சமூக வலைதளங்களில் அவ்வப்போது பல வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.. அந்த வகையில் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு சாலையோர கடை உணவு விற்பனையாளர் சீல் செய்யப்பட்ட எண்ணெய் பாக்கெட்களை நேரடியாக கொதிக்கும் எண்ணெயில் போடுவதைக் காணலாம். பிளாஸ்டிக் மென்மையாகி உடைந்தவுடன், எண்ணெய்யை நேரடியாக பாத்திரத்தில் ஊற்றுகிறார். பஞ்சாபின் லூதியானாவில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.. பஜ்ஜி தயாரித்துக்கொண்டிருந்த விற்பனையாளர், எண்ணெய் பாக்கெட்டை எளிதாகத் […]
இந்தியாவின் வளர்ந்து வரும் டெலிவரி துறைக்காக வடிவமைக்கப்பட்ட முதல் வகை மின்சார 3 சக்கர வாகனமான EV Gully100-ஐ வைத்யுதி மொபிலிட்டி (Vaidyuthi Mobility) நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால், அதை ஓட்டுவதற்கு உங்களுக்கு வணிக உரிமம் தேவையில்லை. உங்களிடம் ஒரு நிலையான இரு சக்கர வாகன உரிமம் இருந்தால் போதும்.. அதை வைத்தே இந்த 3 சக்கர வாகனத்தை ஓட்டலாம்.. சில மின்சார முச்சக்கர வாகனங்களை வணிக […]
The 2 Raja Yogas that will form in August will bring unexpected benefits to the people of the 3 zodiac signs.
Kamal Haasan MP met and spoke to Prime Minister Modi in Delhi.
அமலாக்கத்துறை வஞ்சக எண்ணத்துடன் செயல்பட முடியாது என்று உச்சநீதிமன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது.. அமலாக்கத்துறையின் (ED)சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குகள், கைதுகள், சொத்துக்கள் பறிமுதல் ஆகியவற்றை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது நீதிமன்றம் அமலாக்கத்துறையை கடுமையாக சாடி உள்ளது.. இசிஐஆர் எனப்படும், அமலாக்கத்துறையால் பதிவு செய்யப்படும் எஃப்.ஐ.ஆர், 5000 பதிவு செய்யப்பட்டுள்ளது.. ஆனால் உங்களால் 10% பேருக்கு மட்டுமே தண்டனை வாங்கி […]
உத்தரகாண்ட் மாநிலம், தாராலியில் கடந்த 5 ஆம் தேதி திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் உத்தர்காஷி பேரழிவிற்கு உள்ளானது. இதில் 5 பேர் உயிரிழந்த நிலையில், பல வீடுகள், ஹோட்டல்கள் ஆகியவை நீரில் அடித்து செல்லப்பட்டன.. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.. இந்த நிலையில் வெள்ளத்தில் காணாமல் போன தங்கள் மகனுடனான கடைசி உரையாடல் குறித்து ஒரு தந்தை உருக்கமாக பேசி உள்ளார்.. நேபாளத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களான காளி […]
போலி வாக்காளர்கள் சேர்க்கப்படுகிறார்கள் என்றும், தேர்தல்களைத் திருட பாஜகவுடன் தேர்தல் ஆணையம் கூட்டுச் சேர்ந்துள்ளது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். தேர்தல் ஆணையம் முறைகேட்டில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.. மேலும் 2024 மக்களவை தேர்தலில் வாக்கு திருட்டில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டிருப்பதாக ராகுல்காந்தி கூறியிருந்தார்.. அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி தேர்தல் ஆணையம் […]
8 நிமிடங்கள் இறந்த பெண், ‘மரணம் ஒரு மாயை’ என்று தெரிவித்துள்ளார்… “மரணத்திற்கு அருகில் அனுபவம்” (Near Death Experience) என்பது ஒரு நபர் மரணத்திற்கு அருகில் செல்லும்போது ஏற்படும் அசாதாரணமான உளவியல் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான அனுபவங்களைக் குறிக்கிறது. இது பெரும்பாலும் ஒளி, பயணம் செய்தல், இறந்த உறவினர்களை சந்தித்தல் போன்ற நிகழ்வுகளுடன் தொடர்புடையது. இருப்பினும், இந்த அனுபவங்கள் அறிவியல் ரீதியாக இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை. மரணத்திற்கு அருகே […]
Famous Bollywood actress Kajol has once again landed in controversy after refusing to speak in Hindi during a press conference.
A new FIR has revealed that the five special police officers brutally attacked Ajith, knowing that his life was at stake.

