இந்தியாவில் FASTag பயன்படுத்துவோர் அனைவரும் புதிய Know Your Vehicle (KYV) விதிமுறையை நிறைவேற்ற வேண்டும்; இல்லையெனில் அவர்களின் டாக்கள் (FASTags) டோல் பிளாசாக்களில் தடைசெய்யப்படும் அபாயம் உள்ளது. அரசு இந்த விதியை கட்டாயமாக்கியுள்ளது, காரணம் FASTag மோசடிகளை தடுக்கவும், புதிய தானியங்கி டோலிங் அமைப்பை (Automated Tolling System) செயல்படுத்தவும். KYV எப்போது தொடங்கியது? KYV விதிமுறை 2024 அக்டோபர் 31 முதல் அமலுக்கு வந்தது. ஆரம்பத்தில் வங்கிகள் […]
ரூ.1 கோடி பணத்தை சேர்ப்பது என்பது பெரிதாகத் தோன்றலாம், ஆனால் சரியான திட்டமிடல், மனநிலை இருந்தால் இந்த இலக்கை நிச்சயம் அடையலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.. பெரும்பாலான முதலீட்டாளர்களை பின்னுக்கு தள்ளுவது வருமானம் குறைவாக இருப்பது.. மாறாக அவர்கள் செய்யும் சில தவறுகள் தான். முதலீட்டை தாமதப்படுத்துவது, பணவீக்கத்தை புறக்கணிப்பது போன்ற பிழைகள் பணத்தை சேர்ப்பதை தாமதமாக்கலாம்.. ஆனால் தொடர்ச்சியான மற்றும் விழிப்புணர்வான பழக்கங்கள் மூலம், முதலீட்டாளர்கள் கூட்டுத் திரட்டல் […]
தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.1800 குறைந்துள்ளதால் பொதுமக்களும் நகைப்பிரியர்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி […]
அமேசான் தனது மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக 14,000 ஊழியர்களை நீக்க முடிவு செய்துள்ளது.. பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு 90 நாள் சம்பளத்துடன் பிரிவு தொகுப்பு வழங்கப்படுகிறது. AI-ன் தாக்கத்தால் பல முன்னணி நிறுவனங்கள் பணி நீக்கங்களை அறிவித்து வருகின்றன.. அந்த வகையில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான அமேசான் சமீபத்தில் 30,000 பேரை பணி நீக்கம் செய்வதாக அறிவித்தது.. இந்த நிலையில் மற்றொரு அதிர்ச்சி அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.. மேலும் தனது […]
“மரணம்” என்ற வார்த்தையைக் கேட்டாலே பலர் பயத்தில் நடுங்குகிறார்கள். பூமியில் பிறந்த அனைவரும் ஒரு நாள் இறக்க வேண்டும். இது வாழ்க்கையின் தவிர்க்க முடியாத உண்மை. ஆனால் நாம் இறந்த பிறகு ஆன்மாவுக்கு என்ன நடக்கும்? என்பதே பலருக்கும் இருக்கும் கேள்வி.. நவீன அறிவியலால் பல ஆராய்ச்சிகள் இருந்தபோதிலும், மரணத்திற்குப் பிறகு வாழ்க்கை பற்றிய கேள்விக்கு இன்னும் தெளிவான பதில் இல்லை. விஞ்ஞானிகள் மரணத்திற்கு அருகிலுள்ள அனுபவங்களை (NDEs) பகுப்பாய்வு […]
கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் பெங்களூரு சுரங்கச் சாலை (Tunnel Road) திட்டத்தைப் பற்றி வெளியிட்ட ஒரு கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.. அதாவது “இன்றைக்கு கார் இல்லாத ஆண்களை யாரும் திருமணம் செய்ய விரும்புவதில்லை என்று அவர் கூறியிருந்தார்.. டி.கே. சிவகுமாரின் இந்தக் கருத்தை பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா கடுமையாக விமர்சித்துள்ளார். டி.கே. சிவகுமார் என்ன பேசினார்? டி.கே. சிவகுமார் இதுகுறித்து பேசியபோது, “மக்கள் கார்கள் வாங்குவதில் […]
கணவன், மனைவி மற்றும் குழந்தைகளைக் கொண்ட திருமணமான பலர் கள்ளக்காதல் வைத்திருப்பதாக ஒரு சர்வே அதிர்ச்சியூட்டும் தகவலை வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக, திருமணத்திற்குப் புறம்பான உறவுகள் அதிகம் உள்ள நகரங்களில் பெங்களூரு முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து மும்பை இரண்டாவது இடத்திலும் உள்ளது. குறிப்பாக, ஐடி மற்றும் மருத்துவத் துறைகளில் பணிபுரிபவர்கள் அதிக திருமணத்திற்குப் புறம்பான உறவுகளைக் கொண்டுள்ளனர், மேலும் இது பரபரப்பான வாழ்க்கை மற்றும் அதிக மன அழுத்தத்தால் ஏற்படுகிறது என்பதை […]
இந்தியாவின் சேவைத் துறை தற்போது நாட்டின் மொத்த வேலைவாய்ப்பில் சுமார் 30 சதவீதம் மக்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது என்று நிதி ஆயோக் (NITI Aayog) வெளியிட்ட புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இது உலக சராசரியான 50 சதவீதத்தைவிட குறைவு, எனவே இந்தியாவில் “மந்தமான அமைப்புக் கட்டமைப்பு மாற்றம்” (structural transition) நடைபெறுகிறது என அந்த அறிக்கை கூறுகிறது. வேலைவாய்ப்பில் வளர்ச்சி இருந்தாலும் நீடிக்கும் சவால்கள் ‘India’s Services Sector: Insights […]
மனித உடலில், தமனிகள் இதயத்திலிருந்து மற்ற உறுப்புகளுக்கு ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தத்தை வழங்குகின்றன. ரத்த ஓட்டம் சரியாக இருந்தால், இதயத்தின் செயல்பாட்டில் எந்த பிரச்சனையும் இல்லை. தமனிகளில் ஏதேனும் அடைப்புகள் ஏற்பட்டால், ரத்த ஓட்டத்தில் சிக்கல்கள் ஏற்படும். இதுவே மாரடைப்புக்கான முக்கிய காரணம். இருப்பினும், தமனிகள் அடைக்கப்படும்போது 6 அறிகுறிகள் தோன்றூம் இவற்றை நீங்கள் அடையாளம் கண்டால், விரைவில் சிகிச்சை பெற்று மாரடைப்பு ஏற்படும் அபாயத்தைக் குறைக்கலாம். அந்த அறிகுறிகள் […]
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை பீகாரில் நடந்த தேர்தல் பேரணியில் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக சாடினார்.. முசாபர்பூரில் நடந்த இந்தியா கூட்டணியின் பேரணியில் உரையாற்றிய ராகுல் காந்தி, பிரதமர் “ நீங்கள் மோடி ஜியை வாக்குகளுக்காக நாடகம் செய்யச் சொன்னால், அவர் அதை செய்வார். நீங்கள் அவருக்கு வாக்களித்து மேடைக்கு வந்து நடனமாடச் சொன்னால், அவர் நடனமாடுவார்.” என்று தெரிவித்தார்.. பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மாநில […]

