தலைநகர் டெல்லியில் 200 க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கியுள்ளது. இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையில் தலைநகர் டெல்லியில் கொரோனா நிலைமையை அரசாங்கம் மதிப்பாய்வு செய்து வருகிறது. மேலும் பள்ளிகளுக்கான வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று டெல்லி கல்வித்துறை அமைச்சர் அதிஷி மர்லேனா தெரிவித்துள்ளார். சுகாதாரத் துறையால் பகிரப்பட்ட தரவுகளின்படி, டெல்லியின் ஒரு நாள் கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை […]
தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; ஊரக வளர்ச்சித்துறையில் மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் ஊரக மற்றும் நகர்புற பகுதிகளிலுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள், வட்டார அளவிலான கூட்டமைப்புகள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், பகுதி அளவிலான கூட்டமைப்புகள் ஆகியவற்றிற்க்கு தமிழக அரசால் வழங்கப்படும் மணிமேகலை விருதிற்கான அறிவிப்பை வெளியிட்டு அதன்படி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மணிமேகலை விருது […]
முதுகலை பொறியியல் படிப்புகளான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “முதுகலை பொறியியல் படிப்புகளான எம்.இ., எம்.டெக்., எம்.பிளான் ஆகிய படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான சீட்டா மற்றும் எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வுவிற்கு (TANCET 2023) பிப்ரவரி 28-ம் தேதி வரையில் மாணவர்கள் விண்ணப்பித்தனர். நுழைவுத் தேர்வினை மார்ச் […]
திமுக அமைச்சர்களின் சொத்து பட்டியலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட உள்ளார். தமிழ்நாடு பாஜக தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை பொறுப்பேற்றது முதலே திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருவதுடன் அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்தி வருகிறார். அதேபோல திமுக செய்யும் ஊழல்களையும் செய்தியாளர்கள் மத்தியில் அம்பலப்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் திமுக அரசுக்கு எதிராக மக்கள் பிரச்சனைகளை பேசும் ஒரே கட்சி […]
உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களின் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு 1000 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் சட்டப்பேரவையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் படி, உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களின் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு 1000 […]
ஏப்ரல் 15-ம் தேதி முதல் 61 நாட்களுக்கு மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழகத்தில் கடல் மீன்வளத்தைப் பாதுகாக்கும் வகையில், கிழக்கு கடற்கரை நெடுகிலும் உள்ள பகுதி முழுவதிலும் தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்கு முறைச்சட்டம் 1983 மற்றும் திருத்திய விதிகள் 2020-ன் படி, ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜீன் மாதம் 14-ம் தேதி வரை 61 […]
இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; சாராஸ் மேளா 2023-24-ம் ஆண்டிற்கு மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை மேற்படி கண்காட்சியில் அனைத்து மாவட்டங்கள் சார்பாக மகளிர் சுய உதவிக்குழுக்கள் தங்களின் உற்பத்தி பொருட்களுடன் கலந்து கொண்டு பொருட்களை விற்பனை செய்ய ஏதுவாக அங்காடிகள் அமைக்கப்பட உள்ளது. மேலும் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பாக தங்கும் வசதிகள் மற்றும் கர்காட்சி அரங்கிற்கு செல்ல போக்குவரத்து வசதிகள் […]
பேங்க் ஆப் பரோடா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Office Assistant, Watchman/ Gardener பணிகளுக்கு என இரண்டு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 40 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து B.com தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவமாக 2 ஆண்டுகள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ.14,000 […]
அத்தியாவசிய மருந்துகள் தொடர்பாக தொழில்துறையினருக்கான உரிமம், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி போன்ற அங்கீகாரங்களை முறைப்படுத்துதல் உள்ளிட்டவற்றை இந்த ஒருங்கிணைந்த இணையதளம் எளிதாக்கும். மத்திய போதைப்பொருள் பிரிவின் இந்த ஒருங்கிணைந்த தளம் மருந்துத் துறையின் ஒருங்கிணைந்த வளர்ச்சி, மருந்து மற்றும் ரசாயனத்துறையின் சேவையைப் பூர்த்தி செய்தல் ஆகிய நோக்கங்களைக்கொண்டு வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை ஊக்குவிக்கும். முதலாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு அத்தியாவசிய மயக்க மருந்துகள் கிடைப்பதையும் இது உறுதி செய்யும்.போதை மருந்துகள் […]
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 16-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக் கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 2 நாட்களில் ஓரிரு இடங்களில் இயல்பை விட 2 […]