இன்றைய காலகட்டத்தில் நெயில் பாலிஷ் ஒரு ட்ரெண்டாகிவிட்டது. அதன் அழகான பளபளப்பு, நேர்த்தியான தோற்றம் மற்றும் சில வாரங்கள் நீடிக்கும் தன்மை காரணமாக பல பெண்கள் இதை விரும்புகிறார்கள். ஆனால் மருத்துவ நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஜெல் நெயில் பாலிஷைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது அல்ல என்று எச்சரிக்கின்றனர். இந்த நெயில் பாலிஷில் உள்ள ரசாயனங்கள், UV ஒளி மற்றும் உலர்த்தும் செயல்முறை நமது ஆரோக்கியத்திற்கு பல்வேறு ஆபத்துகளை ஏற்படுத்துவதாக தகவல்கள் […]
NITI Aayog said in a recent report that 4 million new jobs can be created in India in the next 5 years.
In Chennai today, the price of gold rose by Rs. 680 per sovereign and is being sold at Rs. 91,400.
A shocking incident has unfolded in which a 25-year-old woman committed suicide following a family dispute with her husband over not buying her a saree for the Karwa Chauth festival.
தமிழ் சினிமா மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் த்ரிஷா. பல ஹிட் படங்கள் கொடுத்தாலும் சில ஆண்டுகளிலேயே காணாமல் போகும் நடிகைகளுக்கு மத்தியில் த்ரிஷா கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஹீரோயினாகவே நடித்து வருகிறார்.. லியோ, தக் லைஃப், விடாமுயற்சி என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.. மேலும் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் விஸ்வம்பரா, தமிழில் சூர்யா உடன் கருப்பு உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.. […]
திரையுலகில் நிலைத்திருப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல.. சில நடிகைகள் தங்கள் அழகு, நடிப்பு மற்றும் அதிர்ஷ்டத்தால் துறையில் நிமிர்ந்து நிற்கிறார்கள்.. இன்னும் சிலரோ திருமணமான உடன் குடும்பம் குழந்தைகளுடன் செட்டிலாகி விடுகின்றன.. ஆனால் சில கதாநாயகிகள், எவ்வளவு புகழ் பெற்றாலும்.. ஆனால் மன அமைதி இல்லாததால்.. அவர்கள் திரையுலகை விட்டு வெளியேறுகிறார்கள். அப்படி ஒரு நடிகை திரையுலகில் இருந்து விலகி, சாமியாராக மாறி உள்ளார்.. அவர் வேறு […]
2025-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.. வெனிசுலாவில் ஜனநாயக உரிமைக்காக போராடிய வெனிசுலாவின் மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. தான் இதுவரை 8 உலகளாவிய போர்களை தீர்த்து வைத்ததற்காக தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து கூறி வந்த நிலையில் தற்போது மரியா கொரினாவுக்கு பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு நோபல் பரிசு […]
ஜோதிடத்தின்படி, வாழ்க்கையில் மகிழ்ச்சி, செல்வம், அன்பு மற்றும் ஆடம்பரத்தைக் கட்டுப்படுத்தும் கிரகம் சுக்கிரன். வரும் நவம்பர் மாதத்தில், சுக்கிரன் தனது சொந்த திரிகோண ராசியான துலாம் ராசியில் நுழைவதால், இந்த முக்கிய கிரக மாற்றம் ஏற்படும். எந்தவொரு கிரகமும் அதன் சொந்த அல்லது திரிகோண ராசியில் சஞ்சரிக்கும் போது அபரிமிதமான பலத்தைப் பெறுகிறது. இதன் காரணமாக, இந்த பெயர்ச்சி சில ராசிகளின் மக்களின் வாழ்க்கையில் பெரும் நேர்மறையான மாற்றங்களையும் மகத்தான […]
ஒரே நாளில், டெல்லி முதல் மதுரை வரை, திமுகவின் மனசாட்சியை விட வேகமாக, நீதியும் தர்மமும் திமுகவைத் துரத்திக் கொண்டிருக்கின்றன என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்துக்கும், அரசியல் காழ்ப்புணர்வுக்கும், மாண்புமிகு உச்சநீதிமன்றமும், மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையும், இன்று தகுந்த பாடம் கற்பித்திருக்கிறார்கள். 1) திமுக எம்எல்ஏவுக்குச் சொந்தமான மருத்துவமனைகளுடன் தொடர்புடைய கிட்னி திருட்டு […]
இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான பிச்சைக்காரர்கள் உள்ளனர். கோயில்கள், ரயில் நிலையங்கள் அல்லது மால்களுக்கு வெளியே பிச்சைக்காரர்களைப் பார்ப்பது நாட்டில் மிகவும் பொதுவானது. ஆனால் நாட்டில் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது? இதற்குத் தனி கணக்கெடுப்பு உள்ளதா? அல்லது எந்த மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான பிச்சைக்காரர்கள் உள்ளனர்? என்பது குறித்து பார்க்கலாம்.. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டில் மொத்தம் 4,13,670 பேர் பிச்சைக்காரர்கள் மற்றும் பின்தங்கியவர்கள் என பட்டியலிடப்பட்டுள்ளனர். 4,13,670 […]

