Annamalai has requested that the TNPSC Group 4 Tamil subject examination held last Saturday be canceled and a re-examination be conducted.
According to the 2025 Security Index, the list of the world’s most unsafe countries has been released. Where does India rank in this?
An incident of racist attack on an Indian man in Adelaide, Australia, has caused a stir.
The National Sports Administration Bill, which seeks to reform the sports structure, was introduced in the Lok Sabha today.
The Madras High Court has ordered an additional Rs. 25 lakh to be paid to the family of Ajith Kumar, who was killed during police interrogation.
PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கியமான அப்டே வந்துள்ளது.. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) கணக்குகளில் இருந்து பணத்தை எடுப்பதற்கான விதிகளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். ஓய்வூதிய நிதி அமைப்பு ஒரு திட்டத்தை முன்வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. அதன்படி இனி EPFO உறுப்பினர்கள் ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் ஒரு முறை தங்கள் முழுத் தொகையையோ அல்லது அதன் ஒரு பகுதியையோ திரும்பப் பெற முடியும். இந்த திட்டம் […]
முதல்வர் ஸ்டாலின் உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.. தலைசுற்றல் காரணமாக கடந்த 21-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.. மேலும் அவருக்கு தொடர்ந்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.. 3 நாட்கள் கட்டாயம் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில், மருத்துவமனையில் இருந்தே அரசு அலுவல் பணிகளை கவனித்து வருகிறார்.. அந்த வகையில் நேற்று ‘உங்களுடன் […]
ஜெகதீப் தன்கரின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, அடுத்த துணைக் குடியரசு தலைவர் யார் என்பது குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன.. பாஜக தலைவர்கள் மத்தியில் பல பெயர்கள் பேசப்பட்டு வருகின்றன. தற்போது பீகார் ஆளுநராக இருக்கும் ஆரிஃப் முகமது கான் இந்தப் பதவிக்கு முதன்மையான தேர்வாக இருப்பதாக கூறப்படுகிறது.. பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்து மற்றும் மாலத்தீவு பயணங்களிலிருந்து திரும்பியதும், புதிய துணைத் தலைவர் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படலாம் என்று […]
Chief Minister Stalin will return home in 2-3 days, his brother M.K. Alagiri has said.
இந்தியாவிலேயே கள்ளக்காதல் அதிகமாக இருக்கும் நகரம் எது தெரியுமா? இந்தியாவில், திருமணம் என்பது இரண்டு நபர்களுக்கு இடையிலான பிணைப்பாக மட்டுமல்லாமல், இரண்டு குடும்பங்களுக்கு இடையிலான பிணைப்பாகவும் பார்க்கப்படுகிறது.. மாறிவரும் வாழ்க்கை முறைகள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன், திருமணம் தொடர்பான வடிவங்களும் மாறி வருகின்றன. தற்போதைய இந்த நவீன காலக்கட்டத்தில் ஆச்சரியப்படுத்தும் ஒரு போக்கு என்னவென்றால், கள்ளக்காதல் எண்ணிக்கை விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவது தான்.. திருமணமானவர்களின் டேட்டிங் பயன்பாடான ஆஷ்லே […]