PhonePe, GPay, Paytm போன்ற கட்டண செயலிகள் மூலம் பணம் செலுத்த UPI பின் தேவை. இது இல்லாமல், UPI கட்டணம் மூலம் நீங்கள் யாருக்கும் பணம் செலுத்தவோ அல்லது பணத்தை பெறவோ முடியாது. UPI பின் 4 அல்லது 6 இலக்கங்களைக் கொண்டது என்பதை நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம். இதற்கு முன்பு வரை, உங்கள் UPI பின்னை உருவாக்க அல்லது மாற்ற டெபிட் கார்டு தேவைப்பட்டது.. ஆனால் இப்போது […]

வீட்டில் கொசுக்கள் சுற்றித்திரிவது என்பது பொதுவான பிரச்சனை தான்.. கொசுக் கடியை தடுக்க பலரும் கொசுவர்த்தி சுருள்கள் அல்லது ஸ்ப்ரேக்களைப் பயன்படுத்துகிறார்கள், இது உடனடி நிவாரணம் தரும் என்று நினைக்கிறார்கள். இருப்பினும், இந்த கொசுவர்த்தி சுருள்களைப் பயன்படுத்துவது நம் ஆரோக்கியத்தில் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது பலருக்குத் தெரியாது. இந்த ரசாயனங்கள் கொசுக்களைக் கொல்வது மட்டுமல்லாமல், நமது உடல் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். எனவே, இது தொடர்பாக எச்சரிக்கை உடன் […]

ஏமன் தலைநகரில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹவுத்தி பிரதமர் கொல்லப்பட்டார். ஏமன் தலைநகர் சனாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி பிரதமர் அகமது அல்-ரஹாவி, கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. சனாவில் உள்ள தனது குடியிருப்பில் இருந்த போது இந்த வான்வழி தாக்குதல் நடந்ததாகவும், அதில் அகமது அல்-ரஹாவி கொல்லப்பட்டார் என்றும் ஹவுதி அமைப்பு தெரிவித்துள்ளது.. இஸ்ரேல் இராணுவம் கடந்த வியாழக்கிழமை இந்த தாக்குதலை நடத்தியது. […]

தனது கணவர் வேறொரு பெண்ணுடன் கள்ள உறவில் இருக்கிறார் என்று சந்தேகம் எழுந்தால், அதனை உறுதிப்படுத்த, தனது கணவரின் இருப்பிட விவரங்கள், அழைப்புத் தரவு பதிவுககள கோரலாம் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இவை தீர்ப்பளிக்கும் செயல்முறைக்கு உதவும் புறநிலை பதிவுகள் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம்தனது கணவரின் கள்ளக் காதலியின் இருப்பிட விவரங்களையும், கணவரின் இருப்பிட விவரங்களையும், கணவரின் அழைப்பு விவரப் பதிவை […]

பல நேரங்களில், தொலைபேசியில் ஒரு மால்வேர் இருந்தாலும் கூட, அது தெரியாது. ஆனால் அதற்கு சில அறிகுறிகள் உள்ளன, அவற்றைப் பார்த்தால் ஒரு வைரஸ் தொலைபேசியில் நுழைந்துள்ளது என்று யூகிக்க முடியும். ஹேக்கர்கள் ஏதேனும் ஒரு மால்வேரை பயன்படுத்தி, உங்கள் முக்கியமான தகவல்களைச் சேகரிப்பதன் உங்கள் வங்கிக் கணக்கை காலி செய்யலாம். ஆனால் பல நேரங்களில், தொலைபேசியில் மால்வேர் இருக்கும்போது காணப்படும் சில அறிகுறிகளை பார்க்கலாம்.. தொடர்ச்சியான பாப்-அப் விளம்பரங்கள் […]

கென்யாவில் சுற்றுலா பயணி ஒருவர் யானையின் தும்பிக்கையில் பீர் ஊற்றும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.. இணையவாசிகளிடையே இந்த வீடியோ பரவலான கோபத்தை தூண்டியுள்ளது.. இதுகுறித்து கென்ய அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர்.. வனவிலங்கு சரணாலயத்தில் இருப்பதாகக் கூறப்படும் அந்த நபர், பிரபலமான உள்ளூர் பிராண்டான டஸ்கர் பீரை குடித்துவிட்டு, மீதமுள்ள பீரை யானைக்கு வழங்குவதைக் பார்க்க முடிகிறது… இப்போது நீக்கப்பட்ட இன்ஸ்டாகிராம் பதிவு “ஒரு தந்த நண்பருடன் […]

சீன கார் தயாரிப்பு நிறுவனமான BYD, தனது சொகுசு பிராண்டான Yangwang காரின் மூலம் புதிய சாதனையை படைத்துள்ளது. Yangwang Y9 டிராக் பதிப்பு, ஜெர்மனியில் உள்ள Papenburg டிராக் கார், மணிக்கு 472.41 கிமீ வேகத்தில் உலகின் அதிவேக மின்சார வாகனமாக மாறியுள்ளது. இதற்கு முன்பு வரை இந்த சாதனையை Rimac Nevera R கார் வைத்திருந்தது, இது மணிக்கு 391.94 கிமீ வேகத்தைப் பதிவு செய்தது. இந்த […]

வேத ஜோதிடத்தில் சுக்கிரன் மிக முக்கியமான கிரகம். இந்த கிரகம் நல்ல நிலையில் சஞ்சரித்தால், மக்களின் வாழ்க்கை மாறும். குறிப்பாக, அவர்கள் நிதி ரீதியாக நன்றாக இருப்பார்கள். செல்வம் அதிகரிக்கும். தற்போது சுக்கிரன் கடக ராசியில் நுழைந்துள்ளார். இந்த பெயச்சியால் 5 ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை வழங்கும். எனவே, அந்த அதிர்ஷ்ட ராசிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.. மேஷம் சுக்கிரனின் சஞ்சாரம் மேஷ ராசிக்கு மிகவும் நன்மை பயக்கும். சுக்கிரனின் […]

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்பது தமிழக அரசால் செயல்படுத்தப்படும் ஒரு முக்கியமான நலத்திட்டமாகும். 2023 ஆம் ஆண்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். குடும்ப தலைவிகளுக்கு பொருளாதார சுதந்திரத்தை வழங்கும் நோக்கத்தோடு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் மூலம் மாதம் ரூ.1000 குடும்ப தலைவிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கோடிக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். ஒவ்வொரு […]

முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். முதல்வர் மு.க ஸ்டாலின் அரசு முறை பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு இன்று புறப்பட்டு சென்றார்.. அதற்கு முன் அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது தமிழ்நாட்டை நோக்கி தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று முதல்வர் கூறினார்.. தொடர்ந்து பேசிய அவர் வெளிநாட்டு பயணத்தை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி […]