டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் பெரும் திருப்பமாக, முன்னாள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, தெலங்கானா எம்.எல்.சி கே.கவிதா உள்ளிட்ட 23 பேரையும் குற்றச்சாட்டுகளிலிருந்து நீதிமன்றம் விடுவித்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த சிபிஐ முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமே இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்தது. நீதிமன்றம் என்ன கூறியது? டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், சிறப்பு நீதிபதி ஜிதேந்தர் சிங் இந்த […]
அதிமுகவின் தலைமைப் பொறுப்பில் இருந்தவரும், ஜெயலலிதாவின் தீவிரவ் விசுவாசியும், 3 முறை முதல்வருமான ஓபிஎஸ் இன்று முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார்.. தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கட்சியில் 3 முறை முதலமைச்சராக பதவி வகித்தவர் வேறொரு கட்சியில் இணைந்தது இதுவே முதல்முறை.. திமுகவில் இணைந்துள்ள ஓபிஎஸ்-ஐ வரவேற்று முதல்வர் முக ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. அதில் “ ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தாய்க்கழகமாம் திராவிட […]
முன்னாள் முதல்வரும் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாக இருந்தவருமான ஓபிஎஸ் தமிழக அரசியலில் தனிமைப்படுத்தப்பட்டார்.. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஓபிஎஸ் இன்னும் தனது தேர்தல் நிலைப்பாட்டையோ அல்லது கூட்டணி தொடர்பான முடிவையோ வெளிப்படையாக அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இந்த இழுபறி நிலையால் அதிருப்தியடைந்த அவரது தீவிர ஆதரவாளர்கள், தங்கள் அரசியல் எதிர்காலத்தை கருதி மாற்றுப் பாதையைத் தேடத் தொடங்கியுள்ளனர். அவரது ஆதரவாளர்களில் சிலர் மீண்டும் அதிமுகவில் […]
அதிமுகவின் தலைமைப் பொறுப்பில் இருந்தவரும், ஜெயலலிதாவின் தீவிரவ் விசுவாசியும், 3 முறை முதல்வருமான ஓபிஎஸ் இன்று முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார்.. தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கட்சியில் 3 முறை முதலமைச்சராக பதவி வகித்தவர் வேறொரு கட்சியில் இணைந்தது இதுவே முதல்முறை.. திமுகவில் இணைந்த பின்னர் ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது “ மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தளபதி ஸ்டாலினுக்கு என் முதல் நன்றியை […]
அதிமுகவின் தலைமைப் பொறுப்பில் இருந்தவரும், ஜெயலலிதாவின் தீவிரவ் விசுவாசியும், 3 முறை முதல்வருமான ஓபிஎஸ் இன்று முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார்.. தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கட்சியில் 3 முறை முதலமைச்சராக பதவி வகித்தவர் வேறொரு கட்சியில் இணைந்தது இதுவே முதல்முறை.. தேனி மாவட்டம் பெரியகுளத்தை பூர்வீகமாக கொண்டவர் ஓ. பன்னீர்செல்வம்.. சிறுவயது முதலே எம்.ஜி.ஆர் மீது பற்று காரணமாக அதிமுகவில் இணைந்து பணியாற்றினார்.. 1196-ம் […]
முன்னாள் முதல்வரும் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாக இருந்தவருமான ஓபிஎஸ் தமிழக அரசியலில் தனிமைப்படுத்தப்பட்டார்.. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஓபிஎஸ் இன்னும் தனது தேர்தல் நிலைப்பாட்டையோ அல்லது கூட்டணி தொடர்பான முடிவையோ வெளிப்படையாக அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இந்த இழுபறி நிலையால் அதிருப்தியடைந்த அவரது தீவிர ஆதரவாளர்கள், தங்கள் அரசியல் எதிர்காலத்தை கருதி மாற்றுப் பாதையைத் தேடத் தொடங்கியுள்ளனர். அவரது ஆதரவாளர்களில் சிலர் மீண்டும் அதிமுகவில் […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
3 முறை முதலமைச்சராக இருந்தவரும், ஜெயலலிதாவின் விசுவாசமிக்க தலைவராக இருந்தவருமான ஓபிஎஸ் இப்போது அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஓபிஎஸ் இன்னும் தனது தேர்தல் நிலைப்பாட்டையோ அல்லது கூட்டணி தொடர்பான முடிவையோ வெளிப்படையாக அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இந்த இழுபறி நிலையால் அதிருப்தியடைந்த அவரது தீவிர ஆதரவாளர்கள், தங்கள் அரசியல் எதிர்காலத்தை கருதி மாற்றுப் பாதையைத் தேடத் தொடங்கியுள்ளனர். அவரது ஆதரவாளர்களில் […]
இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கின் தந்தை கச்சந்திரா சிங் இன்று புற்றுநோய் பாதிப்பால் காலமானார்.. கிரேட்டர் நொய்டாவில் உள்ள யாதர்நாத் மருத்துவமனையில் கநான்காம் கட்ட கல்லீரல் புற்றுநோயுடன் போராடி வந்த நிலையில் அவரின் உயிர் இன்று பிரிந்தது.. அவரின் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.. கடைசி நாட்களில் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. மருத்துவர்கள் அவரை மெக்கானிக்கல் வென்டிலேட்டர் ஆதரவுடன் வைத்திருந்தனர். மேலும், உடலை நிலைநிறுத்த தொடர்ந்து […]
கடந்த 10 ஆண்டுகளில் தெலங்கானா மாநிலத்தில் அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியச் செலவுகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாதத்திற்கு சுமார் ரூ.6,000 கோடி அளவிற்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களுக்காக செலவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் துறைகளில் பணிபுரியும் பொறியாளர்கள் மாதம் ரூ.7 லட்சம் வரை சம்பளம் பெறுகிறார்கள். அதே நேரத்தில், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட நான்காம் வகுப்பு ஊழியர்கள் மாதம் சுமார் ரூ.2 லட்சம் வருமானம் ஈட்டுகின்றனர். இந்த […]

