வயிற்று வலி ஒரு பொதுவான பிரச்சனையாக இருந்தாலும், சில அறிகுறிகள் கடுமையான உடல் பிரச்சனைகளின் அறிகுறிகளாக இருக்கலாம். எனவே, மருத்துவர்கள் அவற்றைப் புறக்கணிக்கக்கூடாது என்றும், தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எச்சரிக்கின்றனர். பொதுவாக, வயிற்று வலி அமிலத்தன்மை, அஜீரணம் அல்லது அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படுகிறது என்று நிராகரிக்கப்படுகிறது. இருப்பினும், வயிற்றின் வலது பக்கத்தில் கடுமையான வலி சில நேரங்களில் குடல் பிரச்சினைகள், புண்கள் அல்லது புற்றுநோய் போன்ற கடுமையான […]

உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார […]

எடையை குறைக்க முயற்சிக்கும் பலர் எதிர்கொள்ளும் ஒரு முக்கிய பிரச்சனை பசி மற்றும் சாப்பிட்ட பிறகு திருப்தி இல்லாமை. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், முட்டைகள் உங்களுக்கு பயனுள்ளதக இருக்கும்.. முட்டை சாப்பிடுவது உங்களை வயிறு நிரம்பியதாக உணர வைக்கும், அதே போல் உடலுக்கு அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களையும் வழங்கும். மிக முக்கியமாக, இது உங்கள் எடை இழப்பு பயணத்தின் போது கலோரிகளை சேமிக்க உதவும். காலை உணவிற்கு முட்டைகளை ஆம்லெட்டாகவோ, […]

வால்வோ கார்ஸ் இந்தியா நிறுவனம், புத்தம் புதிய Volvo EX30 எலக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரில் அதிநவீன தொழில்நுட்பம், கவர்ச்சிகரமான வடிவமைப்பு, நல்ல மைலேஜ் வரம்பு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் உள்ளன. இந்த புதிய கார் பெங்களூருவில் உள்ள மார்ஷியல் வால்வோ கார்ஸில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் சில சிறப்பு சலுகைகளைப் பெறுவார்கள். இந்த காரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 480 கி.மீ பயணிக்கலாம்… […]

சீனாவைப் போலவே, கடவுளின் சொந்த தேசமான கேரளாவும் புதிய நோய்களுக்காக அடிக்கடி செய்திகளில் இடம்பெறுகிறது. ஆனால் இந்த முறை கேரளாவில் மிகவும் பயங்கரமான ஒரு நோய் தோன்றியுள்ளது.. மூளையை உண்ணும் அமீபா நோயால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர், நோய் காரணமாக கேரளாவில் ஏற்கனவே 18 பேர் உயிரிழந்துள்ளனர்.. மேலும் 67 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கேரள சுகாதாரத் துறை இது தொடர்பாக ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. இது அமீபிக் […]

இன்றைய உலகில் வித்தியாசமான உடல்நலம் தொடர்பான நடவடிக்கைகள் பிரபலமாகி வருகின்றன. அந்த வகையில் ஒரு வித்தியாசமான ட்ரெண்ட் தொடங்கியுள்ளது. ஒரு நாட்டில் மக்கள் தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த தண்ணீருக்கு பதிலாக பீரில் குளிக்கிறார்கள். ஆம்.. ஐரோப்பாவில் பீர் குளியல் எடுக்கும் ஒரு போக்கு வைரலாகி வருகிறது.. இது பீர் ஸ்பா என்று அழைக்கப்படுகிறது. இந்த ஸ்பாவில், மக்கள் பீர் நிரப்பப்பட்ட தொட்டியில் அமர்ந்து ஓய்வெடுக்கிறார்கள். இந்த நேரத்தில், அவர்கள் ஒவ்வொருவராக […]

பிரதமர் நரேந்திர மோடியின் உணவு முறை மற்றும் ஃபிட்னஸ் எப்போதும் கவனத்தை ஈர்த்துள்ளது. 75 வயதிலும், அவரது சுறுசுறுப்பும் ஆற்றலும் பலரை வியப்பில் ஆழ்த்துகின்றன. அவர் ஒரு சீரான வழக்கத்தைப் பின்பற்றினாலும், எளிமையான வீட்டில் சமைத்த உணவுகளை அவர் விரும்புவதில்தான் அவரின் ஃபிடன்ஸ் ரகசியம் உள்ளது. மோடி பாரம்பரிய பருப்பு மற்றும் பருவகால காய்கறிகளை விரும்புகிறார், ஆனால் அவர் குறிப்பாக விரும்பும் ஒரு உணவு முருங்கை பராத்தா.. இது விரைவாக […]

தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.. தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.. இதன் காரணமாக இன்று ஈரோடு, சேலம், தரும்புரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், செங்கப்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் […]

பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. இருவருக்கும் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வர பாமக நிர்வாகிகள் சார்பில் பல சமசர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.. ஆனால் இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.. ஆனால், என் மூச்சிருக்கும் வரை நான் தான் தலைவர் என்று திட்டவட்டமாக ராமதாஸ் கூறி வருகிறார்.. மேலும் அன்புமணி மீது ராமதாஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை […]

நமது வாழ்க்கை முறை மிகவும் வேகமாக மாறி வருகிறது. நமது பரபரப்பான கால அட்டவணை காரணமாக, சரியாக உட்கார்ந்து சாப்பிடுவது என்பது கடினமான விஷயமாக மாறிவிட்டது.. சில சமயங்களில், வேலையை முடிக்க அவசரமாக வெளியேற வேண்டியிருக்கும், அல்லது வீட்டில் உள்ள ஒரே வசதியான இடத்தில் உட்கார வேண்டியிருக்கும், இது நமது உணவுப் பழக்கத்தை மாற்றும். இருப்பினும், வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் சில குறிப்பிட்ட இடங்களில் உட்கார்ந்து சாப்பிடுவது தீங்கு விளைவிக்கும். […]