மதுரை புதூர் கற்பநகர் பகுதியில் வசித்து வருபவர் அண்ணம்மாள் இவருக்கு குற்றால ராஜா, சரவண பாண்டி என இரு மகன்களும் இரு மகள்களும் உள்ளனர்.ந்த நிலையில் இரண்டாவது மகன் சரவணபாண்டி பெற்றோர்களின் சொத்துக்களான வீடுடன் கூடிய இரண்டு சென்ற இடத்தை பெற்றுக் கொண்டதாகவும். இதனால் மூத்த மகன் குற்றால ராஜா திருமணம் முடித்து இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் பெற்றோருடைய மீதமுள்ள வீட்டையும் எனக்கு தருமாறு கூறி அம்மா வென்று […]
ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பரமணியசுவாமி கோயிலில் இன்று உண்டியல் திறந்து எண்ணப்பட்டது இதில் ரூபாய் 52 லட்சத்து 07 ஆயிரத்து 983 ரூபாய் ரொக்கமாகவும், தங்கம் 223 கிராம், வெள்ளி 2 கிலோ 780 கிராம் உண்டியல் மூலம் கிடைக்கப் பெற்றது. திருப்பரங்குன்றம் கோயில் உண்டியல் மாதம் ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம். இந்த நிலையில் வைகாசி மாதத்திற்கான உண்டியல் இன்று திறந்து எண்ணப்பட்டது. அதில் பணம் […]
மாநகராட்சியில் தூய்மை பணியாளர் என்பதாலும், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர் குடும்பம் என்பதாலும் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட குடும்பம் இரண்டு மாத காலமாக வீட்டின் உடமைகளை எடுக்க முடியாமல் பரிதவிக்கும் அவலம். மதுரை மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வரும் முத்துப்பாண்டியின் குடும்பம் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு அண்ணா நகர் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ளனர். வீட்டு உரிமையாளரிடம் இரண்டு ஆண்டுகளுக்கு வாடகைக்கு ஒப்பந்தம் போட்டு எழுதியும் […]
முல்லைப்பெரியாறு அணை நீர் மூலம் மின் உற்பத்தி செய்யப்படும் தேனி மாவட்டம் குமுளி மலை அடிவாரம் லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின் உற்பத்தி நிலையத்தில்,இரண்டு மாத இடைவெளிக்குப் பின், பராமரிப்பு பணிகள் முடிந்து மின் உற்பத்தி மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. மின் நிலையத்தில் உள்ள நான்கு ஜெனரேட்டர்களில் இரண்டாவது ஜெனரேட்டர் இயக்கப்பட்டு தினசரி 23 மெகாவாட் மின் உற்பத்தி துவங்கியுள்ளது. முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கான நீர்த் திறப்பு விநாடிக்கு 100 கன […]
மதுரை தெற்குதொகுதி முற்பட்ட காமராஜபுரம், பாலரங்கபுரம், அனுப்பானடி, சிந்தாமணி ரோடு முனிச்சாலை ஆகிய வார்டுகளில் உள்ள பொதுமக்களின் முக்கிய பிரச்சினைகளான பாதாள சாக்கடை பிரச்சினை நீண்ட நாட்களாக இருந்து வந்தது. அங்கு ஏற்கனவே உள்ள பாதாள சாக்கடை திட்டம் மக்கள் குடியிருப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சிறிய மழைக்கே அந்த பகுதி முழுவதும் கழிவு நீர் மழை நீர் தேங்கி பொதுமக்கள் அனைவரும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி […]
நம் நாட்டின் பாதுகாப்பு திறனை மேம்படுத்தும் வகையில் அக்னி ஏவுகணை அறிமுகம் செய்யப்பட்டது. அக்னி ஏவுகணையில் பல வகைகள் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தியா கடந்த 1989-ம் ஆண்டில் அக்னி 1 ஏவுகணை முதல்முறையாக சோதனை செய்தது. இது 1,200 கி.மீ. தொலைவு வரை சீறிப் பாயக்கூடியது. அக்னி பிரைம் – 2,000 கி.மீ. தொலைவு வரை செல்லும் , அக்னி 2 – 3,500 கி.மீ., அக்னி 3 […]
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதங்களில் மாற்றமில்லை. ரிசர்வ் வங்கியில் நிதிக் கொள்கை குழு ரெப்போ வட்டி விகிதத்தை 6.5 சதவீதமாகவே நீட்டிக்க முடிவு செய்துள்ளது. இந்திய பொருளாதாரம் மற்றும நிதித்துறை வலுவாகவும், நெகிழ்ச்சியுடனும் உள்ளன. பணவீக்கம் கட்டுக்குள் இருக்கிறது. அதை ரிசர்வ் வங்கி தொடர்ந்து கவனித்து வருகிறது. பணவீக்கம் 4 சதவீதத்துக்கும் மேலாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. ஆண்டின் […]
தருமபுரி பழைய ரெயில்வே லைன் பகுதியை சேர்ந்த புவனேஸ்வரன். இவரது தந்தை தர்மபுரி 8-வது வார்டு வார்டு தி.மு.க. கவுன்சிலராக உள்ளார். இவரது மகள் ஹர்ஷா (வயது 23). மருத்துவ மருந்து பிரிவில் பட்டபடிப்பு முடித்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் கடந்த 6 மாதமாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 5-ந் தேதி தருமபுரியில் இருந்து ஓசூருக்கு சென்ற இந்த பெண் நேற்று […]
உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் சராசரியாக 16 லட்சம் பேர், ‘உண்ட பின் நஞ்சாக மாறும்’ (Food Poison) உணவினால் பாதிக்கப்படுவதாகவும், ஐந்து வயதுக்குட்பட்ட 340 குழந்தைகள் உணவினால் ஏற்படும் நோய்த்தொற்றுகளால் தினமும் உயிரிழக்கிறார்கள் என்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) கூறுகிறது.அடிக்கடி ‘உண்ட பின் நஞ்சாகும்’ உணவுப் பொருட்கள் எவை என்பது பற்றியும் உணவில் தொற்று ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் பார்ப்போம்.அமெரிக்காவில் செயல்படும் […]
சென்னை குடிநீர் வாரியம் சார்பில் வரும் 10-ம் தேதி குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை குடிநீர் வாரியம் சார்பில், குறை தீர்க்கும் கூட்டங்கள் இரண்டாவது சனிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. இம்மாதத்திற்கான குறை தீர்க்கும் கூட்டம் 10.06.2023 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை குடிநீர் வாரிய அனைத்து பகுதி அலுவலகங்களில் நடைபெறும். இந்த குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும் பகுதி […]