கொரோனா காரணமாக லாக்டவுன் விதிக்கப்படும் என்று சமூக வலைதளங்களில் பரவும் செய்திகளில் உண்மை இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1000,2000 என உயர்ந்து வந்த நிலையில் தற்போது 3000-ஐ கடந்துள்ளது.. ஒமிக்ரான் மாறுபாட்டின், XBB.1.16 வகை கொரோனா காரணமாக தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று கூறப்படுகிறது.. குறிப்பாக […]

கடந்த சில மாதங்களாக ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.. ஹேக் செய்வதன் மூலம் நமது ஸ்மார்ட் போனில் இருக்கும் ஒரு சில செயலிகள், நிதி தொடர்பான தகவல்களைத் திருட முயற்சிக்கக்கூடும் என்று சைபர் பாதுகாப்பு வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.. எனவே உங்கள் போனில் இந்த அறிகுறிகள் இருந்தால், உங்கள் ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.. பேட்டரி வேகமாக குறைந்தால் : உங்கள் தொலைபேசியின் பேட்டரி வழக்கத்தை […]

கேரளாவில் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.. அப்போது உரையாற்றிய அவர் “ வைக்கம் போராட்டம் இந்தியாவுக்கே வழிகாட்டிய போராட்டம்.. தமிழக கோயில் நுழைவு போராட்டங்கள் நடத்த தூண்டுதலாக இருந்தது வைக்கம் போராட்டம்.. வைக்கம் மண்ணில் நிற்பது பெருமை தருகிறது.. பெரியார் 64 நாட்கள் கேரளாவில் தங்கி போராடினார்.. மொத்தம் 141 வைக்கம் போராட்டத்திற்காக தன்னை ஒப்படைத்து கொண்டார் தந்தை பெரியார்.. இதை தொடர்ந்து […]

உத்தரப்பிரதேச மாநிலம் கௌதம புத்த நகர் மாவட்டத்தில் இன்று முதல் வரும் 30-ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய கௌதம் புத்த நகர் மாவட்டத்தில் 144 தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பிரிவு 144 இன் கீழ் வரும் கட்டுப்பாடுகள் ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 30, 2023 […]

எம்.பி.பி.எஸ் / பி.டி.எஸ் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.. நாடு முழுவதும் உள்ள தனியார், அரசு மருத்துவ கல்லூரிகள் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வின் பெறும் மதிப்பெண் அடிப்பையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டு இளங்கலை மருத்துவத்தில் சேருவதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான நீட் 2023 தேர்வு, மே 7-ம் தேதி நாடு […]

நாடு முழுவதும் கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.. இந்நிலையில் ஏப்ரல் பாதி வரை வெப்ப அலைகள் ஏற்படாது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.. ஆனால் மே மற்றும் ஜூன் மாதங்களில் வெப்பநிலை இயல்பை அளவை விட உயரும் என்றும், வெப்ப அலை நாட்களின் எண்ணிக்கை ஆண்டு சராசரியை விட அதிகமாக இருக்கும் என்றும் […]

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.., ஒமிக்ரானின் XXB.1.16, என்ற துணை வகை காரணமாக கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது..தொடர்ந்து 3 நாட்களாக, நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,000ஐ தாண்டியது. கொரோனா அதிகரிப்புக்கு மத்தியில், தடுப்பூசிகள் பாதுகாப்பை அளிக்குமா என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளனர்.. கேரளாவில் உள்ள கோவிட் பணிக்குழுவின் இணைத் தலைவர் டாக்டர் ராஜீவ் ஜெயதேவன் இதுகுறித்து பேசிய போது “இந்தியாவில் கொரோனாவுக்கு […]

ஆக்ராவைச் சேர்ந்த பூஜா என்ற இளம் பெண்ணிடம் இருந்து வாட்ஸ்அப் செய்தியைப் பெற்ற 22 வயது இளைஞன் ரூ. 1.5 லட்சம் பணத்தை இழந்துள்ளார். புதுடெல்லியில் உள்ள லக்ஷ்மி நகரில் வசிப்பவர் 22 வயதான நவேத் கான். இந்நிலையில் அவர் தன்னை ஒரு இளம்பெண் வாட்ஸ் அப் மூலம் மோசடி செய்ததாக புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள புகாரில் “ எனது மொபைல் போனில் வாட்ஸ்அப் செய்தி வந்தது, […]

நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.. இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.. நீலகிரி, […]

சுங்கக்கட்டணம் உயர்வு தொடர்பாக இன்று சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு அமைச்சர் எ.வ. வேலு பதிலளித்து பேசினார்.. தமிழ்நாட்டில் தற்போது மொத்த 55 சுங்கச்சாவடிகள் உள்ளது.. இதில் 29 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் சுங்கக்கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.. ரூ.10 முதல் ரூ.60 வரை சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.. காருக்கு ரூ.60லிருந்து ரூ.70ஆகவும், இலகுரக வாகனத்திற்கு ரூ.105லிருந்து, ரூ.115ஆகவும் உயர்ந்துள்ளது.. அதே போல் லாரி மற்றும் பேருந்துகளுக்கு ரூ.205-ல் இருந்து […]