The incident of Nikita, who filed a complaint against Ajith in the Sivaganga lock-up death case, going missing has caused shock.
A shocking incident has emerged in which a Mumbai school teacher forced a 16-year-old student to have sex with her.
It has been reported that the cause of the Air India plane crash was the simultaneous failure of both engines.
Former Bangladesh Prime Minister Sheikh Hasina has been sentenced to 6 months in prison.
Chief Minister Siddaramaiah has categorically denied reports of a leadership change in Karnataka.
திருப்புவனம் அருகே காவல்துறையின் விசாரணையில் உயிரிழந்த அஜித் மரண வழக்கில் மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.. திருப்புவனத்தில் நகை திருட்டு புகாரில் காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்குமார் மரணம் அடைந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. இந்த வழக்கில் 6 காவல்துறையினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். முதலில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், பின்னர் சிபிஐக்கு மாற்றப்பட்டது.. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற […]
The central government is preparing to provide relief to the poor and middle class through GST.
திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி ஆறுதல் கூறினார். திருப்புவனத்தில் நகை திருட்டு புகாரில் காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்குமார் மரணம் அடைந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. இந்த வழக்கில் 6 காவல்துறையினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். முதலில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், பின்னர் சிபிஐக்கு மாற்றப்பட்டது.. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை […]
ஓலா, உபர் போன்ற நிறுவனங்கள் பீக் ஹவர் நேரங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. Peak Hours எனப்படும் உச்ச நேரங்களில் ஓலா, உபர் உள்ளிட்ட நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பான புதிய வழிகாட்டுதல்களை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஓலா, உபர் நிறுவனங்கள் பீக் ஹவர் நேரங்களில் அடிப்படை கட்டணத்தை விட 2 மடங்கு வரை வசூலிக்கலாம்.. […]
The Delhi High Court today granted bail to Neelam Azad and Mahesh Kumawat, who were arrested in the Parliament security breach case.