மாலி நாட்டில் துப்பாக்கி முனையில் 5 இந்தியர்கள் கடத்தப்பட்டுள்ளனர். ஒரு நிறுவனம் மற்றும் பாதுகாப்பு அமைப்பு இதை உறுதிப்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மாலியின் மேற்குப் பகுதியில் உள்ள கொப்ரி (Kobri) என்ற இடத்தில் வியாழக்கிழமை நடந்தது. கடத்தப்பட்டவர்கள் மின்சார இணைப்பு (electrification) திட்டங்களில் பணிபுரிந்தவர்கள் என கூறப்படுகிறது. கடத்தலுக்குப் பிறகு, அந்த நிறுவனத்தில் பணிபுரியும் மற்ற இந்திய பணியாளர்கள் மாலி தலைநகரமான பாமாகோ (Bamako)க்கு பாதுகாப்பாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
நமது உடலில் பலவிதமான வலிகள் ஏற்படுகின்றன.. சில நேரங்களில் அதை நாம் புறக்கணிக்கிறோம். ஒரு சில நேரங்களில் வயிற்றில் கனத்த உணர்வு, சோர்வு, அல்லது இடுப்பு மற்றும் வயிற்றுக்கிடையில் சிறிய வலி ஏற்படலாம். ஆனால் இத்தகைய அறிகுறிகள் சில சமயம் கடுமையான நோய்களுக்கான எச்சரிக்கை சிக்னலாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.. இதுகுறித்து டாக்டர் ஜெய் சோக்ஷி பேசிய போது “வயிற்றின் வலது பக்கத்தில் தொடர்ச்சியான வலி இருந்தால், அது […]
தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி அடைந்துள்ள இந்த காலக்கட்டத்தில் தொழில்நுட்பத்தின் உதவியுடன் யாரையும் உளவு பார்ப்பது கடினம் அல்ல. காதலர்கள் காதலிகளை, காதலிகள் காதலர்களை, கணவர்கள் மனைவிகளை, மனைவிகள் கணவர்களை எளிதாக உளவு பார்க்கிறார்கள். உளவு பயன்பாடுகள் பயன்படுத்தப்படுகின்றன. இதுபோன்ற பயன்பாடுகள் Android மற்றும் iOS தளங்களில் எளிதாகக் கிடைக்கின்றன. இந்த பயன்பாட்டை யாருடைய தொலைபேசியிலும் நிறுவலாம், அவர்கள் யாருடன் பேசுகிறார்கள், எங்கு செல்கிறார்கள் என்ற விவரங்களை எளிதாகக் கண்டறியலாம். மேலும் […]
கோவை மாவட்டம் இருகூர் அருகே ஏஜி புதூர் பகுதியில் இளம்பெண் ஒருவர் மர்ம நபர்களால் கடத்தப்பட்டதாக இன்று காலை தகவல் வெளியானது. ஏஜி புதூர் அருகே தீபம் நகர் பகுதியில் நேற்று இரவு இளம்பெண் ஒருவர் நின்று கொண்டிருந்தாகவும் அப்போது அந்த வழியாக வந்த ஹூண்டாய் i20 கார் ஒன்று வந்து, காரிலிருந்த நபர்கள் அப்பெண்ணை தாக்கி, வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி சென்றதாகவும் கூறப்படுகிறது.. அப்பகுதியைச் சேர்ந்த சிலர் இதைக் […]
2011-ல் அதிமுக கூட்டணிக்கு வைகோ வராமாட்டார் என ஜெயலலிதாவிடம் ஓபிஎஸ் பொய் சொன்னதாக மதிமுக பொது செயலாளர் வைகோ இன்று கூறியிருந்தார். அவரின் இந்த குற்றச்சாட்டுக்கு ஓபிஎஸ் இன்று பதிலளித்தார்.. இதுகுறித்து பேசிய அவர் “ அம்மா என்ன பேச சொல்கிறாரோ அதை மட்டும் பேசி வந்திருக்கிறேன்.. அவர் சொல்லின் படியே செயல்பட்டு வந்திருக்கிறேன்.. அண்ணன் வைகோ மீது நான் மிகுந்த மரியாதையும் அன்பும் வைத்திருக்கிறேன்.. அவர் என்ன பேசினாலும் […]
இந்திய சினிமா வரலாற்றில் மறக்க முடியாத திரை ஜோடிகளில் ஒன்றாக கமல்ஹாசன் – ஸ்ரீதேவி ஜோடி இடம்பிடித்துள்ளது. இந்த ஜோடி இணைந்து நடித்த மூன்றாம் பிறை படம் இன்று வரை உணர்ச்சிப் பூர்வமான நடிப்பின் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகக் கருதப்படுகிறது. இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி ரசிகர்களை மட்டுமல்ல, ஸ்ரீதேவியின் தாயாரையும் கவர்ந்தது.. ஆம்.. அவர் ஒரு காலத்தில் கமல்ஹாசன் ஸ்ரீதேவியை நிஜ வாழ்விலும் திருமணம் செய்து கொள்வார் என்று எதிர்பாத்தாராம்.. […]
பீகார் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது நிகழ்ந்த ஒரு நெகிழ்ச்சியான தருணம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அரரியா பகுதியில் பிரச்சாரம் செய்யும் போது ஒரு சிறுவனுடன் நடந்த உரையாடலில் ஈடுபட்ட காட்சி தான் இதற்கு காரணம். அந்த வீடியோவில், ராகுல் காந்தி கூட்டத்தில் நடந்து செல்லும்போது, ஒரு சிறுவன் அவரை அணுகி கைகுலுக்குகிறான். பிறகு “நீங்கள் எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள், […]
இந்தியாவின் உச்சநீதிமன்றம், இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மற்றும் மேற்கு வங்க மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஷமியின் மனைவியாக இருந்த ஹசீன் ஜஹான், தன்னுக்கும் மகளுக்கும் வழங்கப்பட்ட மாதாந்திர பராமரிப்பு தொகையை உயர்த்துமாறு மனு தாக்கல் செய்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு தொகை குறித்த மனு கொல்கத்தா உயர்நீதிமன்றம் முன்பு ஹசீன் ஜஹானுக்கும் அவரது மகளுக்கும் மாதம் ரூ.1.5 லட்சம் மற்றும் […]
இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள ஒரு மசூதியில் இன்று தொழுகை நடைபெறும் போது அடுத்தடுத்து குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.. இந்த தொடர் குண்டுவெடிப்புகளில் சுமார் 54 பேர், பெரும்பாலும் மாணவர்கள், காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெரும்பாலான மாணவர்கள் சிறிய அளவு காயங்களுடன் உள்ளூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். மசூதியில் தொடர் வெடிப்புகள் ஜகார்த்தாவின் கேலபா காடிங் பகுதியில் உள்ள கடற்படை வளாகத்திற்குள் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியான SMA 27 மசூதியில் […]

