அதிமுகவின் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயண பாடல், லோகோ வெளியீட்டு நிகழ்ச்சியில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்ததால் தமிழ்நாடு ஏற்றம் பெற்றது.. கடந்த 50 மாத ஸ்டாலின் மாடல் ஆட்சியில் மக்கள் பெற்ற வேதனைகள், துன்பங்கள், கொடுமைகள் அத்தனையும் மக்களிடம் பட்டியலிட்டு எடுத்து சொல்லி, திமுக ஆட்சியை […]
IRCTC has launched a 17-day Ramayana Yatra train journey from July 25.
உங்கள் வீட்டில் எவ்வளவு பணத்தை வைத்திருக்க முடியும் என்று உங்களுக்குத் தெரியுமா ? நம்மில் பலரும் அரசு நிறுவனங்களிலோ அல்லது தனியார் நிறுவனங்களிலோ வேலை பார்த்து பணம் சம்பாதிக்கிறோம்.. பலர் தங்கள் சொந்த தொழில் செய்து பணம் சம்பாதிக்கின்றனர். ஆனால் உங்கள் வருமானத்திற்கு ஏற்ப நீங்கள் வரி செலுத்த வேண்டும். ஒவ்வொருவரின் வருமானமும் வேறுபட்டது. ஆனால் உங்கள் வீட்டில் எவ்வளவு பணத்தை வைத்திருக்க முடியும் என்று உங்களுக்குத் தெரியுமா? வருமான […]
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ராம்பனில் அமர்நாத் யாத்திரை சென்ற பயணிகள் மீது பேருந்துகள் மோதியதில் 36 பேர் காயமடைந்தனர். ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் இன்று காலை 5 பேருந்துகள் மோதியதில் குறைந்தது 36 அமர்நாத் யாத்ரீகர்கள் லேசான காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சந்தர்கூட் அருகே காலை 8 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. ஜம்முவின் பகவதி நகர் அடிப்படை முகாமில் இருந்து தெற்கு காஷ்மீரில் உள்ள பஹல்காம் […]
எடப்பாடி பழனிசாமியின் “ மக்களை காப்போம்.. தமிழகத்தை மீட்போம்” சுற்றுப்பயணத்தின் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.. அரசியல் கட்சியினர் இப்போதே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டனர். அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது.. தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் தேர்தல் பிரச்சார பணிகளை தொடங்கி உள்ளது. அந்த வகையில் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி […]
Tolls on national highways with bridges and tunnels have been reduced by up to 50 percent.
எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது Z+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு 3 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு […]
பெங்களூரு-டெல்லி விமானத்தை இயக்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு ஏர் இந்தியா விமானி மயங்கி விழுந்தார். பெங்களூருவிலிருந்து டெல்லிக்கு விமானத்தை இயக்குவதற்கு சற்று முன்பு ஏர் இந்தியா விமானி ஒருவர் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து விமானி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், மேலும் டெல்லி விமானத்தை இயக்க விமான நிறுவனம் மற்றொரு விமானியை ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது. “ஜூலை 4 அதிகாலையில் எங்கள் விமானிகளில் ஒருவருக்கு மருத்துவ […]
பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.. பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 91. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே ஆண்டநாயகபுரத்தில் 1935-ம் ஆண்டு பிறந்தவர் வா. மு. சேதுராமன். இவர் சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.. நெஞ்சத்தோட்டம், ஐயப்பன் பாமாலை, தமிழ் முழக்கம் உள்ளிட்ட பல நூல்களை சேதுராமன் இயற்றி உள்ளார். ஒரு லட்சத்திற்கும் அதிமான கவிதைகளை […]
20 ஆண்டுகளுக்கு பிறகு, சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (MNS) தலைவர் ராஜ் தாக்கரே ஆகியோர் இன்று வோர்லியில் நடைபெறும் ஒரு கூட்டுப் பேரணியில் கலந்து கொள்கின்றனர்.. மகாராஷ்டிராவில் ஆளும் மகாயுதி அரசாங்கம் சமீபத்தில் மாநிலத்தின் தொடக்கப் பள்ளிகளில் இந்தியை மூன்றாவது மொழியாக கட்டாயமாக்கும் முடிவை வாபஸ் பெற்ற பிறகு, ‘அவாஜ் மராத்திச்சா’ (மராத்தியின் குரல்) என்ற வெற்றிப் பேரணியை இரு கட்சிகளும் […]