26/11 தாக்குதலின் முக்கிய குற்றவாளியும், நாடாளுமன்றத் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவருமான லஷ்கர் பயங்கரவாதி அப்துல் அஜீஸ் பாகிஸ்தான் மருத்துவமனையில் உயிரிழந்தார். 2001 இந்திய நாடாளுமன்றத் தாக்குதல் மற்றும் 26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களில் முக்கிய பங்கு வகித்த லஷ்கர்-இ-தொய்பாவின் பயங்கரவாதி அப்துல் அஜீஸ், பாகிஸ்தானின் பஹாவல்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் மரணமடைந்தார். மே 6 அன்று ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டபோது, இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூரின் போது அவர் காயமடைந்ததாக தகவல்கள் […]
தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சூர்யா இன்று தனது 50 வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்.. திரையில் அறிமுகமான ஆரம்பக் காலக்கட்டத்தில் பல விமர்சனங்களை எதிர்கொண்டு கடின உழைப்பு, விடாமுயற்சி மூலம் தன்னையே செதுக்கிய சூர்யா தற்போது தென்னிந்திய திரையுலகின் ஆகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக மாறி உள்ளார். நடிகர் சூர்யாவுக்கு அவரின் ரசிகர்களும், திரையுலகினும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.. இந்த நிலையில் சூர்யாவின் திரை […]
ரெட்ரோ படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா தற்போது கருப்பு என்ற படத்தில் நடித்து வருகிறார்.. ஆர்.ஜே பாலாஜி இயக்கும் இந்த படம் சூர்யாவின் 45வது படமாகும்.. இந்த படத்தில் நாயகியாக த்ரிஷா நடிக்கிறார்.. மேலும் நட்டி, ஸ்வாசிகா, ஷிவதா உள்ளிட்டோ இந்த படத்தில் நடித்துள்ளனர்.. சாய் அபயங்கர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.. ஆல்பம் பாடல்கள் மூலம் பிரபலமான இவர், கருப்பு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அவர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.. […]
தமிழ்நாட்டில் தனிநபர் வருமான வளர்ச்சி விகிதம் உயர்வு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் 2024-25-ம் ஆண்டில் தனிநபர் வருமானம் 1.96 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. தமிழ்நாடு ரூ.1,96,309 என்ற தனிநபர் வருமான குறியீட்டின் மூலம் இந்தியாவில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.. இதுகுறித்து நிதியமைச்சர் தனது சமூக வலைதள பதிவில் “ மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில், தொழில்துறை, கல்வி, உட்கட்டமைப்பு மற்றும் சமூக நலனில் மாபெரும் […]
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தனுஸ்ரீ தத்தா.. இவர் தமிழில் விஷால் நடிப்பில் வெளியான தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தில் நடித்திருந்தார்.. இந்த நிலையில் நடிகை தனுஸ்ரீ தத்தா மீண்டும் #MeToo இயக்கத்தை தொடங்கி உள்ளார். பிரபல இயக்குனரும், நடிகருமான நானா படேகர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார். ஹார்ன் ஓகே ப்ளீஸ் படப்பிடிப்பில் இந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவம் நடந்ததாக அவர் கண்ணீர் […]
சென்னையில் இன்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ. 760 உயர்ந்து ஒரு சவரன் ரூ.75,040க்கு விற்பனை செய்யப்படுகிறது உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ரஷ்யா – உக்ரைன் மோதல், […]
இதய நோய்க்கான 5 விசித்திரமான மற்றும் பெரும்பாலும் தவறவிடப்பட்ட எச்சரிக்கை அறிகுறிகளை டாக்டர் யாரனோவ் பகிர்ந்து கொண்டார்.. பெரும்பாலான மக்கள் இதய நோய்கள் மார்பு வலியுடன் தொடங்குகிறது என்று நினைக்கிறார்கள். ஆனால், உண்மையில், உங்கள் இதயம் முற்றிலும் தொடர்பில்லாத சில அறிகுறிகளை அனுப்பக்கூடும் என்று மருத்துவர்கள் சுட்டிக்காட்டினார். இதய நோய்க்கான 5 விசித்திரமான மற்றும் பெரும்பாலும் தவறவிடப்பட்ட எச்சரிக்கை அறிகுறிகளை டாக்டர் யாரனோவ் பகிர்ந்து கொண்டார்.. இந்த அறிகுறிகள் உங்கள் […]
இந்தியா பல்வேறு மரபுகள் மற்றும் பல்வேறு கலாச்சாரங்களின் நிலமாக உள்ளது.. ஆனால் சில மர்மமான கிராமங்களும் இந்தியாவில் உள்ளன.. இந்தியாவின் சில கிராமங்கள் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள், பில்லி, சூனியம், செய்வினை பற்றிய கதைகளால் சூழப்பட்டுள்ளன. அத்தகைய ஒரு கிராமம் தான் அசாமில் உள்ள மாயோங் என்ற கிராம்… இந்த கிராமம் “இந்தியாவின் பில்லி சூனிய தலைநகரம்” என்று அழைக்கப்படுகிறது.. பல நூற்றாண்டுகளாக, மாயோங் கிராமம் அமானுஷ்ய நடைமுறைகள் மற்றும் […]
எளிதில் யூகிக்கக்கூடிய எளிதான அல்லது பலவீனமான பாஸ்வேர்டு, பிரிட்டனின் பழமையான நிறுவனங்களில் ஒன்றின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.. இதனால் 700 க்கும் மேற்பட்டோர் வேலையில்லாமல் தவித்தனர். என்ன நடந்தது? விரிவாக பார்க்கலாம்.. 158 ஆண்டுகள் பழமையான போக்குவரத்து நிறுவனமான KNP லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் மீது ரான்சம்வேர் (Ransomware) சைபர் தாக்குதல் நடந்துள்ளது.. ஹேக்கர்கள் பலவீனமான பாஸ்வேர்டை உடைத்து நிறுவனத்தின் முழுமையான நெட்வொர்க்கை அணுகியதாக கூறப்படுகிறது.. மேலும் நிறுவனத்தின் தரவை குறியாக்கம் செய்து, […]
இன்று, ஹாங்காங்கிலிருந்து டெல்லியின் இந்திரா காந்தி விமான நிலையத்தில் (IGI) தரையிறங்கிய சிறிது நேரத்திலேயே ஏர் இந்தியா விமானத்தின் வால் பகுதியில் தீப்பிடித்ததால் பெரும் பரபரப்பு நிலவியது. விமானத்தில் சில சேதங்கள் ஏற்பட்டாலும், பயணிகள் மற்றும் பணியாளர்கள் விமானத்திலிருந்து பாதுகாப்பாக இறங்கினர். ஜூலை 22 செவ்வாய்க்கிழமை ஹாங்காங்கிலிருந்து டெல்லிக்கு இயக்கப்பட்ட AI 315 விமானம் தரையிறங்கிய சிறிது நேரத்திலேயே துணை மின் அலகு (APU) தீப்பிடித்து, வாயிலில் நிறுத்தப்பட்டதாக விமான […]