உத்தரகாண்டின் உதம் சிங் நகர் மற்றும் பாகேஷ்வ ஆகிய இரண்டு மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் அல்லது H5N1 பரவுவதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். உதம் சிங் நகரின் கிச்சா பகுதியில், ஒரு கோழிப் பண்ணையில் திடீர் இறப்புகள் பதிவானதைத் தொடர்ந்து 2,000க்கும் மேற்பட்ட பறவைகள் கொல்லப்பட்டன. பரேலியில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன, இது மிகவும் தொற்றும் H5N1 வைரஸ் இருப்பதை உறுதிப்படுத்தியது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. […]

பொதுவாக பப்பாளி ஒரு சூப்பர் பழம் என்று அழைக்கப்படுகிறது.. ஏனெனில் அதில் வைட்டமின்கள் ஏ, ஈ, சி, அதன் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் செரிமான நொதிகள் நிறைந்துள்ளன.. பப்பாளி சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.. ஆனால், அதே நேரத்தில் சில வகையான மக்கள் இந்த பழத்திலிருந்து விலகி இருக்க வேண்டும். இது மற்றவர்களுக்கு எவ்வளவு நல்லதாக இருந்தாலும், பப்பாளி இந்த 5 வகையான மக்களுக்கு ஆபத்தாக உள்ளது.. யாரெல்லாம் பப்பாளி […]

பாலியல் வன்கொடுமைக்கும், இளம் வயதினரின் உண்மையான காதல் வழக்குகளுக்கும் இடையே வேறுபடுத்திப் பார்க்க வேண்டிய அவசியத்தை உச்சநீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது.. பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் சம்மத வயதை 18லிருந்து 16 ஆக குறைக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.. இந்த மனு நேற்று நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.. […]

தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்கும் தீர்மானத்திற்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. சென்னை மாநகராட்சியில் தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்க உத்தரவிடப்பட்டது. இதனை எதிர்த்தும், பணி நிரந்தரம் கோரியும் தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.. இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் இரவோடு இரவாக தூய்மை பணியாளர்களையும் அவருக்கு ஆதரவாக போராடியவர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர்.. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளு இந்த நிலையில் […]

நடைபயிற்சி பொதுவாக அனைவரும் தேர்ந்தெடுக்கும் ஒரு எளிய பயிற்சியாகக் கருதப்படுகிறது. 10,000 அடிகள் நடப்பது, 6-6-6 நடைபயிற்சி, ஜப்பானிய நடைபயிற்சி போன்ற பல்வேறு வகையான நடைபயிற்சிகள் நல்ல கார்டியோ பயிற்சிகளாகக் கருதப்படுகின்றன. நடைபயிற்சி என்பது இதயத்திற்கு நல்லது மற்றும் இடுப்பு கொழுப்பை அகற்றுவதற்கான ஒரு சிறந்த வழியாகும். ஆனால் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க தனியாக நடப்பது மட்டும் போதுமா என்ற கேள்விக்கு நிபுணர்கள் பதிலளிக்கின்றனர். நடைபயிற்சிக்கும் வெவ்வேறு முறைகளைப் பின்பற்ற […]

ரஷ்யாவுடனான தொடர்ச்சியான போருக்கு மத்தியில், போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் ஒரு ரகசிய அறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேற்கு உக்ரைனின் ஹாலிச்சில் உள்ள காலிசியன் கோட்டையின் கீழ் ஒரு ரகசிய அறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1676 ஆம் ஆண்டு துருக்கிய-போலந்து போருக்குப் பிறகு கிட்டத்தட்ட 300 ஆண்டுகளாக சீல் வைக்கப்பட்டிருந்த ரகசிய அறையில், ஆயுதங்களை சேமிக்க அல்லது பீரங்கிகளை சுட அறை பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்களை நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். உக்ரைனில் உள்ள ரகசிய அறை மற்றும் […]

புற்றுநோய் சிகிச்சைகள் குறித்து உலகம் முழுவதும் பல ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இருப்பினும், சமீபத்திய ஆராய்ச்சியின்படி, முள் சீத்தா மரத்தின் இலைகள் இந்த புற்றுநோயை கட்டுப்படுத்த முடியும் என்று முடிவு செய்துள்ளது. பார்ப்பதற்கு சீத்தாபழம் போலவே இருக்கும் இந்த சீத்தாபழத்தில் மேற்புரத்தில் முள் இருக்கும். பச்சை நிறத்தில் இருக்கும் பழம், சற்று புளிப்பு சுவை கொண்டது. இருப்பினும், இந்த பழம் மட்டுமல்ல, இந்த மரத்தின் இலைகளில் உள்ள சேர்மங்களும் புற்றுநோய் […]

பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே அவ்வப்போது புதிய விதிகளையும், வசதிகளையும் கொண்டு வருகிறது.. அந்த வகையில் விமான நிலையங்களில் உள்ள விதிகள் விரைவில் ரயில்களிலும் அமல்படுத்தப்பட உள்ளன. விரைவில், ரயில் பயணிகள் நடைமேடையில் ஏறுவதற்கு முன்பு, விமான நிலையங்களைப் போலவே அவர்களின் பைகளின் எடை மற்றும் அளவு சரிபார்க்கப்படும். கோடிக்கணக்கான மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் சுமூகமான பயணத்தை வழங்குவதே இந்த விதியின் முக்கிய நோக்கமாகும். பெரிய பைகளால் பெட்டிகளை நிரப்பி […]

துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் உடல்நலக்குறைவை காரணம் காட்டி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரின் இந்த ராஜினாமா தேசிய அரசியலில் பேசு பொருளாக மாறியது. இதனையடுத்து துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், துணை ஜனாதிபதி வேட்பாளராக கூட்டணி சார்பில் சிபி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. […]