விளையாட்டு வீரர்கள் பென்ஷன் பெறுவதற்கு ஏப்ரல் 19-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 2023-2024 ஆம் ஆண்டிற்கான நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தினை சார்ந்த முன்னாள் தலைச்சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதிய உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளையாட்டுத் துறையில் சர்வதேச மற்றும் தேசிய அளவிலானப் போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று, தற்போது நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாத […]

65 வயது மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013-ல் இடம் பெற்றுள்ள பிரிவுகளின்படி, கிராமப்புறங்களில் 75 சதவீதம் பேரும், நகர்ப்புறங்களில் 50 சதவீதம் பேரும் மானிய விலையில், உணவுப் பொருட்களைப் பெறுவதற்கு தகுதி வாய்ந்தவர்கள் என வரையறுக்கப்பட்டுள்ளது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், சுமார் 80 கோடி பயனாளிகளுக்கு அந்த்யோதயா அன்ன யோஜனா, […]

புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும், புத்தாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஸ்டார்ட் அப் மூலம் தனியார் முதலீடுகளை அதிகரிக்கவுமான ஸ்டார்ட் அப் சூழலை உருவாக்கும் நோக்கத்துடன் மத்திய அரசு 2016-ஆம் ஆண்டு ஜனவரி 16-ம் தேதி ஸ்டார்ட் அப் இந்தியா முன்முயற்சியைத் தொடங்கியது. 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உள்நாட்டு வர்த்தகம் மற்றும் தொழில் மேம்பாட்டுக்கான துறை, அங்கீகரிக்கும் அறிவிக்கையை வெளியிட்டது. 2016-ஆம் ஆண்டு ஸ்டார்ட் அப் […]

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Principal Digital Engineer பணிகளுக்கு என ஏராளமான காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி கட்டாயம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 13 வருடம் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். […]

அரசின்‌ புதிய ஆணைப்படி ஜாதி சான்றிதழை புகைப்படத்துடன்‌ கூடிய சான்றிதழாக ஏப்ரல்‌ 16-ம் தேதிக்குள்‌ மாற்றிக்கொள்ள வேண்டும்‌’ என தகவல்‌ வாட்ஸ்‌ ஆப்பில்‌ பரவி வருகிறது.இது முற்றிலும்‌ தவறான தகவல்‌ என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில் தமிழக அரசின்‌ சின்னத்துடன்‌ வாட்ஸ்‌ ஆப்பில்‌ அரசின்‌ புதிய ஆணைப்படி, பழைய மற்றும்‌ புகைப்படம்‌ இல்லாமல்‌ இருக்கும்‌ ஜாதி சான்றிதழை புகைப்படத்துடன்‌ கூடிய […]

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுதிர் நாயக் காலமானார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுதிர் நாயக் மும்பையில் காலமானார். 78 வயதான அவருக்கு ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஒரு மகள் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டு மும்பையில் உள்ள ஹிந்துஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் தற்போது அவர் உயிரிழந்த சம்பவம் அவரது ரசிகர்கள் […]

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்குத் திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது […]

மத்திய அரசில் வருமான வரித்துறை, சுங்கவரித்துறை, CBI, IB, NIA, CBDT வெளியுறவுத்துறை ,ரயில்வே துறை போன்ற துறைகளில் பணிபுரிய காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதில், SSC CGL இன் கீழ் வெளியிடப்பட்ட பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு ஆன்லைன் பதிவு செயல்முறை தொடங்கியுள்ளதால் ssc.nic.in என்ற இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம். SSC CGL தேர்வு 2023க்கு […]

பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் சார்பாக வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த மாவட்டக் கல்வி தொடர்பான கல்வித் தகவல்கள் 2021-2022 அறிக்கையின்படி நாடு முழுவதும் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் ஷெட்யூல்டு வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும். ஷெட்யூல்டு வகுப்பு மற்றும் இதர வகுப்பின மாணவர்களுக்கான பிரிமெட்ரிக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் 9 மற்றும் 10-ம் வகுப்பு பயிலும் ஷெட்யூல்டு வகுப்பு மாணவர்களுக்கு கல்வி தொகுப்பு […]

டெல்லியில் நேற்று ஒரே நாளில் 509 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனா வழக்குகள் கடந்த ஆண்டு செப்டம்பருக்குப் பிறகு முதல் முறையாக நேற்று 509 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, அதே நேரத்தில் நேர்மறை விகிதம் 15.26 சதவீதமாக உயர்ந்தது. நகர சுகாதாரத் துறை பகிர்ந்துள்ள தரவுகளின்படி, டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இரண்டு நபர்கள் உயிரெழுத்துவதாக உயிரிழந்துள்ளதாக […]