2026 தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஏற்கனவே பல யூகங்களை வகுத்து வருகின்றன.. 2026 சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது.. அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ள நிலையில் தொகுதி பங்கீடு குறித்த […]

தமிழ்நாட்டில் உள்ள சுமார் 2 கோடிக்கும் அதிகமான அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ. 3,000 ரொக்கப் பணம் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.. ரொக்கப் பணம் மட்டுமன்றி, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக் கரும்பு மற்றும் இலவச வேட்டி-சேலை உள்ளிட்ட பொங்கல் தொகுப்பும் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில் பொங்கல் […]

நடிகர் விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ஜனநாயகன்.. விஜய் முழு நேர அரசியலில் இறங்கி உள்ளதால் இந்த படம் தான் விஜய்யின் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. மேலும் இந்த படம் ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் ஜனநாயகன் படத்திற்கு சென்சார் போர்டு சான்றிதழ் வழங்காததால் படத் தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை நாடியது.. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நாளை […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

ஜம்மு காஷ்மீரின் ரஜௌரி மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட ஒரு கூட்டு நடவடிக்கையின் போது, ​​சந்தேகத்திற்கிடமான மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டை (IED) வெற்றிகரமாக மீட்டு செயலிழக்கச் செய்தனர்.. இதன் மூலம் ஒரு பெரிய அசம்பாவிதம் தடுக்கப்பட்டுள்ளது.. உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் விரைவாகச் செயல்பட்ட ராணுவமும் காவல்துறையும் ஒரு வனப்பகுதியை சல்லடை போட்டுத் தேடி, 4 கிலோ எடையுள்ள அந்த வெடிகுண்டை செயலிழக்கை வைத்ததுடன், கூடுதல் ஆதாரங்களையும் கைப்பற்றினர். தேடுதல் நடவடிக்கை புதன்கிழமை […]

நீங்கள் தங்கக் கடன் வாங்கப் போகிறீர்களா அல்லது ஏற்கனவே தங்கக் கடன் வாங்கியுள்ளீர்களா? அப்படியானால், நீங்கள் இதை நிச்சயமாகத் தெரிந்துகொள்ள வேண்டும். தங்கக் கடன் வாங்குபவர்கள் இப்போது முன்னெப்போதையும் விட அதிக விழிப்புடன் இருக்க வேண்டும். குறிப்பாக, தங்கத்தின் விலை மாற்றங்கள் உங்கள் கடனைப் பாதிக்காமல் இருப்பதை உறுதிசெய்ய, உங்கள் நகைகளின் பண மதிப்பில் 20 சதவீதம் அளவுக்கு ஒரு பாதுகாப்பு இருப்பை வைத்திருப்பது அவசியம். தற்போதைய சந்தை நிலவரங்களைக் […]

இந்தியாவில் தங்கத்திற்கு பயன்படுத்தப்படும் ஹால்மார்க் முறையை (Hallmarking) இனி வெள்ளிக்கும் கட்டாயமாக கொண்டு வர அரசு பரிசீலித்து வருகிறது. வெள்ளி விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ள நிலையில், இந்த முடிவு நுகர்வோருக்கு பாதுகாப்பு வழங்கும் முக்கிய நடவடிக்கையாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.. இந்த தகவலை இந்திய தரநிலைகள் பணியகம் (BIS) அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளார். ஏன் இந்த மாற்றம்? வெள்ளி நகைகள் மற்றும் சிலை போன்ற […]

இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் புதன்கிழமை அன்று சர்வதேச மாணவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கச் சட்டங்களை மீறுபவர்கள் நாடு கடத்தப்படலாம் என்றும், அவர்களின் விசா ரத்து செய்யப்படலாம் என்றும் எச்சரித்துள்ளது. அமெரிக்கச் சட்டங்களை மீறுவது அல்லது கைது செய்யப்படுவது மாணவர் விசாவை ரத்து செய்ய வழிவகுக்கும், நாடு கடத்தப்பட நேரிடும் அல்லது எதிர்காலத்தில் அமெரிக்க விசாக்களுக்கு சர்வதேச மாணவர்கள் தகுதியற்றவர்களாக மாற்றிவிடும் என்று தூதரகம் எச்சரித்துள்ளது. அமெரிக்கத் தூதரகம் […]

ஜோதிடத்தில், கிரகங்களால் உருவாகும் யோகங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. ஜோதிடத்தின்படி, 2026 பிப்ரவரி மாதம் கும்ப ராசியில் 4 கிரகங்கள் ஒன்று சேரப் போகின்றன. கும்ப ராசியின் அதிபதி சனி பகவான். இந்த ராசியில் நான்கு கிரகங்கள் ஒன்று சேர்வதால் சதுர்கிரக யோகம் உருவாகிறது. இந்த யோகம் சில ராசிக்காரர்களுக்கு பெரும் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வருகிறது. இது சில ராசிக்காரர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தருகிறது. மிதுனம் சதுர்கிரக யோகம் மிதுன […]

பலர் தாங்கள் எழுந்ததிலிருந்து, எங்கு செல்கிறார்கள், என்ன உடை அணிந்திருக்கிறார்கள், அலுவலகக் கூட்டங்கள், வீட்டில் சமைத்த சமையல் குறிப்புகள் மற்றும் சிறிய வேலைகள் வரை அனைத்தையும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பதிவிடுகிறார்கள். எல்லாவற்றையும் பதிவிடுவது இந்த நாட்களில் ஒரு ஃபேஷன் என்று பலர் நினைக்கிறார்கள். இருப்பினும், இப்படி எல்லாவற்றையும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதற்குப் பின்னால் ஒரு வலுவான உளவியல் காரணம் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். பலரும் ஏன் இப்படி எல்லாவற்றையும் பதிவிட விரும்புகிறார்கள் […]