ஊதுபத்தியில் இருந்து வெளிப்படும் புகை சிகரெட் புகையை விட ஆபத்தானது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. வீடுகள், கோயில்கள் மற்றும் தியான அறைகளில் எங்கும் அகர்பத்தி அல்லது ஊதுபத்திகள் ஏற்றி வைக்கப்படுவது பொதுவான நடைமுறை தான்.. இது நறுமணமிக்க, அமைதியான சூழ்நிலையை உருவாக்குகிறது. ஆனால் ஊதுபத்தியில் இருந்து வெளிப்படும் புகை சிகரெட் புகையை விட ஆபத்தானது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. தென் சீன தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அகர்பத்தி புகையை ஆய்வு செய்துள்ளது. […]

சுப யோகங்களின் சேர்க்கை 5 ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத நன்மைகளைத் தரும். அவை எந்தெந்த ராசிகள் தெரியுமா? கிரகங்களின் நிலைகளும், அவற்றின் பெயர்ச்சியும் மனிதர்களின் எதிர்காலத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று ஜோதிடம் கூறுகிறது. இன்று சில சுப யோகங்கள் உருவாகி உள்ளதால் குறிப்பிட்ட ஐந்து ராசிக்காரர்களுக்கு சிறப்பு அதிர்ஷ்டமும் நன்மைகளும் கிடைக்கும் என்று ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர்.. சுப கிரக சேர்க்கைகள் ஜூலை 30 புதன்கிழமை, புதன் கிரகத்தின் செல்வாக்கு அதிகமாக […]

வெறும் 11 நாட்களில் ரூ.404 கோடி வசூல் சாதனை பாலிடவும் படம் பற்றி தெரியுமா? மோஹித் சூரி இயக்கத்தில் கடந்த 18-ம் தேதி வெளியான படம் சயாரா.. இந்த படத்தின் நாயகன் அஹான் பாண்டே மற்றும் நாயகி அனீத் பத்தா இருவருமே இந்த படம் மூலம் தான் பாலிவுட்டில் அறிமுகமாகி உள்ளனர்.. ஆனால் தங்கள் முதல் படத்திலேயே இந்த ஜோடி கவனம் பெற தொடங்கிவிட்டனர்.. முழுக்க முழுக்க காதல் படமாக […]

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கடன் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.. பவர் ஸ்டார் சீனிவாசன் ரூ.5 கோடி பணத்தை படத்தயாரிப்பு மற்றும் சொந்த செலவுக்கு பயன்படுத்தி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.. இந்த மோசடி வழக்கில் 2 முறை குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சீனிவாசன் 2018 முதல் தலைமறைவாக […]

பிரதமர் மோடியின் விமர்சகர் என்று அறியப்படும் முன்னாள் மத்திய அமைச்சர் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்து பாஜகவும், மோடியையும் விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்த விவாதத்தில் பிரதமர் மோடி பேசியதை சுப்பிரமனியன் சுவாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள சுப்பிரமணிய சுவாமி “ மோடி ஒரு மூளை வளர்ச்சி இல்லாதவர். வீரர்களையும் சில ஜெட் விமானங்களையும் […]

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் இன்று 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.. இந்த நிலநடுக்கம் ரஷ்யா மட்டுமின்றி ஜப்பானையும் சுனாமி தாக்கியது.. இதனால் புதிய பாபா வாங்கா என்றும் அழைக்கப்படும் மங்கா கலைஞர் ரியோ டாட்சுகி கணிப்பு உண்மையாகிவிட்டதாக பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.. ஜூலை 2025 இல் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி எற்படும் என்று அவர் சில ஆண்டுகளுக்கு முன்பே […]