காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று கொலம்பியாவில் பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தை விமர்சித்தார், இன்று இந்தியா எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் அதன் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்று கூறினார். கொலம்பியாவின் EIA பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்வில் பேசிய காந்தி, “கட்டமைப்பு குறைபாடுகள்” என்று விவரித்ததை சுட்டிக்காட்டி, நாட்டின் பன்முகத்தன்மை கொண்ட மரபுகள் செழிக்க இடம் கொடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் பேசிய அவர் “இந்தியா பொறியியல் […]

உங்கள் நண்பர்களிடம் பேசியவுடன் உங்கள் தொலைபேசியில் ஒரு தயாரிப்புக்கான விளம்பரம் தோன்றுவதை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? இது உங்களுக்கு மட்டுமல்ல, பலருக்கும் நடக்கும். எனவே பல நேரங்களில் நம் ஸ்மார்ட்போன் நமது தனிப்பட்ட உரையாடல்களைக் கேட்கிறதா என்று யோசிப்போம்.. உண்மையில், பல பயன்பாடுகள் உங்கள் தொலைபேசியில் மைக்ரோஃபோனைப் பயன்படுத்தலாம். ஆனால் இது நடப்பதைத் தடுக்கக்கூடிய அம்சங்கள் உங்கள் தொலைபேசியில் உள்ளன. Android இல் மைக்ரோஃபோன் அமைப்புகளை எவ்வாறு நிர்வகிப்பது மற்றும் […]

தசரா கொண்டாட்டங்களை முன்னிட்டு உத்தரபிரதேசத்தின் பரேலி பிரிவின் நான்கு மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறை, PAC மற்றும் RAF பணியாளர்கள் தெருக்களில் நிறுத்தப்பட்டு, வானத்தை ட்ரோன்கள் மூலம் கண்காணித்து வருகின்றனர். பரேலியில் 48 மணி நேர இணைய சேவைகளை நிறுத்தி வைக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.. செப்டம்பர் 26 ஆம் தேதி கோட்வாலியில் நடந்த மோதலைத் தொடர்ந்து, “ஐ லவ் முஹம்மது” சுவரொட்டியை ஒட்டி நடந்த போராட்டத்திற்குப் பிறகு கல்வீச்சு […]

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) போராட்டக்காரர்கள் மீது பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது 12 பொதுமக்கள் உயிரிழந்தனர். இது சமீபத்திய ஆண்டுகளில் மிகவும் மோசமான போராட்டங்களில் ஒன்றாக மாறி உள்ளது.. அரசாங்கம் 38 முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறியதற்காக போராட்டம் தொடங்கியது, ஆனால் இப்போது இராணுவ அத்துமீறல்களுக்கு எதிராக பெரிய அளவிலான போராட்டமாக விரிவடைந்துள்ளது, இதனால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வியாழக்கிழமை தொடர்ந்து மூன்றாவது நாளாக […]

1956 ஆம் ஆண்டு UGC சட்டத்தின் பிரிவு 13 இன் கீழ் தகவல்களை சமர்ப்பிக்கத் தவறியதற்காகவும், தங்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் தங்கள் பொது சுய-வெளிப்படுத்தல் விவரங்களை பதிவேற்றாததற்காகவும், இந்தியா முழுவதும் உள்ள 54 அரசு தனியார் பல்கலைக்கழகங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (UGC) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஜூன் 10, 2024 அன்று வெளியிடப்பட்ட பொது சுய-வெளிப்படுத்தல் குறித்த UGC வழிகாட்டுதல்களை தொடர்ந்து இந்த உத்தரவு வந்துள்ளது.. இது அனைத்து உயர்கல்வி […]

கடந்த சனிக்கிழமை கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையுமே உலுக்கியது.. இந்த தகவல் அறிந்த உடன் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டது.. குறிப்பாக கரூர் எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி உடனடியாக மருத்துவமனைக்கு சென்று தேவையான உதவிகளை வழங்கினார்.. அதே போல் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் ஆகியோர் உடனடியாக கரூர் விரைந்தனர். மேலும் […]