந்து தொடங்கி ரூ.1 கோடிக்கும் மேல் பணத்தை சேமிக்க முடியும் என்பது குறித்து நிதின் கௌஷிக் என்ற பட்டய கணக்காளர் பகிர்ந்துள்ளார்.. பணத்தை சேமிப்பது என்பது அதிர்ஷ்டத்தை விட கட்டமைப்பு, ஒழுக்கம் […]
நாக்பூரில் நடந்த ஒரு துயர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறந்த மனைவியின் உடலை மோட்டார் சைக்கிளில் கட்டியபடி ஒருவர் கொண்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. நேற்று மதியம் தியோலாபர் காவல்துறையின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட மோர்பட்டா அருகே நாக்பூர்-ஜபல்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்தது. கியார்சி அமித் யாதவ் என அடையாளம் காணப்பட்ட அந்தப் பெண், வேகமாக வந்த லாரி மோதிய விபத்தில் சம்பவ […]