மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா மற்றும் முதன்மைச் செயலாளர் துரை வைகோ சில மாதங்களாக மோதல் போக்கு நீடித்து வந்தது.. எனினும் சில மூத்த நிர்வாகிகள் தலையிட்டு பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தனர். ஆனாலும் இந்த மோதல் முற்றிலும் முடிவுக்கு வரவில்லை.. கடந்த ஜூன் 29-ம் தேதி நடைபெற்ற மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில், மல்லை சத்யாவை வைகோ கடுமையாக விமர்சித்ததாகவும், அவரை விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிரபாகரனுக்கு […]

பீகார் முதல்வராக இன்று 10வது முறையாக நிதிஷ் குமார் பதவியேற்றார். பாட்னாவின் காந்தி மைதானத்தில் காலை 11.30 மணிக்கு தொடங்கிய பிரமாண்டமான விழாவில் ரலை: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) பிற முக்கியத் தலைவர்கள் முன்னிலையில், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் பீகார் முதலமைச்சராக 10வது முறையாக பதவியேற்றார். அவரை தொடர்ந்து பாஜக தலைவர் சாம்ராட் சவுத்ரி அமைச்சராக பதவியேற்றார் அவர் […]

நிறைய பணம் சம்பாதித்து கோடீஸ்வரர்களாக வேண்டும் என்று பலர் கனவு காண்கிறார்கள். ஆனால், நீங்கள் கடினமாக உழைத்தால் கனவுகள் நனவாகும். ஒரு சிறிய வேலை.. குறைந்த சம்பளம் இருந்தாலும் கோடீஸ்வரராக முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? அதுவும் ஒரு வருடத்தில். இப்போது அது எப்படி நடக்கும் என்று பார்ப்போம்.. ஒரு வருடத்தில் உங்களை கோடீஸ்வரராக்கும் சிறு சேமிப்புத் திட்டங்களில் ஒன்றைப் பற்றி இப்போது தெரிந்துகொள்ள முயற்சிப்போம். தபால் அலுவலகம் POMIS […]

தமிழ்நாடு அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கமால் ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளதாக கடந்த 2023-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.. இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.. அந்த தீர்ப்பில் மாநில அரசின் மசோதாக்கள் குறித்து ஆளுநர் ஒரு மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும்.. மாநில ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் 3 மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தது.. மசோதா விவகாரத்தில் […]

தமிழகத்திற்கு மற்றொரு துரோகத்தை மத்திய அரசு செய்திருப்பதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.. இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ உழவர்களிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம்! கோவைக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்துவிட்டு, அதே கோவைக்கு எந்த விதமான உறுத்தலும் இன்றி மாண்புமிகு பிரதமர் வந்து சென்ற ஈரம் கூட இன்னும் காயவில்லை; அதற்குள் நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான நமது கோரிக்கையை […]

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க விரும்பும் அனைவருக்கும் இருக்கும் மிகப்பெரிய சந்தேகம் அதன் ரேஞ்ச் தான்..’. நீண்ட தூரம் பயணம் செய்தால், பாதியிலேயே பேட்டரி தீர்ந்துவிட்டால் என்ன நடக்கும் என்று பலர் பயப்படுகிறார்கள்? ஆனால் அந்த நாட்கள் போய்விட்டன. ஒரே சார்ஜில் 300 கிலோமீட்டருக்கு மேல் பயணிக்கக்கூடிய இரண்டு ஸ்கூட்டர்கள் (ஹைஸ்ட் ரேஞ்ச் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்) இப்போது நம் நாட்டில் கிடைக்கின்றன. இதுகுறித்து பார்க்கலாம்… கோமாகி XR7 ‘கோமாகி XR7’ தற்போது […]

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் ரஷ்யா-உக்ரைன் மோதலை முடிக்க ஒரு அமைதி ஒப்பந்தத்திற்கு சத்தமே இல்லாமல் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இரு நாடுகளுக்கும் இடையேயான போராட்டத்தை நிறுத்தும் ஒரு முன்னேற்றமாக அமையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த வாரம் ரஷ்யா-உக்ரைன் அமைதிக்கான 28 புள்ளிகளைக் கொண்ட திட்டத்தை ஒப்புக்கொண்டார் என்று உயர் தர நிர்வாக அதிகாரிகள் தெரிவித்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.. […]

வானத்தைப் போல, அன்னம், மருமகள் போன்ற சன் டிவி சீரியல்கள் மூலம் பிரபலமானவர் மான்யா ஆனந்த். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் தனது சினிமா வாய்ப்புகள் குறித்தும் தான் சந்தித்த அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் குறித்தும் பேசியுள்ளார்.. அப்போது பேசிய அவர் “ நடிகர் தனுஷின் டீமில் இருந்து ஷ்ரேயாஸ் என்பவர் எனக்கு மெசேஜ் செய்திருந்தார்.. என்னிடம் ஒரு ஸ்க்ரிப்ட் உள்ளது, பண்ணுறீங்களா என கேட்டார்.. அதற்கு நான் ஓவர் கிளாமரா […]

WhatsApp என்பது உலகளவில் மிகவும் பிரபலமான மெசேஜிங் தளமாகும்.. கோடிக்கணக்கான பயனர்கள் வாட்ஸ் அப்-ஐ பயன்படுத்தி வருகின்றனர்.. குடும்பத்துடன் பேசுவது, புகைப்படங்களை பகிர்வது, வேலை ஒருங்கிணைப்பது மற்றும் வணிகங்களை நடத்துவது இவை அனைத்தும் WhatsApp வழியாக நடைபெறுகின்றன. ஆனால் சமீபத்தில் வெளியான ஒரு அறிக்கை WhatsApp-இன் பாதுகாப்பில் ஒரு மிகப் பெரிய பிரச்சனை இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்களின் தகவலின் படி, WhatsApp-இல் ஒரு எளிய குறைபாடு காரணமாக, முதலில் […]