நிதி மோசடிகளைத் தடுக்க அரசாங்கமும் நிதி நிறுவனங்களும் முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. சமீபத்தில், மத்திய அரசு 88 லட்சத்திற்கும் மேற்பட்ட சிம் கார்டுகளைத் தடுத்து சந்தேகத்திற்கிடமான மொபைல் இணைப்புகளை அகற்றியது. இதனால், ரூ.1,400 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள நிதி மோசடிகள் தடுக்கப்பட்டன. இந்த விஷயங்கள் குறித்து தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் பல நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் உதவியுடன் […]

உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சியும் அதன் ஆபத்துகளும் குறித்து விவாதம் நடைபெற்று வரும் நிலையில், ஒரு அதிர்ச்சிகரமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. Anthropic நிறுவனத்தின் மேம்பட்ட AI மாடலான Claude, கடும் அழுத்தம் கொடுக்கப்பட்ட போது ஆபத்தான நடத்தைகளை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. ‘Claude’ மாடலின் ஆபத்தான நடத்தை AI மாடலை ஷட் டவுன் செய்யப் போவதாக சொல்லப்பட்ட போது, அது கடுமையாக எதிர்வினை காட்டியதாக Anthropic நிறுவனம் […]

ஒரு வங்கி அல்லது வங்கி அல்லாத நிதி நிறுவனத்திலிருந்து (NBFC) கடன் பெறுவது, பலருக்குப் பின்னர் சவாலான காலகட்டத்தைத் தொடங்குகிறது. கடன் முழுமையாக அடைக்கப்படும் வரை, ஒவ்வொரு மாதமும் நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குள் தவணைத் தொகை (EMI) கட்டாயமாக செலுத்த வேண்டும். ஒரு கடன் பெறுபவர் சில தவணைகளை செலுத்தத் தவறினால், அந்த கடன் வழங்கிய நிறுவனம் வழக்கமாக பணம் வசூலிக்கும் முகவர்களை (recovery agents) அனுப்புகிறது. பொதுவாக, அவர்கள் வசூலிக்கும் […]

இதற்கு முன்பு திரையுலகில் கதாநாயகிகளின் கெரியர் மிகக் குறுகியது என்று கூறப்பட்டு வந்தது.. ஏனெனில் திருமணம் ஆகிவிட்டாலே அந்த ஹீரோயின் ஃபீல்ட் அவுட் என்ற நிலை இருந்தது.. ஆனால் இப்போது, ​​40 வயதுக்கு பிறகும், அவர்கள் தொடர்ந்து நட்சத்திர ஹீரோயின்களாகவே இருக்கிறார்கள், திருமணத்தை விட தங்கள் கெரியருக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். திருமணத்திலிருந்து விலகி இருக்கும் கதாநாயகிகள் யார் என்று பார்ப்போம். அனுஷ்கா அனுஷ்கா திரையுலகில் நுழைந்து பல வருடங்கள் ஆகின்றன. […]

சேலத்தில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் பங்கேற்று பேசினார்.. அப்போது பேசிய அவர் எப்போதும் போல திமுகவை கடுமையாக சாடினார்.. மேலும் அதிமுகவையும் சேர்த்து விமர்சித்தார்.. செல்ஃபே எடுக்காத ஒரு கூட்டணி கணக்கு எல்லாம் வேலைக்கே ஆகாது.. இதை ஆணித்தனமாக அடித்து சொல்கிறேன்.. தேர்தலுக்கு பணத்தை கொட்டுவார்கள்.. பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள்.. அதை வாங்கிக் கொண்டு அவர்களின் காதில் விசிலை ஊதி அனுப்புங்க.. அனுபவம் இல்லாதவர்களால் எப்படி ஆட்சி […]

தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.. ஒருவரையொருவர் சரமாரியாக விமர்சித்தும் வருகின்றனர்.. கொள்கை எதிரி என்று பாஜகவை அறிவித்துள்ள தவெக தலைவர் விஜய் அவ்வப்போது பாஜகவை விமர்சித்து வருகிறார்.. ஆனால் திமுகவை அட்டாக் செய்யும் அளவுக்கு விஜய் பாஜகவை கடுமையாக விமர்சிப்பதில்லை.. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார்.. இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் […]

பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்ற வீர ராஜ வீரா பாடல் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது.. பத்ம ஸ்ரீ விருது பெற்ற இந்துஸ்தானி பாரம்பரிய பாடகர் உஸ்தாத் பையாஸ் வசிபுத்தீன் தாகர் இந்த வழக்கை தொட்ர்ந்திருந்தார்.. தனது தந்தை, நசீர் பயாசுதின் தாகர் மற்றும் மாமா ஜாஹிரூதீன் தாகர் ஆகியோரால் இசையமைக்கப்பட்ட சிவ ஸ்துதி பாடல் இருந்து, வீர ராஜ வீரா பாடலை நகலெடுக்கப்பட்டதாக கூறியிருந்தார்.. இசையமைப்பாளர் ஏ.ஆர். […]

தவெக தலைவர் விஜய் கரூர் துயர சம்பவத்திற்கு பின் ஈரோட்டில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.. இந்த சந்திப்பு நடந்த 55 நாட்களுக்கு பிறகு மீண்டும் விஜய் இன்று திறந்தவெளி கூட்டத்தில் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.. சேலம் மாவட்ட தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன்பட்டியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்க 5000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.. மேலும் ஆம்புலன்ஸ்கள், மருத்துவர் […]

மேற்கு வங்காளத்தில் நிபா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒரு செவிலியர் உயிரிழந்துள்ளார்.. இது மனிதர்களுக்கு பரவும் ஆபத்து குறித்த புதிய கவலைகளை எழுப்பியுள்ளது. 25 வயதான அவர் ஜனவரி இரண்டாவது வாரத்திலிருந்து பராசத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன் உயிர் காக்கும் சிகிச்சையில் இருந்தார். இது மாநிலத்தில் கொடிய வைரஸால் பதிவான முதல் மரணத்தைக் குறிக்கிறது. நிபா வைரஸ் தொற்று அதிக இறப்பு விகிதம் […]

பிரதமர் அலுவலகத்தின் புதிய கட்டிடமான சேவா தீர்த்தத்தையும், கர்தவ்ய பவன் 1 மற்றும் 2 ஐயும் பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார். இந்த திறப்பு விழா இந்தியாவின் நிர்வாக நிர்வாக கட்டமைப்பில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் மைல்கல்லை குறிக்கிறது.. மேலும் நவீன, திறமையான, அணுகக்கூடிய மற்றும் குடிமக்களை மையமாகக் கொண்ட நிர்வாக சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான பிரதமரின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. பல தசாப்தங்களாக, பல முக்கிய அரசு […]