உத்தரப்பிரதேசத்தின் ஷாஜகான்பூரின் கடியானா நகரில் உள்ள ஒரு பெட்ரோல் பம்ப் அருகே ஒரு தெருவில் முதலை ஊர்ந்து செல்வதை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.. கங்கை நதியுடன் இணைக்கப்பட்ட ஒரு பெரிய வடிகால் வழியாக அந்தப் பகுதிக்குள் நுழைந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.. இந்த முதலை 2 மணி நேரம் போராட்டத்திற்கு பின் உள்ளூர்வாசிகளால் பிடிக்கப்பட்டு, பாதுகாப்பிற்காக ஒரு காருக்குள் பூட்டப்பட்டது. அதிகாலை 2:00 மணியளவில் அப்பகுதியில் உள்ள நாய்கள் […]

கிரகங்களில் குரு மிகவும் முக்கியமானது. குருவின் சஞ்சாரம் மற்றும் நட்சத்திர இராசி மாற்றம் பல விளைவுகளை ஏற்படுத்துகிறது. குரு பகவான் ஆகஸ்ட் 13 ஆம் தேதி, அது புனர்வசு நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் நுழைய உள்ளார். அது ஆகஸ்ட் 30 வரை அங்கேயே இருக்கும், பின்னர் புனர்பூசம் நட்சத்திரத்தின் இரண்டாவது பாதத்தில் நுழையும். குருவின் சஞ்சாரமும் நட்சத்திரத்தில் இந்த பாதங்களின் மாற்றமும் சில ராசிகளில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். குறிப்பாக […]

மார்ச் 8, 2014 அதிகாலையில், மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் MH370 கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கிற்குப் புறப்பட்டது. முதல் 40 நிமிடங்களுக்கு எல்லாம் இயல்பாக தான் தெரிந்தது. பின்னர் 01:19 மணிக்கு இறுதி வானொலி செய்தி வந்தது, முதல் அதிகாரி ஃபரிக் ஹமீத் அமைதியாக, “குட் நைட் மலேசியன் 370” என்று வழங்கினார். சில வினாடிகள் கழித்து, போயிங் 777 வியட்நாமிய வான்வெளியைக் கடந்தபோது, ரேடாரில் இருந்து நழுவியது. அதன் பின்னர் அந்த […]

உத்தரகாண்டில் மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 4 பேர் பலி, 50 பேர் காணாமல் போயுள்ளனர். உத்தரகாண்டின் கீர் கங்கா நதியின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் இன்று பெரும் மேக வெடிப்பு ஏற்பட்டது. இந்த மேகவெடிப்பு, நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளத்தை தூண்டியது.. இதில் 4 பேர் உயிரிழந்தனர்.. பலர் காணாமல் போயிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. உத்தரகாஷியில் உள்ள தரலி கிராமத்தை நோக்கி ஒரு மலையிலிருந்து பாயும் வெள்ள […]

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.. அந்த வகையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.. இதனால் அம்மாநிலம் முழுவதும் வெள்ளாக்காடாக காட்சியளிக்கிறது.. அம்மாநிலத்திற்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. இந்த நிலையில் உத்தரகாண்டின் உத்தர்காஷியில் உள்ள ஹர்சில் அருகே உள்ள தாராலி பகுதியில் இன்று ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய மேக வெடிப்பில் ஒரு கிராமம் வெள்ளத்தில் […]

தனது மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசுவதில் பிரபலமானவர் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா.. அந்த வகையில் தற்போது நடிகர் பங்கஜ் திரிபாதி மீது தனக்கு மிகுந்த காதல் இருந்ததாக வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். சமீபத்தில் ஒரு பாட்காஸ்ட்டில் பேசிய மஹுவா தனக்குப் பிடித்த பாலிவுட் படங்கள் பற்றிப் பேசினார். மஹுவா மொய்த்ராவின் மிகப்பெரிய காதல் மஹுவா, “நான் முன்னாபாய் தொடரைப் பார்த்தேன், மீண்டும் பார்ப்பேன். விக்கி டோனர் பார்த்தேன், எனக்கு […]

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள ஒரு உணவகத்தில் பில் செலுத்துவதைத் தவிர்க்க சில இளைஞர்கள் வெஜ் பிரியாணி தட்டில் இறைச்சி எலும்பை வைத்த சம்பவம் அரங்கேறி உள்ளது.. இந்த சம்பவம் அங்குள்ள கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த விஷயத்தில் போலீசார் தலையிட்டாலும், எந்த புகாரும் இல்லாததால் முறையான நடவடிக்கைகள் எதுவும் தொடங்கப்படவில்லை என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஜூலை 31 ஆம் தேதி இரவு கண்டோன்மென்ட் காவல் நிலையப் பகுதியில் உள்ள […]

பண்டிகை காலம் நெருங்கி வருவதால், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு பரிசு காத்திக்கிறது.. ஜூலை முதல் டிசம்பர் 2025 வரையிலான காலகட்டத்தில் அகவிலைப்படி (DA) 3% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அதிகரிப்பு தற்போதைய அகவிலைப்படியை 55% இலிருந்து 58% ஆக உயர்த்தும். இது நாடு முழுவதும் உள்ள 1 கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகளின் மாதாந்திர சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களை நேரடியாக பாதிக்கும். கடைசியாக 2% உயர்வு […]

பிரபல எலக்ட்ரிக் வாகன நிறுவனமான ஏதர் எனர்ஜி நிறுவனம், தனது பிரபலமான 450S மின்சார ஸ்கூட்டரின் புதிய வகையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய மாடலில் 3.7 kWh பேட்டரி உள்ளது.. இதன் விலை ரூ.1.46 லட்சம் எக்ஸ்-ஷோரூம் ஆகும். இந்த மாடலின் மூலம், அதன் ஆரம்ப நிலை ஸ்கூட்டரில் கூட நீண்ட தூர திறனை வழங்க நிறுவனம் இலக்கு வைத்துள்ளது. ஸ்கூட்டரின் பேட்டரி திறனை நிறுவனம் அதிகரித்துள்ளது, இதனால் […]