சுயதொழில்‌ புரிவதில்‌ ஆர்வம்‌ கொண்டோர்‌ மத்திய மாநில அரசு வழங்கும் மானிய தொகையை பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம். தமிழக அரசு சுயதொழில்‌ புரிவதில்‌ ஆர்வம்‌ கொண்டோர்‌ உதவி பெறத்தக்க மானியத்துடன்‌ கூடிய கடனுதவித்‌ திட்டங்களை முனைப்புடன்‌ செயல்படுத்தி வருகிறது. அவற்றுள்‌ ஒன்று, மத்திய அரசின்‌ 60% நிதிப்பங்களிப்புடன்‌ செயல்படுத்தப்பட்டு வரும்‌ “பிரதமரின்‌ உணவுப்‌ பதப்படுத்தும்‌ குறுந்தொழில்‌ நிறுவனங்கள்‌ ஒழுங்குபடுத்தும்‌ திட்டம்‌ ஆகும்‌. தொழில்‌ தொடங்கவும்‌ மேம்படுத்தவுமான தொழில்‌ நுட்ப […]

பிஎம் மித்ரா திட்டத்தின் கீழ் தமிழகம் உட்பட 7 இடங்களில் மெகா ஜவுளிப் பூங்காக்களை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் விருதுநகர் உட்பட 7 இடங்களில் மெகா ஜவுளிப் பூங்காக்களை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் விருதுநகர், தெலங்கானாவில் வாரங்கல், குஜராத்தில் நவ்சாரி, கர்நாடகத்தில் கலாபுரக்கி, மத்தியப்பிரதேசத்தில் தார், உத்தரப்பிரதேசத்தில் லக்னோ, மகாராஷ்டிராவில் அமராவதி ஆகிய 7 இடங்களில் ரூ.4,445 கோடி மதிப்பீட்டில் இந்த […]

டாடா ஸ்டீல் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Associate Engineer – I பணிகளுக்கு என ஏராளமான காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிப்போர் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் B.E, Diploma […]

2023 நிதிச் சட்டம் மூலம் வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 10(26ஏஏஏ)-ல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் ரிட் மனு ஒன்றில் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து, 2023 நிதிச் சட்டத்தின் மூலம் வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 10 இன் பிரிவில் (26ஏஏஏ)-ல் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.சந்தேகங்களை தீர்க்கும் நோக்கங்களுக்காக, கூறப்பட்ட உட்பிரிவின் நோக்கங்களுக்காக வரையறுக்கப்பட்ட “சிக்கிமீஸ்” என்ற சொல், வருமான வரிச் சட்டம், […]

60 சதவீத வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜல்ஜீவன் இயக்கம் அறிவிக்கப்பட்ட ஆகஸ்ட் 2019 நிலவரப்படி நாட்டில் 3.23 கோடி ஊரக வீடுகளில் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு இருந்தது. கடந்த 3 ஆண்டுகளில் ஜல்ஜீவன் இயக்கத்தின் மூலம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 29.03.2023-ன்படி மேலும் 8.36 கோடி ஊரக வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் அளிக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள 19.43 கோடி ஊரகப்பகுதியில் உள்ள […]

இந்திய ஹஜ் யாத்ரீகர்கள் இந்த ஆண்டு ஹஜ்ஜை மேலும் வசதியாகவும், சுலபமாகவும் மேற்கொள்வதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. அதன் படி ஹஜ் பயணத்திற்கான விண்ணப்பம் அளிக்கும் முறை மற்றும் யாத்ரீகர்கள் தேர்வு முறை ஆகியவை இணையதளம் வாயிலாக நடைபெற்றது. மொத்தம் 1.84 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 14,935 ஹஜ் விண்ணப்பதாரர்களுக்கு பயண ஒதுக்கீடு உறுதி அளிக்கப்பட்டது. 70-க்கும் மேறபட்ட வயதினர்கள் 10,621 பேருக்கும் […]

வால்மார்ட்-ஆதரவு பெற்ற PhonePe பெங்களூரில் Pincode எண்ணம் புதிய வர்த்தக செயலியை அறிமுகம் செய்துள்ளது. வால்மார்ட்-ஆதரவு பெற்ற PhonePe ஆனது, அரசாங்கத்தின் டிஜிட்டல் வர்த்தகத்திற்கான தளத்தில் கட்டமைக்கப்பட்ட அதன் செயலியான Pincode என்னும் புதிய அறிமுகம் செய்துள்ளது. தற்பொழுது இது பொது மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.. இது குறித்து PhonePe நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சமீர் நிகம் கூறுகையில், Pincode செயலி முதலில் பெங்களூரில் கிடைக்கும் என்றும், […]

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்குத் திசை காற்றும், மேற்குத் திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் […]

பி.கே.மூக்கையாதேவரின் நூற்றாண்டு விழாவில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி உதயகுமாருக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது. தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள் என சொல்லில் மட்டுமின்றி செயலிலும் செய்து காட்டிய பெருமைக்குரிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் அரசியல் வாரிசும், இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி அமைக்கப்பட்ட தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு நடத்தப்பட்ட முதல் பொதுத் தேர்தலில் பெரியகுளம் தொகுதியிலிருந்தும், 1957, 1962, 1967, 1971 மற்றும் 1977 ஆம் ஆண்டுகளில் […]

ஆண்டுக்கு ரூ.330 பிரீமியம் செலுத்தி ரூ.2 லட்சம் மதிப்பிலான விபத்துக் காப்பீட்டு திட்டம் குறித்து பார்க்கலாம். பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா 2015 இல் மோடி அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது. நாட்டின் குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் காப்பீட்டுத் திட்டத்தின் நன்மையை வழங்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது. இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன், பாலிசிதாரர் ஆண்டுக்கு ரூ.330 பிரீமியம் செலுத்தி ரூ.2 லட்சம் மதிப்பிலான விபத்துக் காப்பீட்டைப் […]