பள்ளி மாணவர்கள் வீட்டில் இருந்த படியே பாடம் கற்பதற்கு வசதியாக, கடந்த அதிமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் கல்வி தொலைக்காட்சி தொடங்கப்பட்டது.. கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட போது இந்த கல்வி தொலைக்காட்சி அரசு பள்ளி மாணவர்களுக்கு பெரிதும் உதவியது.. இதையடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சி அமைந்த போதிலும், கல்வி தொலைக்காட்சியை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.. அரசு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளும் […]

பிரபல திரைப்பட விமர்சகரும் வர்த்தக ஆய்வாளருமான கௌசிக் நேற்று மாரடைப்பால் காலமானார். புகழ்பெற்ற திரைப்பட விமர்சகரான கௌசிக், பிரபல யூ டியூப் சேனலில் வீடியோ ஜாக்கியாகவும் இருந்து வந்தார்.. மேலும் திரைப்படங்களின் பாக்ஸ் ஆபிஸ் உள்ளிட்ட விவரங்களை கணிக்கும் வர்த்தக ஆய்வாளராகவும் இருந்தார்.. தனது திரைப்பட விமர்சனங்கள் மற்றும் தமிழ் திரையுலகைச் சேர்ந்தவர்களை நேர்காணல் செய்ததன் மூலம் பிரபலமானவர் கௌசிக்.. இந்நிலையில் நேற்று அவர் மாரடைப்பால் காலமானார்.. அவருக்கு வயது […]

12 பயணிகளுடன் இந்தியாவிலிருந்து புறப்பட்ட சிறப்பு விமானம் ஒன்று பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அந்த விமானம், கராச்சி விமான நிலையத்தில் மதியம் 12:10 மணிக்கு (உள்ளூர் நேரம்) தரையிறங்கியதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கராச்சியில் தரையிறங்கியதாகவும் கூறப்படுகிறது.. எனினும் கராச்சியில் தரையிறங்கிய […]

ஆப்பிள் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.. எனவே அனைவரும் தவறாமல் ஆப்பிள் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.. தினமும் ஒரு ஆப்பிளை மட்டும் சாப்பிட்டு வந்தால் பல நோய்களில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.. ஆனால் அதிகளவு ஆப்பிளை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா? தேவைக்கு அதிகமாக ஆப்பிளை உட்கொண்டால், பல நோய்கள் ஏற்படும் […]

பீகார் முன்னாள் அமைச்சர் சுபாஷ் சிங் இன்று காலை காலமானார். பாஜக எம்.எல்.ஏ.வும். முன்னாள் அமைச்சருமான சுபாஷ் சிங் உடல்நிலை சரியில்லாமல் டெல்லியின் எய்ம்ஸ் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஒரு மாதமாக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார்.. அவருக்கு மனைவி, 2 மகன்கள், 4 மகள்கள் உள்ளனர்.. சுபாஷ் சிங்கின் […]

சைபர் கிரைம் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது நூதன் முறையில் மோசடியில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது.. மின்கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி பண மோசடியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.. பொதுவாக, பல்வேறு மாநிலங்களின் மின் வாரியங்கள், பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் பில்களை டெபாசிட் செய்யுமாறு செய்திகளை அனுப்புகின்றன. ஆனால் ஹேக்கர்கள் மின்சாரக் கட்டணத்தையும் மக்களை ஏமாற்றும் புதிய யுக்தியாக மாற்றியுள்ளனர். மின்கட்டணத்தை செலுத்த வாட்ஸ்அப்பில் செய்திகள் வருவதாக […]

பூமியில் உள்ள பல விஷ ஜந்துக்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.. ஆனால் விஷக் குளத்தைப் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? செங்கடலில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்த நச்சுத்தன்மை வாய்ந்த குளம் பற்றிய தகவலை இன்று நாங்கள் உங்களுக்கு வழங்கப் போகிறோம். இந்த செங்கடல் குளத்தில் நீந்தினால் அவர்கள் இறந்துவிடுவார்களாம்.. மியாமி பல்கலைக்கழக குழு இந்த குளத்தை கண்டுபிடித்துள்ளது. இந்த குழுவை சேர்ந்த பேராசிரியர் சாம் புர்கிஸ் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். பேராசிரியர் சாம் […]

பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் குடும்பங்களுக்கு 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியுடன் இணைந்து, அரசாங்கம் ரூ.2,000 பணத்தை தகுதியுள்ள விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்துகிறது.. ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும், அதாவது ஏப்ரல்-ஜூலை, ஆகஸ்ட்-நவம்பர் மற்றும் டிசம்பர்-மார்ச் என மூன்று தவணைகளில் தலா ரூ.2,000 வீதம் ஆண்டுக்கு ரூ.6,000 நிதிப் பலன் தகுதியான விவசாயிகளுக்கு […]

நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.. இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.. மேலும் பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, பிரபு, ஜெயசுதா, குஷ்பு, ஸ்ரீகாந்த், சங்கீதா கிரிஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.. இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.. பிரவீன் எடிட்டிங் செய்கிறார்.. கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்கிறார்.. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் […]

ரிசர்வ் வங்கி வெளியிட்ட வழிகாட்டுதலின் படி, நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகள் குறிப்பிட்ட தேதிகளில் மூடப்படும். அந்த வகையில் அடுத்த வாரத்தில் மட்டும் 6 விடுமுறை நாட்கள் உள்ளன.. இந்த விடுமுறை நாட்கள் நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இருக்காது. ஒவ்வொரு மாநிலத்திற்கு ஏற்ப வித்தியாசமாக இருக்கும். இருப்பினும், ஆன்லைன் வங்கி சேவை தொடர்ந்து செயல்படும் என்றும் […]