Ford நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Deputy Manager – Accounting பணிகளுக்கு என ஏராளமான காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிப்போர் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் B.E கட்டாயம் தேர்ச்சி பெற்று […]
லக்னோவில் உள்ள பாபு பனாரசி தாஸ் பல்கலைக்கழகத்தில் தரம் இல்லாத உணவு சாப்பிட்ட 78 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத் தலைநகரான லக்னோவில் உள்ள பாபு பனாரசி தாஸ் பல்கலைக்கழகத்தின் 78 மாணவர்கள், இரவு நேர நிகழ்வுக்குப் பிறகு வளாகத்திற்குத் திரும்பும் போது விடுதியில் உணவு உட்கொண்டதாகக் கூறப்பட்டதால், அவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது என்று பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர். மொத்தம், 42 மாணவர்கள் ராம் மனோகர் லோஹியா மருத்துவ அறிவியல் […]
உத்தரவாதத்திற்கான உச்சவரம்பு ரூ.2 கோடியில் இருந்து, ரூ.5 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத நிதிய அறக்கட்டளையின் தொகுநிதியத்திற்கு 30.03.2023 அன்று ரூ.8,000 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு வருடாந்திர உத்தரவாத கட்டணத்தை 2% என்பதில் இருந்து 0.37% என குறைப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை இந்த அறக்கட்டளை நிதியம் வெளியிட்டுள்ளது. இதனால் சிறு, குறு நிறுவனங்களுக்கான கடன் பெறும் செலவு […]
குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு தனது தயாரிப்புகளை அமுல் பிராண்டின் கீழ் சந்தைப்படுத்துகிறது, இந்த நிலையில் மாநிலத்தில் பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தி அறிவித்துள்ளது. 2022 டிசம்பரில் மாநில சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பால் விலையில் முதல் முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குஜராத்தில் உள்ள சௌராஷ்டிரா, அகமதாபாத் மற்றும் காந்திநகர் சந்தைகளில் அமுல் பாலின் விலைகள் நேற்று முதல் உயர்த்தப்பட்டுள்ளன, என்று கூட்டுறவு பால் விற்பனை […]
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் […]
போக்குவரத்து துறை தகவல் உரிமை சட்டத்தின் மூலம் கேட்கப்படும் கேள்விகளுக்கு அனைத்து அலுவலர்களுக்கும் முறையாக பதில் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து போக்குவரத்து துணை இணை ஆணையர் வெங்கட்ராமன் அனைத்து மாவட்ட பொது தகவல் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் போக்குவரத்து துறை தகவல் உரிமை சட்டத்தின் மூலம் கேட்கப்படும் கேள்விகளுக்கு அனைத்து அலுவலர்களுக்கு முறையாக பதில் அளிக்க வேண்டும் என அனைத்து அலுவலர்களுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். தகவல் அறியும் […]
ஆப்கானிஸ்தானின் வடகிழக்கில் பெண்கள் நடத்தும் வானொலி நிலையம் புனித ரமலான் மாதத்தில் இசையை இசைத்ததற்காக மூடப்பட்டுள்ளது. தாரியில் பெண்களின் குரல் என்று பொருள்படும் சதாய் பனோவன், ஆப்கானிஸ்தானின் பெண்களால் நடத்தப்படும் வானிலை நிலையம் 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதில் எட்டு ஊழியர்கள், ஆறு பேர் பெண்கள் பணியாற்றி வருகின்றனர். படாக்ஷான் மாகாணத்தில் தகவல் மற்றும் கலாச்சார இயக்குனர் மொய்சுதீன் அஹ்மதி கூறுகையில், “இஸ்லாமிய எமிரேட்டின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை” […]
தமிழ்நாடு முழுவதும் அனைத்து துறைகளும் டிஜிட்டல் மயமாக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இது குறித்த அரசின் கொள்கை குறிப்பில்; தமிழ்நாட்டில் உள்ள 12,525 கிராம பஞ்சாயத்துகளிலும் கண்ணாடி இழை வடம் மூலம் அதிவேக இணைய இணைப்புகளை உறுதி செய்வதில் பாரத் நெட் திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது. இத்திட்டத்தின் ஒரு பகுதியான தமிழ்நெட் மாநிலத்தில் உள்ள அனைத்து நகர்புறங்களையும் இணைக்கும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது. TNSWAN, BHARATNET மற்றும் TAMILNET ஆகியவற்றை […]
அரசின் இனி எல்லாமே ETender-ல் தான் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய அதிமுக ஆட்சியில் பாக்ஸ் டெண்டர்களால் வெளிப்படைத்தன்மை இல்லை என கூறி ஆன்லைன் இரண்டரை கொண்டு வர வேண்டும் என திமுக எதிர்கட்சியாக இருந்தபோது தொடர்ந்து வலியுறுத்தி வந்தது ஆட்சிக்கு வந்தால் ஆன்லைன் டெண்டர் முறையை கொண்டு வருவோம் என திமுக உறுதியளித்திருந்தது அந்த வகையில் தற்பொழுது தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் வெளிப்படையான நிர்வாகத்துக்கு வழி வகுக்கும் […]
TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Agile Coach பணிகளுக்கு என ஏராளமான காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் B.Tech அல்லது M.B.A கட்டாயம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 14 வருடம் வரை அனுபவம் உள்ளவராக இருக்க […]