இன்னும் இரண்டு நாட்களில் ஆந்திராவில் ஒரு அரசியல் பூகம்பம் ஏற்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. முன்னாள் அமைச்சரும் YSRCP தலைவருமான RK ரோஜா கைது செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.. ஆந்திராவின் சந்திரபாபு நாயுடு அரசு செப்டம்பர் 5 ஆம் தேதி ரோஜாவை கைது செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருவதாகத் தெரிகிறது. ‘ஆடுதம் ஆந்திரா’ திட்டத்தில் ரூ.40 கோடி நிதி முறைகேடுகளில் ரோஜா மீது ஈடுபட்டதாக நீண்ட காலமாக […]
சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் ஒரு இராணுவ அணிவகுப்பில் கலந்து கொள்ள வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 2, 2025) ரயிலில் பெய்ஜிங்கிற்கு வந்தார். தனது 14 ஆண்டுகால ஆட்சியில் ஒரு பெரிய பலதரப்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அவர் மேற்கொண்ட முதல் பயணன் இது தான். கிம் வருகையின் போது, கிம் ஜாங் உன்னின் கவச […]
மோடி தலைமையிலான மத்திய அரசு ஊழியர்கள் விரைவில் நல்ல செய்தியை பெற உள்ளன என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. குறிப்பாக 8வது சம்பள கமிஷன் உருவாக்கம் தொடர்பாக, மத்திய அரசு விரைவில் ஒரு முக்கிய முடிவை எடுக்க வாய்ப்புள்ளது என்று தெரிகிறது. 8வது சம்பள கமிஷன் ஜனவரி 2025 இல் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தாலும், தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இன்னும் நியமிக்கப்படாததால் ஊழியர்களிடையே கவலை அதிகரித்து வருகிறது. […]
காய்கறிகளில் இயற்கையாகவே வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. வைட்டமின் சி, வைட்டமின் பி, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் மிகவும் முக்கியமானவை. ஆனால் அவை நீரில் கரையக்கூடியவை. அதாவது, காய்கறிகளை நீண்ட நேரம் வேகவைத்தால், தண்ணீரில் உள்ள இந்த ஊட்டச்சத்துக்கள் இழக்கப்படும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், சமைத்த காய்கறிகளை சாப்பிடுவதால் முழுமையான பலன் இல்லை என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அதனால், சூப்கள் மற்றும் குழம்புகளில் வேகவைத்த தண்ணீரைப் பயன்படுத்தினால், […]
நீங்கள் நகைகள் அல்லது விலைமதிப்பற்ற பொருட்களை வைத்திருக்க வங்கியில் லாக்கரை வாடகைக்கு எடுத்திருந்தால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். கடந்த சில ஆண்டுகளாக, ரிசர்வ் வங்கி (RBI) வங்கி லாக்கர்கள் தொடர்பான விதிகளில் சில மாற்றங்களைச் செய்துள்ளது. அந்த வகையில் தற்போது இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.. இந்த புதிய விதிகளின் கீழ், வாடிக்கையாளர் ஒரு புதிய லாக்கர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது அவசியம். ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை என்றால், உங்களுக்கும் லாக்கருக்கும் […]
உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார […]
நாட்டின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI), தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய வகை மோசடி குறித்து எச்சரித்துள்ளது.. எஸ்பிஐ வங்கி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பதிவின்படி, செல்போன் எண்களை மாற்றும் மோசடியில் தற்போது சைபர் குற்றவாளிகள் ஈடுபட்டு வருகின்றனர்.. மோசடி செய்பவர்கள் வெற்றி பெற்றால், வங்கி எச்சரிக்கைகள் அவர்களின் எண்ணுக்குச் செல்லும், இதனால் கணக்கில் நடைபெறும் பரிவர்த்தனைகள் குறித்து […]
இன்றைய மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள் உள்ளிட்ட காரணங்களால் உடல் பருமன் என்பது பெரும் பிரச்சனையாக மாறி உள்ளது.. எனவே உடல் எடையை எப்படியாவது குறைக்க வேண்டும் என்று பலரும் கடுமையான உடற்பயிற்சி மற்றும் டயட் முறைகளை பின்பற்றி வருகின்றனர்.. மேலோட்டமாகப் பார்க்கும்போது எடை குறைப்பது எளிதாகத் தோன்றினாலும், பலருக்கு இது ஒரு பெரும் சவாலாக உள்ளது… சிலர் ஜிம்மிற்குச் செல்வது, யோகா செய்வது, டயட் […]
தேநீர், இனிப்புகள், சாக்லேட், கேக்குகள், குளிர்பானங்கள், பேக்கேஜ் செய்யப்பட்ட பழச்சாறுகள் போன்றவற்றில் நிறைய சர்க்கரை உள்ளது. இந்த இனிப்புப் பொருட்கள் எடையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் மூளையையும் பலவீனப்படுத்துகின்றன. இந்த விளைவுகளைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம். சர்க்கரை மூளையை எவ்வாறு பாதிக்கிறது? நினைவாற்றல் இழப்பு: அதிக சர்க்கரை சாப்பிடுவது மூளையின் ஒரு பகுதியான ஹிப்போகாம்பஸை பாதிக்கிறது, இது நினைவாற்றல் மற்றும் கற்றலில் ஈடுபட்டுள்ளது. இது நினைவாற்றல் இழப்பு மற்றும் கவனம் […]
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,411 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை இரவு 6.0 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.. இந்த நிலநடுக்கத்தின் மையம் ஜலாலாபாத்திற்கு கிழக்கே சுமார் 17 மைல் தொலைவில் இருந்தது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 11:47 மணிக்கு முதல் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது.. அதைத் தொடர்ந்து […]

