சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயணாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, அவர் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் ஐசியூவில் சிகிச்சை பெற்று வருதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. இந்த நிலையில் தனது அண்ணன் சத்யநாராயண ராவின் உடல் நிலை குறித்து விசாரிக்க நடிகர் ரஜினிகாந்த் பெங்களூரு சென்றுள்ளார்.. அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு சென்ற ரஜினிகாந்த் மருத்துவர்களிடம் தனது அண்ணனின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.. நடிகர் […]

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 1 முதல் டிசம்பர் 19 வரை நடைபெறும் என்று மத்திய பாராளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு சனிக்கிழமை அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அவர், இந்த கூட்டத்டொடர் இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில் “நல்ல பயனுள்ள” ஒன்றாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் “இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள், அரசாங்கத்தின் பரிந்துரையை ஏற்று, 2025 ஆம் […]

சமீபத்தில், கேரள உயர்நீதிமன்றம் ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியது. அதன்படி திருமணம் ஆகாத கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த மகள், தனது தந்தையிடமிருந்து பராமரிப்பு (maintenance) தொகையை கோர முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கிறிஸ்தவ சட்டங்களில் அந்த விதி இல்லை என்பதால், அந்த அடிப்படையில் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. கேரள உயர்நீதிமன்றத்தின் நீதிபதி டாக்டர் கௌசர் எடப்பகத் தலைமையிலான அமர்வு, இந்த தீர்ப்பை வழங்கியது.. இந்த வழக்கில், 65 வயது கிறிஸ்தவ […]

காலை நேரத்தில் மஞ்சள் தண்ணீர் குடிப்பது இன்று ஒரு ஆரோக்கிய நாகரிகமாக மாறியுள்ளது. சிலர் வெந்தயம் தண்ணீர், சிலர் எலுமிச்சை தண்ணீர் குடிப்பது போல, பலர் மஞ்சள் தண்ணீரையும் உடல்நலத்திற்கு சிறந்ததாக நம்புகின்றனர். மஞ்சளில் உள்ள “குர்குமின் (Curcumin)” என்ற இயற்கை மூலப்பொருள் அழற்சி எதிர்ப்பு (Anti-inflammatory) மற்றும் ஆக்சிடேண்ட் எதிர்ப்பு (Antioxidant) பண்புகளைக் கொண்டது. இதனால் செரிமானம் மேம்படுதல், தோல் ஆரோக்கியம், இதய செயல்பாடு மேம்பாடு, அழற்சி குறைவு […]

திமுகவின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு திமுக இளைஞர் அணி ;திமுக 75 அறிவுத்திருவிழா’ என்று நிகழ்ச்சியை முன்னெடுத்துள்ளது.. இந்த நிகழ்ச்சியை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார்.. இந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் அறிவுத்திருவிழாவை ஒவ்வொரு ஆண்டும் நடத்திட வேண்டும் என்று துணை முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.. தொடர்ந்து பேசிய அவர் “ கழகத்தை தொடங்கியவர் அறிஞர் அண்ணா, 50 ஆண்டு காலம் கழகத்தை கட்டிக்காத்தவர் கலைஞர்.. […]

பெண்களின் பாதுகாப்பையும், அவர்களின் பொருளாதார முன்னேற்றத்தையும் உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு “பிங்க் ஆட்டோ திட்டத்தை” சென்னை நகரில் தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ், பெண்களுக்கு பிங்க் நிற ஆட்டோக்கள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் அவர்கள் தாங்களே ஆட்டோ ஓட்டி வருமானம் ஈட்டலாம். அரசு, ஆட்டோ வாங்குவதற்காக 40% வரை மானியம் வழங்குகிறது. மேலும், பெண்களுக்கு குறைந்த வட்டியில் கடன் மற்றும் இலவச ஓட்டுநர் பயிற்சி […]

அனைத்து ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்களுக்கும் கடும் பாதுகாப்பு எச்சரிக்கை ஒன்றை இந்திய கணினி அவசரக் குழு CERT-In (Computer Emergency Response Team of India) வெளியிட்டுள்ளது. அந்த குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் Google Android இயக்க முறையில் (Operating System) பல்வேறு குறைகள் கண்டறியப்பட்டுள்ளன. இதனை சைபர் தாக்குதலாளர்கள் பயன்படுத்தி, பாதிக்கப்பட்ட சாதனத்தில் அதிக நிலை அனுமதிகள் (elevated privileges) பெறவோ அல்லது தன்னிச்சையான குறியீடுகளை இயக்கவோ முடியும் […]

இந்திய ரயில்வே அமைச்சகம், IRCTC இணையதளம் மற்றும் மொபைல் செயலியில் ரயில் டிக்கெட் முன்பதிவு செயல்முறையில் புதிய மாற்றத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை, முன்பதிவு முறையின் நன்மைகள் உண்மையான பயணிகளுக்கு மட்டுமே வழங்கப்படுவதை உறுதி செய்யவும், மோசடி செய்பவர்கள் அல்லது பிற நேர்மையற்ற நபர்களால் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. IRCTC ரயில் டிக்கெட் முன்பதிவு கடந்த மாதம், இந்திய ரயில்வே, IRCTC இணையதளம் அல்லது செயலி […]

இந்தியாவின் நவீன ரயில்வே கட்டமைப்பை விரிவுபடுத்தும் ஒரு முக்கிய படியாக, பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 8 வாரணாசி ரயில் நிலையத்தில் இருந்து 4 புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை தொடங்கி வைத்தார். இந்த புதிய சேவைகள், நாட்டைத் தாண்டிய உலகத் தரமான அதிவேக ரயில்வே இணைப்பை வழங்கும் அவரது கனவிற்கு மற்றொரு முக்கிய அடையாளமாகும். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி “ உட்கட்டமைப்பு வசதிகள் பெரும்பாலான […]

மாலி நாட்டில் துப்பாக்கி முனையில் 5 இந்தியர்கள் கடத்தப்பட்டுள்ளனர். ஒரு நிறுவனம் மற்றும் பாதுகாப்பு அமைப்பு இதை உறுதிப்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மாலியின் மேற்குப் பகுதியில் உள்ள கொப்ரி (Kobri) என்ற இடத்தில் வியாழக்கிழமை நடந்தது. கடத்தப்பட்டவர்கள் மின்சார இணைப்பு (electrification) திட்டங்களில் பணிபுரிந்தவர்கள் என கூறப்படுகிறது. கடத்தலுக்குப் பிறகு, அந்த நிறுவனத்தில் பணிபுரியும் மற்ற இந்திய பணியாளர்கள் மாலி தலைநகரமான பாமாகோ (Bamako)க்கு பாதுகாப்பாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். […]