வேத ஜோதிடத்தின்படி, கிரக சேர்க்கைகளால் உருவாகும் ராஜயோகங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில், கிரகங்களின் அதிபதியான புதனும், மகிழ்ச்சி, செல்வம் மற்றும் ஆடம்பரத்தின் கிரகமான சுக்கிரனும் விருச்சிக ராசியில் ஒரே நேரத்தில் சஞ்சரிப்பார்கள். இந்த அரிய சேர்க்கையால், மிகவும் மங்களகரமான லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகும். பொதுவாக, லட்சுமி நாராயண யோகம் செல்வம், செழிப்பு, அறிவு மற்றும் ஆறுதல் ஆகியவற்றைக் குறிக்கிறது. இந்த ராஜயோகத்தின் செல்வாக்கால், […]

41 உயிர்களை பலி கொண்ட கரூர் சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கவும், சிபிஐ விசாரணை கோரியும் தவெக உள்ளிட்ட தரப்புகள் சார்பில் 5 மனுக்கள் தொடரப்பட்டுள்ளது. இந்த 5 மனுக்களும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே மகேஸ்வரி, என்.வி அஞ்சாரியா அமர்வில் விசாரணைக்கு வந்தது.. அப்போது தவெக தரப்பு […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

41 உயிர்களை பலி கொண்ட கரூர் சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கவும், சிபிஐ விசாரணை கோரியும் தவெக உள்ளிட்ட தரப்புகள் சார்பில் 5 மனுக்கள் தொடரப்பட்டுள்ளது. இந்த 5 மனுக்களும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே மகேஸ்வரி, என்.வி அஞ்சாரியா அமர்வில் விசாரணைக்கு வந்தது.. அப்போது தவெக தரப்பு […]

உலகளவில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைப்பவர்களு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.. நோபல் பரிசுடன் பதக்கம், சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு ஆகியவை வழங்கப்படும்.. குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் நோபல் பரிசு பெறுவோர் யார் என்பது அறிவிக்கப்படும். அந்த வகையில் இதுவரை மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.. இந்த நிலையில் 2025-ம் ஆண்டின் […]

வெள்ளிக்கிழமை இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் கூட்டாக பாகிஸ்தானை மறைமுகமாக விமர்சித்தன.. தங்கள் பிரதேசத்தை யாருக்கும் எதிராக யாரும் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது.. புதுதில்லியில் வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருடனான சந்திப்பின் போது ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி இந்த கருத்தை தெரிவித்தார். “அமெரிக்க ஆக்கிரமிப்பின் போது, ​​பல ஏற்ற தாழ்வுகள் இருந்தன; இருப்பினும், நாங்கள் இந்தியாவுக்கு எதிராக ஒருபோதும் அறிக்கைகளை வெளியிடவில்லை, இந்தியாவுடனான […]

41 உயிர்களை பலி கொண்ட கரூர் சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க தவெக தரப்பு மனு தாக்கல் செய்துள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து பாஜக வழக்கறிஞர் ஜி.எஸ். மனு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். அதே போல் கரூர் சம்பவத்தில் பலியான சந்திரா என்பவரின் கணவர் செல்வராஜ் […]

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய 4 ஆண்டுகளுக்குப் பிறகு காபூலில் இந்தியா மீண்டும் தூதரகத்தை திறக்க உள்ளது. வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் இன்று ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகியை சந்தித்து பேசினார்.. அப்போது ஜெய்சங்கர் பாகிஸ்தானை மறைமுகமாக விமர்சித்தார். ஆப்கானிஸ்தானின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரத்திற்கு இந்தியா ‘முழுமையாக உறுதிபூண்டுள்ளது’ என்று கூறினார். தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தானின் (TTP) மறைவிடங்களை குறிவைத்து பாகிஸ்தான் காபூலில் வான்வழித் […]

இந்தியர்களுக்கு தங்கம் என்றாலே தனி ஆசை தான்.. திருமணங்கள், சுப நிகழ்வுகள் மற்றும் பண்டிகைகள் தங்கம் இல்லாமல் முழுமையடையாது. அதனால்தான் தங்கத்தின் விலை அதிகரித்தாலும் சரி அல்லது குறைந்தாலும் சரி அனைவரும் அதை வாங்க விரும்புகிறார்கள். இருப்பினும், நம் நாட்டில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், வெளிநாடுகளில் தங்கம் சற்று குறைந்த விலையில் கிடைக்கிறது என்று பலர் கூறுகிறார்கள். உண்மையில், சில நாடுகளில் தங்கத்தின் […]