வேத ஜோதிடத்தின்படி, கிரகங்களின் சஞ்சாரம் அவ்வப்போது முக்கியமான யோகங்களை உருவாக்குகிறது. அத்தகைய ஒரு நல்ல யோகம் மாளவ்ய ராஜயோகம். செல்வம், அழகு, ஆடம்பர வாழ்க்கை மற்றும் அன்பின் கிரகமான சுக்கிரன் தனது சொந்த வீட்டில் அல்லது ஒரு உயர்ந்த ராசியில் இருக்கும் போது இந்த ராஜயோகம் உருவாகிறது. சுக்கிரனின் நிலை காரணமாக இன்று உருவாகும் இந்த மாளவ்ய ராஜயோகம், சில குறிப்பிட்ட ராசிகளுக்கு எதிர்பாராத செல்வத்திற்கும் மகத்தான வெற்றிக்கும் கதவைத் […]
இந்தியா தேசியப் பாடலான “வந்தே மாதரம்” 150 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு மீது பாஜக கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. நேரு தன்னிச்சையாக துர்கா தேவியைப் புகழ்ந்த பாகங்களை நீக்கி, பாடலின் சுருக்கப்பட்ட வடிவத்தை வெளியிட்டார் என்பது தான் பாஜகவின் குற்றச்சாட்டு.. பாஜக தேசியப் பேச்சாளர் சி.ஆர். கேசவன், தனது எக்ஸ் பக்கத்தில் “ 1937 ஆம் ஆண்டில் காங்கிரஸ் செய்தது “வரலாற்று பாவமும் […]
எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது கோடநாடு பங்களாவில் நடந்த கொள்ளை, கொலை சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. அதன்பின்னர் இதில் சம்பந்தப்பட்ட பலரும் கொலை செய்யப்பட்டதும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது.. 8 ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்தாலும் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.. சமீபத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமி தான் ஏ1 என்று கூறியிருந்தார்.. இதனால் கோடநாடு வழக்கு பற்றிய […]
நாடு முழுவதும் சுமார் 8 கோடி EPFO உறுப்பினர்கள் உள்ளனர். பலருக்கு EPF என்பது வெறும் ஓய்வூதிய சேமிப்பு அல்ல.. இது அவர்களின் முதல் மற்றும் நம்பகமான நீண்டகால முதலீடாகும். அரசு கடந்த சில ஆண்டுகளில் உறுப்பினர்களுக்கான சிரமத்தை குறைக்க பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அவற்றில் முக்கியமானது, வேலை மாறும் போது PF தொகையை மாற்றும் நடைமுறைகளில் செய்யப்பட்ட மாற்றங்களாகும். இப்போது, EPFO நேரடியாக PF மாற்ற கோரிக்கைகளை […]
பாலிவுட்டின் நட்சத்திர ஜோடி கத்ரீனா கைப் (Katrina Kaif) மற்றும் விக்கி கௌஷல் (Vicky Kaushal) தங்களின் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளனர்.. இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.. இந்த இனிய செய்தியை இருவரும் தங்களின் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளனர். இன்று , இருவரும் இணைந்து இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை வெளியிட்டு, தங்களின் ஆண் குழந்தை பிறந்ததை அறிவித்தனர். மேலும் “எங்களின் குட்டி மகிழ்ச்சி கட்டு வந்துவிட்டது. பேரன்பும் […]
2025 ஜூன் 12-ம் தேதி 250-க்கும் மேற்பட்டோரின் உயிரைப் பறித்த ஏர் இந்தியா விமான விபத்தில், விமானிகள் மீது எந்தவித குற்றச்சாட்டும் சுமத்த முடியாது என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெளிவாகக் கூறியுள்ளது. இந்த வழக்கில், விபத்தில் உயிரிழந்த விமானி கேப்டன் சுமித் சபர்வாலின் தந்தை புஷ்கராஜ் சபர்வால் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. அவர், இந்த விபத்துக்கான விசாரணை நீதிமன்ற கண்காணிப்பில் நடக்க வேண்டும் என்று கோரிக்கை […]
தனது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது இபிஎஸ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.. மேலும் “ அன்று ஒரு நிலை, இன்று ஒரு நிலை என இபிஎஸ் இருப்பது வேதனை அளிக்கிறது.. ஆட்சியை நடத்த தடுமாறிய போது ஓ. பன்னீர்செல்வத்தை அழைத்து வந்தவர் இபிஎஸ் தான்..” என்று தெரிவித்தார்.. பதவி தருவதாக ஓபிஎஸ்-ஐ அழைத்து வந்து பேசிய இபிஎஸ் பிறகு கைவிட்டார்.. […]
அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்கப்போவதாக கூறிய செங்கோட்டையன், கடந்த வாரம் பசும்பொன்னில் ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை சந்தித்து பேசினார்.. இதையடுத்து அவர் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.. இதை தொடர்ந்து இன்று செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 12 பேரை அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி நீக்கினார்.. இந்த நிலையில் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது இபிஎஸ் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார்.. அப்போது பேசிய அவர் “ […]
கரூர் பெருந்துயர விவகாரத்தில் விஜய் செய்தது பித்தலாட்டம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ காட்டமாக விமர்சித்துள்ளார். கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையுமே உலுக்கியது.. ஆனால் இந்த சம்பவம் நடந்த உடனே விஜய் உட்பட தவெகவினர் அனைவரும் கரூரை விட்டு ஓடிவிட்டனர்.. இது கடும் விமர்சனங்களை கிளப்பியது.. விஜய் கரூர் […]
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம், கஃபன்வாடா கிராமத்தைச் சேர்ந்த 22 வயது எம்.பி.பி.எஸ். மாணவர் அஜித் சிங் சௌத்ரி, ரஷ்யாவின் உஃபா நகரில் உள்ள Bashkir State Medical Universityயில் படித்து வருகிறார்.. இவர் அக்டோபர் 19 அன்று காணாமல் போனார். 19 நாட்களுக்கு பிறகு, அவரது உடல் ஒரு அணையில் (dam) இருந்து மீட்கப்பட்டது, என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சம்பவம் எப்படி நடந்தது? அக்டோபர் 19 காலை […]

