திமுக கட்சிகாரர்களின் வருமானத்துக்குப் பொதுமக்கள் உயிர்பலி கொடுக்க வேண்டுமா? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில் “காஞ்சிபுரம் மாவட்டம் திம்மசமுத்திரம் அருகே பாலாஜி நகரில் உள்ள அரசு ஓட்டுநர்களுக்கான குடியிருப்புப் பகுதியில் வசித்து வந்த பெண், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பாக, கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு, நேற்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி […]

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கிற்கு அருகிலுள்ள ஒரு மார்க்கெட் பகுதியில் இன்று மர்ம ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார்.. இதில் சுமார் 6 பேர் கொல்லப்பட்டனர். நகரின் சதுசாக் மாவட்டத்தில் உள்ள ஓர் டோர் கோர் சந்தைகளில் இந்த சம்பவம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூக ஊடகங்களில் இது தொடர்பான துப்பாக்கிச் […]

புதுச்சேரியில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.. தமிழ்நாட்டில் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.. தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரி, கர்நாடகம், தெலங்கானா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், டெல்லி ஆகிய மாநிலங்களிலும் பெண்களுக்கு மாதம் தோறும் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.. அந்த வகையில் புதுச்சேரியில் முதலில் சிவப்பு ரேஷன் அட்டை வைத்திருக்கும் மகளிருக்கு ரூ.1000 உதவித்தொகை […]