எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது கோடநாடு பங்களாவில் நடந்த கொள்ளை, கொலை சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. அதன்பின்னர் இதில் சம்பந்தப்பட்ட பலரும் கொலை செய்யப்பட்டதும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது.. 8 ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்தாலும் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.. சமீபத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமி தான் ஏ1 என்று கூறியிருந்தார்.. இதனால் கோடநாடு வழக்கு பற்றிய […]

காற்று மாசு, வெப்ப அலைகள் மற்றும் காலநிலை மாற்றம் அதிகரித்து வரும் இந்த உலகில், புதிய மறைமுகப் பாதிப்பு குறித்த கவலை எழுந்துள்ளது.. அது ஆண்களின் மலட்டுத்தன்மை (Male Fertility Decline) ஆகும். கடந்த சில ஆண்டுகளாக உலகளாவிய ஆய்வுகள் தொடர்ந்து விந்து கணக்கிலும் தரத்திலும் (sperm count & quality) கடுமையான வீழ்ச்சியை காட்டுகின்றன. இது ஆண்களின் இனப்பெருக்க ஆரோக்கியம் குறித்த பெரும் கவலைக்குரிய நிலையை உருவாக்கியுள்ளது. வாழ்க்கை […]

2024 ஆம் ஆண்டில் உலகளவில் ராணுவச் செலவுகள் மிகுந்த அளவில் உயர்ந்துள்ளன. இதற்குக் காரணமாக அரசியல் பதற்றம், பிராந்திய மோதல்கள் மற்றும் அதிகார சமநிலை மாற்றங்கள் குறிப்பிடப்படுகின்றன. இண்டர்நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஃபார் ஸ்ட்ராடஜிக் ஸ்டடீஸ் (IISS) வெளியிட்ட அறிக்கையின்படி, பல பெரிய நாடுகள் தங்களின் நவீன போர் திறன்களை மேம்படுத்துவதற்காக பாதுகாப்பு நிதியை அதிகரித்துள்ளன. இது தொழில்நுட்ப அடிப்படையிலான ஆயுதங்கள், விண்வெளி மற்றும் சைபர் பாதுகாப்பு, எல்லை பாதுகாப்பு, மற்றும் […]

2025 ஆம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை வெற்றியைக் கொண்டாடும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை நேற்று சந்தித்தார்.. லோக் கல்யாண் மார்க் (Lok Kalyan Marg) உள்ள தனது இல்லத்தில், 2025 ICC மகளிர் ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை வரவேற்று சந்தித்து பாராட்டினார். “நாங்கள் இறுதியாக கோப்பையை வென்றோம்” என்று மகளிர் அணித் தலைவி […]

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகளை ஏற்கனவே தொடங்கி விட்டன.. அந்த வகையில் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.. அதன்படி இதுவரை 73 தொகுதிகளின் திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.. இந்த நிலையில் இன்று திருநெல்வேலி மற்றும் சங்கரன்கோவில் தொகுதி திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் […]

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ எடப்பாடி அடாவடி செயல்பாடுகளால் அதிமுக மூத்த தலைவர்கள் திமுகவுக்கு செல்வது துரதிர்ஷ்டவசமானது. பழனிசாமியை வீழ்த்தவே அவர்கள் திமுகவில் இணைந்துள்ளனர் என்று நான் கருதுகிறேன்.. எடப்பாடி பழனிசாமியை வீழ்த்தும் அளவுக்கு நாங்கள் பெரிய கட்சி இல்லை.. நாங்கள் வளர்ந்து வருகிறோம்.. அதற்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம்.. தேர்தல் கூட்டணி தொடர்பாக பல கட்சிகளை சேர்ந்தவர்கள் […]

அமெரிக்கா அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்கினால், ரஷ்யாவும் அதேபோல் சோதனைகளை மீண்டும் தொடங்கும் வாய்ப்பை பரிசீலிக்கும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்தார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அணு சோதனைகள் குறித்த கருத்துகளை வெளியிட்டதையடுத்து, புடின் ரஷ்ய தேசிய பாதுகாப்பு குழு கூட்டத்தைக் கூட்டினார். அணு சோதனைகளுக்கான ஆய்வும் தயாரிப்பும் இந்த விவகாரம் குறித்த தகவல்களை சேகரித்து, ரஷ்யா அணு ஆயுத சோதனைக்கு தயாராகும் பணிகளைத் […]

இந்திய தொலைத்தொடர்பு துறையில் விரைவில் மொபைல் டேட்டா கட்டண உயர்வு வரலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), பாரதி ஏர்டெல் (Bharti Airtel), மற்றும் வோடஃபோன் ஐடியா (Vi) ஆகிய மூன்று முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்களும் சுமார் 10% வரை கட்டண திருத்தத்தை (tariff revision) மேற்கொள்ள திட்டமிட்டுள்ளன. இது நடைமுறைப்படுத்தப்பட்டால், 2024க்குப் பிறகு முதன்முறையாக நேரடியாக டேட்டா கட்டண உயர்வு ஏற்படும். இந்த மாற்றம் […]

எந்த காரணமுமின்றி உடல் எடை திடீரென குறையத் தொடங்கினால், அதனுடன் சில பிற அறிகுறிகளும் தென்பட்டால் அதை ஒருபோதும் புறக்கணிக்கக் கூடாது. இது உடலில் பெரிய நோயின் அறிகுறியாக இருக்கலாம். அவற்றில் ஒன்று கல்லீரல் புற்றுநோய் ஆகும். கல்லீரல் புற்றுநோய் என்பது மிகவும் ஆபத்தான மற்றும் உயிருக்கு ஆபத்தான நோயாகும். இதன் ஆரம்பக் கால அறிகுறிகள் சாதாரண உடல்நல பிரச்சனைகளாகத் தோன்றுவதால் பலர் அவற்றை சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் விடுகின்றனர். […]

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் ஒரு முறை இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான சமாதானம் தன் தலையீட்டின் காரணமாக ஏற்பட்டது என்று கூறியுள்ளார். ஃப்ளோரிடா மாநிலத்தின் மியாமியில் புதன்கிழமை நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “வர்த்தக ஒப்பந்தத்தை நிறுத்துவேன்” என்ற தன் மிரட்டலே இந்தியா மற்றும் இஸ்லாமாபாத் இடையிலான போராட்டத்தை நிறுத்தச் செய்தது என தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் “நான் இரு நாடுகளுடனும் (இந்தியா, பாகிஸ்தான்) வர்த்தக […]